செவ்வாய்ச்செங் கோளுக்கு சேர்ந்துநாம் செல்வோமா

அவ்வையின் வெண்பாவாய் அந்தியில் வந்தவளே
கொவ்வைச் சிரிப்பெழிலே குங்குமச் செஞ்சிலையே
செவ்வாய்ச்செங் கோளுக்கு சேர்ந்துநாம் செல்வோமா
செவ்விதழே செந்தமிழே சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-25, 8:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 12

மேலே