தோள் கொடு

தோள், சாயும் போது
தோள்கொடுப்பதினால்
அவன் தோழனாகிறான் !

தலை, சாயும் போது
மடி கொடுப்பதினால்
அவள் தாயாகிறாள்!

விழிகள் , அழும் போது
துடைப்பதினால்
அவள் தோழியாகிறாள்!

தடுமாறும், போது
தாங்குவதினால்
அவன் தகப்பனாகிறான்!

தோழமைக்கு ஏது வடிவம்
தோள் கொடு!

எழுதியவர் : SAHANA (24-Sep-13, 11:24 pm)
பார்வை : 271

மேலே