மூளைக் கோளாறுக்கு மூலிகையை அரக்கி
மூளைக்கோ ளாறுக்கு மூலிகை யைஅரக்கி
ஆளைக்குற் றாலம் அருவியின் கீழ்நிறுத்து
மூட்டு வலிக்குமோர் மூலிகை தானுண்டோ
காட்டுவழி விட்டுத் துரத்து
கவிக்குறிப்பு :--
கோவை சுபாவின் கவிதை தூண்டிய கவிதை

