மோகன பிரியா இலட்சுமணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மோகன பிரியா இலட்சுமணன் |
இடம் | : உடுமலை |
பிறந்த தேதி | : 01-Jan-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 336 |
புள்ளி | : 4 |
நான் ஒரு இரண்டாம் ஆண்டு பொறியியல் பயிலும் கல்லுரி மாணவி .வைரமுத்துவின் தீவிர ரசிகை . அவர் கவிதைகளை மட்டும் காதலிப்பவள் . தமிழை வாசிக்கவும் சுவாசிக்கவும் நேசிப்பவள்.தமிழன் என்று சொல்லி காலரை தூக்கி பெருமையாக செல்பவள்.
நன்றி முகநூல்...
முதல்பூ.....
டாக்டர் :" எதுக்கு உங்க பல்லை பிடுங்க உங்க வீட்டு பத்திரத்தைஎல்லாம் கொண்டு வந்து கட்டுறீங்க?"
நோயாளி: "நீங்கதானே டாக்டர் சொன்னீங்க 'சொத்தை ' பாத்து தான் பல்லை பிடுங்குவேன் என்று ,,,"
மனித உடம்பில் அறிவியல் ரீதியாக மனம் எங்கு உள்ளது?
வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழை வெள்ளத்தை
அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்...ஒரு கற்பனை.
வெள்ளத்துப்பால்
-------------------------------
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் 'போட்'டினில் பின் செல்பவர்
----------
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
---------------------
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்... இளைத்தார் கீழ்போர்ஷனில் குடி இருப்பவர்.
-------------------------
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
-----------------------------
சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல் மழையால்
மின்சார
கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 1
அழகாக பூத்த மரத்தில் ....
இரக்கமற்று பூவை பறித்து ...
காதல் சொன்னபோது ....
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!!
இன்பத்தை தந்து
துன்பத்தை தருவாய் ....
என்னையும் கிள்ளி எறிவாய்...!!!
இப்போதுதான் புரிந்தேன் ...
நம் இன்பத்துக்காக பிறர் ...
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!
ஒரே பார்வையில்
என் மூளையின் திரவம்
வற்றிப் போக
காதலும் கவிதையும்
சுனையாக ஊற்றெடுக்கிறது ...!
என் உயிர் அணுக்களின்
மொத்த உருவமாய்
என் உணர்வலைகளின்
ஆதியாய் அந்தியாய்
அவளாகிப் போகிறாள் ...!
இதயத்திற்கு பக்கத்தில்
கனவு தேசத்தை
கோர்த்துவைத்து
கணந்தோரம் நினைவுகளில்
காட்சியாய் வாசம் செய்கிறாள் ..!
அவளை அவ்வப்போது களவாடி
கற்பனை உலகிற்கு சிறையெடுத்தும்
கற்பனை தோற்று வியக்கிறது
கற்பனையே காணாக் கற்பனையாய்
அவளாகிப் போவதால் ...!
அவள் பயணித்த பாதையில்
பதிந்த பாத சுவடுகளையே
உரமாக்கி கொண்டதில்
என் காதல் விருட்சம்
விழுது ஊன்றி வளர்கிறது ...!
காற்றில் கலைந்த
உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் .உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம்.
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு. உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்துவிடும், இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது. இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள், இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள்.
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும்.
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும்.
சித்த வைத்திய முறைய
“சரி டே முருகா.. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”
“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”
“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”
“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”
“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடே… எண்ணெய்னால வரக்கூடியது…?”
“என்னாண்ணே சொல்றீங்க…?”
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”
“பொறிச்சாலும் எண்ணெய
தீப்பெட்டியை திறந்தேன் .................
உள்ளே இருந்தவை தீக்குச்சிகள் அல்ல !
அதை உருவாக்கிய பிஞ்சுகளின் விரல்கள்!!!!!!!!!!
இளைஞனே !!
விழித்து கொள் !
வாசிக்க ஆளில்லாமல்
வானப்புத்தகம்
விரித்து
வைக்கப்பட்டுள்ளது!
நீ மட்டும் ஏன்
இன்னும் சோகக்கடலில் .............
வாழ்க்கை உன்னை பூமிக்கு
அனுப்பும் போது கை நிறைய பூக்கள்.
இப்போது மட்டும் என்ன கை நிறைய
சவப்பெட்டி ஆணிகளா ?
வீழ்ந்து விடுவதல்ல தோல்வி!
வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி.
தட்டிவிடு
உன்னில் ஒட்டிய தூசுகளை......
வெட்டிவிடு
உன்னை முட்டிய நினைவுகளை...
இமயம் இன்னும்
இடிந்துவிடவில்லை!
குமரி இன்னும்
குறுகி விடவில்லை!!
உன் கண்களில் உதித்து வரும்
சிவப்பு சூரியனை உலகில் வளம் வர வை!
தொடர்ந்து வரும் அம்மாவசைகளை
உதிப்பதற்கு முன் அஸ்தமனமாக
மனிதனே!
இந்த வாழ்வானது உனக்கு கிடைத்த வரம்
அதை நீ அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்து செல் ....
யாருக்காகவும் அதை நீ இழக்காதே உன்னை பெற்றவர்களை தவிர!!
அவர்களுக்காக இந்த உலகத்தையும் வெல்!!!!
நண்பர்கள் (9)

vinovino
chennai

ஃபாத்திமா ஷாஹுல்
புதுச்சேரி

விநாயகபாரதி.மு
தர்மபுரி, தமிழ் நாடு

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு
