எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தத்துவம் மச்சி தத்துவம் என்னதான் ஒருத்தர் பணமில்லாம பாக்கெட்டை...

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஒருத்தர் பணமில்லாம பாக்கெட்டை
எம்ப்டியா வச்சிருந்தாலும், அதுக்காக அவர
‘காலிப்பை’ன்னு சொல்ல மாட்டாங்க..!

என்னதான் மாம்பழத்துல நார்ச்சத்து இருந்தாலும்,
அந்த நாரை வச்சு பூ கட்ட முடியாது.

ஆப்பிள்ல மாவுச்சத்து இருந்தாலும், அதை வச்சு
தோசை சுட முடியாது.

பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து இருந்தாலும் அதை
வச்சு ஒரு சின்ன குண்டூசி கூட செய்ய முடியாது!

பட்டர் நான், பட்டர் பிஸ்கெட், பட்டர் மில்க்…
இதையெல்லாம் சாப்பிட முடியும்! அதுக்காக
‘பட்டர்’ஃபிளையை சாப்பிட முடியுமா..?

என்னதான் பசுமாட்டுக்கு ரோஜாப்பூவை சாப்பிடக்
கொடுத்தாலும் ,அந்த பசு மாடு வழக்கம் போல
மில்க்தான் தரும், ரோஸ்மில்க் எல்லாம் தராது..!

பதிவு : Adam Biju1
நாள் : 19-Sep-14, 1:14 pm

மேலே