s.shanmugapriya (priya) - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  s.shanmugapriya (priya)
இடம்:  வெலிமடை
பிறந்த தேதி :  22-Jul-2002
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Dec-2011
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  23

என்னைப் பற்றி...

நான் கல்வி கற்கிறேன்.

என் படைப்புகள்
s.shanmugapriya (priya) செய்திகள்
s.shanmugapriya (priya) - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 1:57 pm

வண்ணம் நிறைந்த
உன் ஆடையை
பற்றிக்கொள்ள
ஆசைப்பட்ட
எனக்கு
நீ தந்த
பரிசு உன் வேதனை

மேலும்

s.shanmugapriya (priya) - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 1:43 pm

பத்து வருட தென்றலிலே
பறக்கிறது ஓர் ஆசை
பரிசு
பற்றிக்கொள்ள மனமுண்டு
பதம்பார்க்க
பணமில்லை சேமிப்பிலே

பாசம்கொள்ள உறவில்லை
பவம் அவன் ஏங்குகிறான்
பாதம் தொடும் ஓர் துவிவண்டிக்காய்
பாவம் பாரா
பாரல்லவா இது

பிஞ்சு கரங்கள்
பிச்சையேந்தி
பிறரறியா ஓர் இடத்தில்
பிச்சையிட்டு சேமிக்கிறான்
பிச்சையினை
பீதியில்லா பையன் ......
புன்னகை
பூத்து சோகமில்லாது
பேரின்பம் கொண்ட
பையனவன் தன் ஆசை
பொக்கிசத்தை பெற்று
போகிறான் ஓர் கன்னி
பயணம்

பாராது
பின்தொடர்ந்த
புத்தியில்லா வண்டியவன்
புழுதி பறக்க
பூத்த poovai பெயர்த்தெடுத்தான்
பேரின்ப பொழுதினிலே
பையனவன் வண்

மேலும்

s.shanmugapriya (priya) - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 4:30 pm

காதல் வந்ததும்
கண்ணீருக்கும்
வேலை வருகிறது
தினம் தினம் .

மேலும்

s.shanmugapriya (priya) - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 2:38 pm

என்
இதயம் துடிக்கிறது
வாழ்வதற்கல்ல
என்
இனியவனை
வாழவைப்பதற்காக

மேலும்

நல்லாவே துடிக்கட்டும்.. ! வாழ்த்துக்கள் சண்முகப்பிரியா 08-Feb-2014 2:59 pm
உன் இனியவனில் நீ வாழ்வதால்..! 07-Feb-2014 8:13 pm
s.shanmugapriya (priya) - Shafna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2014 1:06 pm

சோகத்தை நீ தந்தாய்
சொந்தத்தை ஏன் தர மறுக்கிறாய்

அன்பை நீ தந்தாய்
அரவணைப்பை ஏன் தர மறுக்கிறாய்

மகிழ்ச்சியை நீ தந்தாய்
மனதை ஏன் தர மறுக்கிறாய்

கண்ணீரை நீ தந்தாய்
காதலை ஏன் தர மறுக்கிறாய்

அனைத்தையும் தர மறுத்த நீ - ஏன்
என்னை மட்டும் வாழ வைக்கிறாய்

மேலும்

என்ன இப்படி ஒரு சோகம் தோழி ? 30-Jan-2014 1:18 pm
s.shanmugapriya (priya) - சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2014 9:43 am

உழைத்து வாழ்வது ஒன்றையே
பழகிப் போன எனக்கு
கடன் வாங்கவே கூசுகிறது
கடமையை எண்ணி
கண்ணீர் விடுகிறேன்!
காசுக்காக நான் படும்
பாட்டையெண்ணி வேதனையில்
வெம்புகின்றேன்!
தீயில் கருகும் பயிர் போலே!

கைபிடித்த கணவன் நீ
கட்டிலில் மல்லாந்து
படுத்துக் கொண்டே
பத்திரிகைப் படிக்கிறாய்
"வறுமையின் கொடுமையால்
குடும்பத்துடன் தற்கொலை"
உன் மனைவி வாழ்விற்கும்
சாவிற்குமிடையில் போராடுவது
தெரிந்திருந்தும் எனக்கென்ன விதியென்று

அரைவயிற்று உணவும்
எப்படி வருகிறதென
யோசிக்காத உன் மூளை
அரசியல் பேசுது
நிதி அமைச்சகத்தையும்
விட்டுவைக்காமல்!
வீர வசனம் பேசுகிறாய்
அரசியல் சாசனமே
சரியில்லையென உன்
அரி

மேலும்

நன்றி தோழமையே 28-Oct-2014 6:10 pm
நன்றி தோழமையே! 28-Oct-2014 6:10 pm
அருமை !!!!!!!!!!! 24-Oct-2014 8:23 pm
அருமை தோழமையே! 04-Mar-2014 11:40 pm
s.shanmugapriya (priya) - சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2013 11:24 pm

தோள், சாயும் போது
தோள்கொடுப்பதினால்
அவன் தோழனாகிறான் !

தலை, சாயும் போது
மடி கொடுப்பதினால்
அவள் தாயாகிறாள்!

விழிகள் , அழும் போது
துடைப்பதினால்
அவள் தோழியாகிறாள்!

தடுமாறும், போது
தாங்குவதினால்
அவன் தகப்பனாகிறான்!

தோழமைக்கு ஏது வடிவம்
தோள் கொடு!

மேலும்

ஆமாம் அதற்கும் யோகம் வேண்டும்! இந்த படைப்பிற்கும் எனது அடுத்தடுத்த படைப்பிற்குமானா இடைவெளிகளைப் பாருங்கள் கூடவே தேதிகளையும் சரிபாருங்கள் புரியும்! நன்றி தோழமையே வருகைக்கும் பழைய படைப்புகளைத் திரும்பிப் பார்த்து கருத்து பதித்தமைக்கும்! 04-Jun-2014 10:14 pm
பரவாயில்லையே, உங்கள் முதல் கவிதைக்கே இத்தனை ஆதரவா? ( கண் வைக்கிறேன் என்று நினைக்காதீர்கள்; வேண்டுமானால் ஒரு கண் பட்டை மயிரைப் பிடுங்கிக் கொள்கிறேன்! ) எனக்கு 3 கருத்துக் கூட வரவில்லையே? ஹூம் ... எதற்கும் ஒரு யோகம் வேண்டும்! 04-Jun-2014 4:47 pm
நல்ல கருத்துக்களை உணர்ந்தமைக்கு நன்றி தோழமையே! 22-Jan-2014 11:41 pm
கருத்துக்கள் நன்று ! 22-Jan-2014 11:39 pm
s.shanmugapriya (priya) - s.shanmugapriya (priya) அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2014 1:08 pm

பிறந்த தினம் முதல் மானிட வாழ்வில்
நொடிக்கணக்கில் துன்பங்கள்
நம்மை சுற்றி வட்டமிடும் போது
எப்படி வாழலாம் நிம்மதியுடன்

பயில ஏட்டை எடுத்தால்
அதில் ஏனோ விரக்தி நிலை
பிறக்கின்றது மானிடா

எமது குறைகளை கூறி
வதைப்பவர்களில்
எதோ ஓர் விரக்திநிலை
ஜனனமாகிறது தோழா
எமக்கான நல்லவற்றை
மறந்தவர்களாய்

அறிவுக்கு சுடராகிடும்
ஆசானிலும்
ஏதோ கன்மூடித்தனமான விரக்தி நிலை
உதயமாகிறது
நல்லுலகிற்கு கூட்டிச் செல்லும்
நல்லான் என்ற எண்ணத்தையே
மறந்த ஜென்மங்களாய்

காதல் தோல்வியால்
காதல் மீது ஓர் விரக்தி நிலை
ஜனனமாகிறது
தீர்வு காண முடியாத காதலர்களின்
உண்மைகளை மறந்தவர்களாய்

மேலும்

கருத்துக்கு நன்றி 22-Jan-2014 1:22 pm
விரக்தி அடித்து விரட்டும் கவிதை நன்று.. தொடருங்கள் 22-Jan-2014 1:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
கௌதம்

கௌதம்

காஞ்சிபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே