மோகன பிரியா இலட்சுமணன்- கருத்துகள்
மோகன பிரியா இலட்சுமணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [98]
- கவின் சாரலன் [31]
- தாமோதரன்ஸ்ரீ [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- C. SHANTHI [12]
மூளையின் 70 % பகுதி தான் இப்போது வரை கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டால் இந்த கேள்விக்கான விடை கிடைத்துவிடும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. எனவே மனம் மூளையில் தான் உள்ளது.
புதிய திருவள்ளுவரை கண்டுபிடித்துவிட்டோம் ......அனைத்தும் தேனாக இனிக்கிறது ......
nice sir.. great information...
இன்னைக்கு புதுசா தெரிஞ்சுக்கிட்டதுலே இது தான் முக்கியமானது சார் .தொடரட்டும் பொது சேவை.
எப்படி சார் இப்படி எல்லாம்......
யோசிக்க வச்சிடீங்க......
சூப்பர் கவிதை .....அனுபவக்கவிதையோ ?????????
ஹாஸ்டலில் இருக்கும் எங்களுக்கு எங்கள் குடும்பத்தை கண் முன் கொண்டு வந்துவிட்டீர் . கவிதைக்கும் உயிர் உண்டு என்பதை நிருபித்து விட்டீர்கள் .வாழ்த்துக்கள் !!!!!!
ஓவியம் உயிர் பெறுகிறது.......
இமைகள் நகர மறுக்கின்றன .............