கல்யாணம்

அவனைத் தெரியாது
அவன் குரலும் அறியாது
அவன் முகமும் பார்க்காது
அவன் யாரென
எதுவும் அறியாது
அவனுடன் எனக்கு
கல்யாணம்
அவனைத் தெரியாது
அவன் குரலும் அறியாது
அவன் முகமும் பார்க்காது
அவன் யாரென
எதுவும் அறியாது
அவனுடன் எனக்கு
கல்யாணம்