சந்திர மௌலீஸ்வரன்-மகி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சந்திர மௌலீஸ்வரன்-மகி |
இடம் | : பெரிய குமார பாளையம், |
பிறந்த தேதி | : 01-Jan-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 631 |
புள்ளி | : 71 |
சந்திர மௌலீஸ்வரன்.மகி. மின்னணுவியல், கணினியியல், இயந்திரவியல் ஆகியவற்றில் பட்டதாரி. இயற்கை வேளாண்மை அறக்கட்டளை நிறுவனர்-அறங்காவலர். அழகுத் தமிழ் மரபுக் கவிதை ஆர்வலர். தொழில்-இயற்கை வேளாண்மை. துணைத்தொழில்-ஆசிரியர்-(ஆவாஸ்) - ஆஸ்ட்ரா வாழ்வியல் கல்வி நிறுவனம்.
கால் செண்ட்டர் கைமாற்று!
வாடிக்கையாளர் - 'ஹல்லோ! இது சீ எஸ் என் எல் கஸ்டமர் கேர் தான?"
கால் செண்ட்டர் பெண் - "வணக்கம்! ஆமாங்க! இது சீ எஸ் என் ஏல் கஸ்டமர் கேர்! ஒங்களுக்கு என்ன உதவிசார் வேணும்?"
வாடிக்கையாளர் - "வணக்கம்மா! ஒரு சின்னப் பிரச்சினைமா! ஒங்களக் கேக்கலாமா வேணாமான்னு தெரீலெ!"
கால் செண்ட்டர் பெண் - "சும்மா கேளுங்க சார் சகஜமா! வாடிக்கையாளருக்கு ஒதவத் தானே நாங்க இருக்கோம்! இது இருபத்து நாலு மணி நேரமும் இயங்கர கால் செண்ட்டர்! என்ன ஒதவி வேணும்னாலும் தயங்காமக் கேளுங்க!"
வாடிக்கையாளர் - "அது---- வந்து---- ஒண்ணுமில்லமா! ---- வந்து, அவசரமா ஒரு ஐநூறு ரூபா வேணும்! பேட்டிஎம்ல அனுப்ப
சம்மர் லீவுலெ என்னடா செஞ்சே?
டீச்சர் - "எல்லாரும் கவனிங்க! இந்த சம்மர் லீவுலெ எல்லாரையும் அவங்கவங்க செஞ்ச நல்ல காரியங்கள், சமுதாயப் பணி, வீட்டில உதவினது, மத்தவங்களுக்குச் செஞ்ச உதவிக இதப் பத்தியெல்லாம் கட்டுரை எளுதி வரச் சொன்னேனில்ல? ஒவ்வொருத்தராக் கொண்டாங்க பாக்கலாம்!"
மாணவர்கள் ஒவ்வொருவராகக் கொண்டுவந்து மதிப்பெண் பெற்றுச் செல்கிறார்கள்.
நம்ம பையன், ராமராசு, கடைசியில் கொண்டுவந்து தருகிறான்.
டீச்சர் - "டேய். ராமராசு! இதென்னடா, உன்னோட கட்டுரை ஒரே ஒரு வரிதான இருக்கு?
"நான் இந்த சம்மர் லீவுலெ மொத நாள், பைக் ஓட்டப் பளகுனேன்" அப்பிடீன்னு இருக்கே?
இந்த சம்மர் லீவுலெ நீ என்ன வேர ஒண்ணுமே ச
கட்டுரை.
உண்டிவில் தந்த சோகம்.
சித்திரை வைகாசிப் பருவத்தில், இவ்வளவு மழை பெய்து வெகு காலமாகி விட்டது!
இத்தனை மழை பெய்து எங்கு பார்த்தாலும் புல் பூண்டுகள், செடி கொடிகள் பச்சைப் பசேலெ ன்று விரிந்து பரந்து கிடக்க, எல்லா உயிர்களும் கட்டுக் கடங்காத மகிழ்ச்சியில் பாடி ஆடுகின்றன!
இந்தப் பருவத்தில், காய்ந்து தீய்ந்து போன கட்டைப் புற்களை வழக்கமாக ஒட்டிக் கடித்துக் கொண்டிருக்கும் செம்மறி ஆடுகள் கூட அகமகிழ்ந்து ஓடி ஓடி எல்லாவற்றையும் ஒரு வாய் கடிக்கின்றன!
அனைத்து உயிர்களும் இந்த மழை தந்த கொடையை அநுபவித்து ரசிக்கின்றன!
ஒரே ஒரு குயிலைத் தவிர! விடாமல் இரவு பகலாகச் சோக கீதம் இசைத்த படி உள்ளது!
ஏன
மங்களம் பொங்கட்டும் மனக்கவலை தீரட்டும்
தங்கிநின்ற துன்பங்கள் பழமையாய் எரியட்டும்
பொங்கும் அரிசிபோல புதுவாழ்வு மலரட்டும்
செங்கரும்புச் சுவைபோல உழவர்மனம் மகிழட்டும்
மங்காத நல்வாழ்வு யாவருக்கும் கிடைக்கட்டும்
என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அஷ்றப் அலி
மலர் மஞ்சில் மதுத் தேடும் தேனீ !!
மலர் மஞ்சில் புரண்டெழுந்து மகரந்தம் தேனருந்தி,
மலர்தோறும் விளையாடும் தேனீ - மலரின்,
மதுவருந்திச் சிறகுலர்த்தும் தேனீ,
மகரந்தம் கருவிணைந்து மலர்க்கருவில் விதைதோன்றி,
மனமினிக்கும் செங்கனியாய் மாற - நாளும்,
மாந்தர்க்கு உண்டாக்கும் தீனி !!
மலரெல்லாம் கனியாக்கி விதையாக்கி உணவாக்கும்,
மாவள்ளல் பூந்தேனீ ஈங்கு - இன்றேல்,
மாந்தருக்குக் கிடைக்காது தீனி !!
கதிரெழுந்த தும்மெழுந்து காடுகளில் தானலைந்து,
கணமேனும் ஓய்வின்றித் தேனீ - மலரின்,
மணமதுவைத் தான்சேர்க்கும் தேனீ !!
மலர்மதுரத் துளிதம்மை மலர்தோறும் போய்த்தேடி,
ம
¡பூமியம்மாள் மறைவுக் கிரங்கல்
நிலையில்லை யிந்த உலகென்று ஐயன்
கலைகுறைக்க சந்திரனும் தேய்ந்து - - அலைந்து
நிலைவளர்ந்து தேய்ந்துகாணாப் போலாம் நமது
நிலமகள் பூமி மறைவும்
=============================
மார்கழியாள் பூம்பனியால் மாலைகட்டிச் சென்றதனால்
*மங்கை தை சூடிடவே மலர்ப்பாதம் வைக்கின்றாள்
கூர்விழியாம் கதிரென்னும் கொழுந்தனாரின் பார்வையிலே
-குளுகுளுன்னு நாணமுற குறுநகையும் பூக்கின்றாள்
மார்பினிலே பசுமைதனை மாராப்பாய் போட்டபடி
-மாங்கனியும் தேன்சுவையும் மனசாரத் தருகின்றாள்
ஏர்பிடித்த உழவனுக்கு இன்பமென்னும் செல்வத்தை
-இதயத்தின் வாசலிலே எடுத்திங்கே வருகின்றாள்
**
வருமவளை பொங்கலிட்டு வரவேற்கும்
எழுத்து உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள்
முக்காலி,நாற்காலி என்பதுபோல் ஆறுகால் கொண்டதை அறுகாலி என்றும் எட்டுகால் கொண்டதை எண்காலி என்றும் அழைப்பதில் என்ன தவறு?
புது புது கனவுகள்
கனவினை கான,
சிறகுகள் விரித்தேன் !!
சிறகுகள் மிதக்க,
இலக்குகள் புலர்ந்தது !!
இலக்கினை எட்ட,
படபடத்த சிறகுகள் !!
தளர்வினை கொண்டு,
தனிந்தது கீழே !!
சிறகுகள் அகல,
தடைகள் உடைந்தது !!
முயற்சிகள் வெல்ல,
உயர்ந்தது மேலே !!
எல்லையை எட்டிட,
மகிழ்ச்சியில் மிதந்தது!!
மகிழ்ச்சியின் நீட்சியில்,
பிறந்தது புதுக் கனவு!!!
உங்கள்
தௌபீஃக்
====================
அறிவற்ற வர்கள் அரிகின்றக் காட்டைச்
செறிவுள்ள தாக்கிச் சிற.71
*
சிறப்பெல்லா முண்மைச் சிறப்பன்று பூமி
வறட்சியில் வாடும் பொழுது.72
*
பொழுது புலர்ந்து புவிமாந்தர் நாளும்
தொழுமியற்கை நீக்கும் துயர்.73
*
துயரற்ற வாழ்வு தொடர்ந்தென்றும் வாழ
பயனுள்ள வற்றைப் படை.74
*
படைத்திட்ட தெய்வம் பிரமித்து நிற்கத்
துடைத்திடு வான்கொண்ட மாசு.75
*
மாசற்றக் காற்றை மரமிங்கு தந்தாலே
நாசங்கள் இல்லை நமக்கு.76
*
நமக்கியற்கை வள்ளலென நல்கிய வற்றை
அவமதித் தலில்லை அறம்.77
*
அறமென்ப தொன்றை அறிவிக்கத் தானே
மரமீ யுதிங்கு மகிழ்ந்து.78
*
மகிழ்ந்தீயும் காட்டு மரம்போல விண
=========================
முத்துக்கள் தந்தெம்மை மகிழ்ச்சிக் குள்ளே
மூழ்கவிட்டக் கடலன்று முகத்தை மாற்றிச்
சொத்துசுக மேதுமற்றுச் சொந்த மற்றுச்
சூனியமா யாக்கியனா தையெனுந் துன்ப
வித்துக்கள் விதைத்திங்கு விட்ட நாளை
விதியெனவே கடப்பதற்குள் விரைந்த போதும்
கத்துகின்ற உள்மனது கற்ற பாடம்
கல்மேலே எழுத்தானக் கதைபோல் நிற்கும்
**
மெய்யன் நடராஜ்
நண்பர்கள் (18)

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

சரவணன்
covai
