கியாஸ் கலீல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கியாஸ் கலீல்
இடம்:  தர்ஹா நகர்
பிறந்த தேதி :  30-Sep-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Aug-2010
பார்த்தவர்கள்:  375
புள்ளி:  42

என்னைப் பற்றி...

Always cool..

என் படைப்புகள்
கியாஸ் கலீல் செய்திகள்
கியாஸ் கலீல் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2023 5:10 pm

எப்படி எழுத..!!
எதைக் கொண்டுணர்த்த..!!

காயப் படுத்த பலர் இருந்தும்
ஆறுதல் சொல்ல சிலர் இருந்தும்
அரவணைப்புடன் ஆறுதல் சொல்ல
நீ ஒருத்தி..!!
உன்னால் மட்டுமே முடியுதடி…!

என் அன்பே
வார்த்தைகள் போதவில்லை என்பதாலோ
எனை உன் குரல் கொண்டு
வருடி விட்டாய் தேனிசைத் தென்றலாய்

சத்தியமாய் சொல்கின்றேன் சகியே
நித்தமும் உன் குரலிசை கேட்க
கோடி தவமிருந்தும் கிடைக்கா
உன் இனிமையான இதமான வரிகளது

நாளை எல்லாம் நல்லபடியாக
மாறிவிடும் என்று நீ சொன்னது
“நம்பிக்கை”
மாறவில்லை என்றாலும்
சமாளித்து விடலாம் என்பது
என் “தன்னம்பிக்கை”

கண்டிப்பாய் வாழ்க்கை
நட்பால் அரண் செய்யப்பட வேண்டும்
வாழ்வின் மி

மேலும்

கியாஸ் கலீல் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2021 5:01 pm

வெற்றிச் சிகரம் தொட
எந்தேவதை
அகரம் தொட துவங்கும்
இந்நாளில்
அன்னை மடி விழகி
அறிவுக்காய் அடியெடுக்கும்
மகத்தான தருணத்தில்
சீராய் கல்வியினை
உயரிய ஆசான் வழிகாட்ட
சரியாய் தேரந்தெடுத்த
பள்ளித் தோழைமைகளுடன்
பல்கலையும் கற்று
பெரும் நிலைகள் பெற்று
சான்றோர் ஆசிகளுடனும்
உற்றார் மற்றோர் வாழத்துக்களுடனும்
நளைய உலகை வென்றிட
இன்றைய துவக்கத்தை
அருகிலிருந்து ஆரத்தழுவி
வாழத்த முடியாமல்
தூரமாய் இருந்து
உள்ளதால் இணைந்து
பிரார்த்தனைகளோடு வாழத்துகிறேன்

சென்று வா மகளே...!!
வென்று வா உலகை..!!! 😘

மேலும்

கியாஸ் கலீல் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2016 11:59 am

உடும்பாக இருந்த
குடும்பாட்சி ஒன்று
தடம் புரண்ட நிகழ்வு
இடம் பெற்ற நாள் இது.

சாதி வெறி பேசி
ஆதரவு தேடியோர்
நாதியின்றிப் போக
பேதி மருந்து கொடுத்த நாள்

வெள்ளை வேன் கடத்தல்
பள்ளி வாயல் தாக்கல்
தொல்லைகள் பலவும்
இல்லாமல் போன நாள்

குடு கொண்டு வருதல்
நடு ரோட்டில் சுடுதல்
கொடுமைகள் பலவும்
விடைபெற்று சென்ற நாள்

பொல்லாத விலைகளால்
பிள்ளையை ஆற்றிலே
தள்ளிக் கொன்ற நிலை
இல்லாமல் போன நாள்

மீடியா சொல்வதை
காடையர் சேர்ந்து
மூடி மறைப்பது
ஓடி ஒழிந்த நாள்

பொது பல என்னும்
புது பலாய் கிளப்பி
சதி செய்த கோட்டா
கதி கலங்கிப் போன நாள்.

புலிகளை ஒழித்ததால்
அழியாதப் புகழ் கொண்டும்

மேலும்

மாறிப்போன நிலைகள் அவை என்றும் இது போல் அமைதி எம்மண்ணில் நிலைக்க வேண்டும் 09-Jan-2016 12:03 pm
கியாஸ் கலீல் - Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 11:45 am

ஓரேயோர் வார்த்தை மட்டுமே,
தினம் நான் யாசகம் கேட்கிறேன்...
அதை ஏன் மறுக்கிறாய்,
நானும் சுவாசிக்கவே மறக்கிறேன்!

உன் மௌனங்களோடு
இயைந்து வாழும் அனுமதியை
என் நிஜங்கள் இன்னுமே
பெறவில்லை அன்பே...

இதயம் வலிக்கின்றது...
விழிகள் நனைகின்றது...
உயிரானவனே நீயும் - ஊமை
நாடகம் அரங்கேற்றும் நேரம்!

உன் காந்தக் கண்களோடு,
இனிவரும் காலம் யாவிலும்
புன்னகைகளின் முகவரிகள்
எழுதி போவதே இவள் அவா..

விரக்தியின் விம்பங்கள்
உன் இதழ்களில் படிந்திட
இவள் அன்பு தொந்தரவுகளே
பாதை வகுத்திடுமோ என்று,
உள்ளுக்குள் ஓர் ஐயம்!

தொல்லையென என்னை
நொடியேனும் எண்ணிவிடாதே..
அங்கே, அந்த நிமிடமே
அர்த்தமிழக

மேலும்

சிறப்பு.. 04-Dec-2015 9:19 am
நிதர்சனங்களை கவிக்குள் கொட்டி உள்ளீர் தோழியே!! நல்ல அனுபவக் காற்று பலமாய் கவிக்குள் வீசுவதை உணர்ந்தேன் நானும் 04-Dec-2015 12:00 am
எனக்காய் என்னை காதலிக்க வேண்டாம், உனக்காய் என்னை காதலித்துப் பார்!.., கண்டிப்பாக அந்த ஓர் நாளுக்காய் ....!!! 27-Sep-2015 8:02 pm
எனக்கு, எனக்கு, என தன்னோடு முடித்து விடாமல். உன்னோடு நான், என்னோடு நீ, என முடித்த பாணி அழகு...நல்ல கவி...வாழ்த்துக்கள்,. 21-Sep-2015 10:11 am
கியாஸ் கலீல் - Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2015 8:13 pm

எண்ணங்களில் குடிகொண்டவனே,..
உன் கன்னத்தில் ஓர் முத்தம் வைத்து,
உன் விரல்களோடு விரல் கோர்த்து,
வரைய வேண்டும் ஓர் காதல் கோலம்...
காலத்தோடு அழியாத வண்ணமாய்!

இமைக்கும் என் கண் இமைக்குள்
ஒளிந்திருந்து முகம் காட்டும் உன்,
மார்போடு தலை சாய்த்து நானும்,
காண வேண்டும் ஓர் காதல் தேசம்...
காவியங்களோடு கலந்திடும் வண்ணமாய்!

பார்த்ததும் என் இதயம் நிறைக்கும்,
பாராவிட்டால் என் உயிரை குடிக்கும்,
ஆண்மைக்கு இலக்கணம் கூறும்,
ரகசியமாய் நான் ரசிக்கும் நீ...
என் நெஞ்சோடு காதல் சின்னமாய்!

கலைந்திடும் மேகமெல்லாம்
மீண்டும், மீண்டும் இணைந்து வந்து
முழு உருவம் பெறுவது போல்
விலகிட நினைக்கும்

மேலும்

மாஸ் கா... 03-Oct-2015 10:34 am
எண்ணங்களில் குடிகொண்டவனே,.. உன் கன்னத்தில் ஓர் முத்தம் வைத்து, உன் விரல்களோடு விரல் கோர்த்து, வரைய வேண்டும் ஓர் காதல் கோலம்... காலத்தோடு அழியாத வண்ணமாய்! சூப்ப்ர் மிக அருமை... அன்பே..!! 19-Sep-2015 4:41 pm
அருமை தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Sep-2015 11:55 pm
நேசம் எனும் வேர் தான் காதலின் இலக்கணம் அழகான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Sep-2015 6:31 am
கியாஸ் கலீல் - Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 7:51 pm

உனக்குள் நான்
விடுதலை பெறாத
ஆயுள் கைதியாகவே
இருக்கட்டுமே...
உன் நினைவின்
ஓரத்தில் நான்
நிலழாகவேனும்
வலம் வருவேனேயானால்...

உன் காதல்
என் கைசேராத
கனவாகவே
இருக்கட்டுமே...
கலையாமல் அது
நீளுமானால்,
ஊன்உணவின்றி
தவம் கிடப்பேன்;
நான் உறக்கத்தையே
வரமாக வேண்டியே...

மேலும்

காதல் அல்ல. அவனும், அவன் நினைவுகளும் 04-Dec-2015 12:18 pm
காதல் என்ற சொல் சிலரை உண்மையாய் ஆட்சி செய்யும் ஆனால் உங்கள் கவிகள் காதலை ஆட்சி செய்கிறது.உலகம் என்ற பார்வையும் உங்கள் கவிக்குள் வர வேண்டும் 03-Dec-2015 11:56 pm
தவறுதலாக 'வளம்' என பதிந்துவிட்டேன்.. திருத்தியமைக்கு நன்றி... 08-Sep-2015 7:17 pm
வளம் or வலம் 08-Sep-2015 5:35 pm
கியாஸ் கலீல் - Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2015 7:12 pm

எங்கேயோ என் எண்ணங்கள்..
எதை நோக்கியோ என் பயணங்கள்..
வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே,
எத்தனையோ வாள் வீச்சுக்கள்..

வாலிபத்தின் முதற் படியிலே,
வயோதிபத்தின் அனுபவங்கள்...
வாழும் இந்த மண் மீதிலே
வஞ்சனையின் வாசங்கள்..

வெளுத்ததெல்லாம் பாலென நம்பும்
மின்னுவதெல்லாம் பொன்னென சொல்லும்
அப்பாவிகளின் அரண்மனை அதிலே
இத்தனை காலம் இறுமாந்திருந்தேன்..

சுற்றி நிற்போர் நட்புக் கரம் நீட்ட,
கூட இருப்போர் நகைசுவை பேச,
அத்தனையும் விழலுக்கிறைத்த நீராய்,
ஊமை காயங்கள் நெஞ்சிலே மீதியாய்...

பந்தி முந்தும் சிலரை போலே,
முந்தி நிற்பது துன்பம் தானோ...
வந்து தொடரும் அல்லல் எல்லாம்,
நின்று கொல்லு

மேலும்

விதியின் வேதனை உம்மை மட்டுமல்ல என்னையும் சேர்த்து தான்...!!!! 08-Sep-2015 5:31 pm
வாழ்க்கையில் ஆயிரம் காயங்கள் அதிலே ஏமாற்றமும் ஒன்று 26-Aug-2015 12:47 am
ஏமாற்றத்தின் வலியை வரிகள் உணர்த்தி விட்டுப் போகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 12:23 am
கியாஸ் கலீல் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2015 1:42 pm

கற்புள்ள கவிதையாக..

நான் என்ற ஒருத்தி..
நீயென்ற ஒருவனுக்காய்..
போர்வையாக படைத்திருக்கயில்
நடுவில் எதற்கு
காதலும் ..
கத்திரிக்காயும்.. . .???

மறுமையிலும் மணமகளாய்..
நீயிருக்க ஆசை கொள்கிறாய்
உன் கணவனுக்கு -ஆனால்
மணக்க முன் ...
மனதை மட்டும் ..
மஹ்ரமில்லாத
மண்குதிரைகளில் - ஏனோ
மரணிக்கச் செய்கிறாய்....??

உள்ளத்தின் கற்பை இழந்து
விட்டு. .
கழாவில் உனக்காக
ஒருவன் இருக்கிறான்
என்பதை மறந்து விட்டு ..
கல்போடு நீ காணும்
பகல் கனவுகளும் கற்பனைகளும்
கரைந்து விடும்..
கண்ணீராய்....!!

பெண்மையென்பது உள்ளத்தில்
பூக்கும் பூ..
அந்தப் பூ ஒரு முறை ..
ஒருவனுக்காய்..
பூக்க வேண்டும்

மேலும்

நண்பரே!!வேத நூல் வசனங்கள் பேசும் கவி வரிகள்.உண்மையான காதல் என்பது ஒரு முறை தான் நேரும் திருமணத்தில் இணைந்து சுவாசம் ஒரே நொடியில் நீர்த்து விண்ணுலக வாழ்க்கை நோக்கி பயணிக்கும்.அழகான அன்பான துணைகள் கிடைத்தால் ஒவ்வொரு நாளும் புது மலர் போல் நேசம் எனும் வாசத்துடன் கடக்கும் 03-Sep-2015 1:12 am
உனக்காக என்னை நானே காதலிக்கிறேன் .....வரிகள் அருமை வாழ்த்துக்கள் 02-Sep-2015 11:08 pm
அருமை அருமையான எண்ணம்.இந்த நேசத்திற்கான தூய்மையான அன்பிற்கு தகுதியான யாரென்று தெரியாத கணவனை பாடும் கவிதை. 02-Sep-2015 2:10 pm
கியாஸ் கலீல் - Shahmiya Hussain அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2015 7:37 pm

இதயம் நிறைந்த காதல் - தந்ததோ,
இவள் உயிரில் முறையாய் சாதல்!..
இன்னும் எதை நீ எதிர்பார்க்கிறாய்,
தருவதற்கோ என்னிடம்
இல்லை எதுவும் மீதி...

காதல் என்ற வார்த்தைக்குள்
அன்பின் வீதம் நூரென்றால்,..
கொடுத்துவிட்டேன் உனக்காய்
அதையும் தாண்டியதோர் அன்பை!

காதல் என்ற சொல்லோடு
கண்ணீரின் வீதம் நூரென்றால்,..
அதையும் மீறி அழுதுவிட்டேன்
தனிமையிலே நான் உனக்காய்!

இன்னும் எதை தான் கேட்கிறாய் என் அன்பே....

ஊரை கூட்டிச் சொல்லட்டுமா,
எனக்கும் உனக்குமான உறவை...
தயக்கம் என்னிடம் இல்லை,
தலைவனே உன்னிடம் மட்டுமே!

இன்னும் எதை தான் கேட்கிறாய் என்னவனே...

நான் உ(ன்)னை நேசிப்பது தவறென்றால்,

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
fasrina

fasrina

mawanella - srilanka
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

thadchu

thadchu

இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

thadchu

thadchu

இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே