கார்கி மைத்திரேயி- கருத்துகள்

நன்று ..வாழ்த்துக்கள் .தொடருங்கள் ..

நன்றாக உள்ளது உங்கள் தமிழ் இலக்கணம் ..
மிக்க நன்றி ..

ஆம் நண்பரே ..
அனைவரும் இதை உணர வேண்டும் நண்பரே ....
வெள்ளை நிறம் புறத்தில் இருக்க வேண்டியது அல்ல அகத்தில் இருக்க வேண்டும் நண்பரே ...

கடந்து போகும்
வாழ்வில் நம் ஞானம் மிதக்கும் சில நினைவுகளில்
திகைக்கும் சில ஞாபகங்களில் ..

காலங்கள் கடந்த பின்னும் காதலின் நினைவுகள் நெஞ்சுனுள் ஊரும் ...
வாழ்த்துக்கள் ..

உங்கள் கவியில் ஜீவன் வாழ்கிறது .
நன்றாக உள்ளது ...
வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...

ஆகா என்னவொரு அழகான ஓவியம் ..
இவர்களின் சிரிப்பு உண்மையானது ..
நேசிக்கும் மனதிற்கு பிரிவை தாங்கும் மனம் இல்லை ...

கடல் அலைக்கு கப்பம் கட்ட முடியுமா நண்பரே ...
நேசித்த உள்ளம் நேசித்தவளை என்றும் நேசிக்க தான் செய்யும் ..
அவள் பிறரை மணந்தாலும் அவள் மீது நம் உள்ளத்தில் வெறுப்பு உருவாகாது உண்மையான காதலில் ...

ஆம் நண்பரே ...காலனுக்கும் இதயம் உண்டு அதில் ஒரு காதல் உண்டு ....
வாழ்க காதல் ....
வாழ்க காதலர்கள் ...
நம் காதலால்
நம் கவிதை கொண்டு கடல் கடந்து ஆட்சி செய்வோம் ..

நன்றி ...
தங்கள் வரிகளின் வாழ்த்துக்களின்
இன்பம் அடைந்தேன் ..

நன்றி ...
தங்கள் வரிகளின் வாழ்த்துக்களின்
இன்பம் அடைந்தேன் ..

நன்றி ...
தங்கள் வரிகளின் வாழ்த்துக்களின்
இன்பம் அடைந்தேன் ..

நன்றி அம்மா ...
தங்கள் வரிகளின் வாழ்த்துக்களின்
இன்பம் அடைந்தேன் ..

நான் உங்களது கவிதை படித்து கொண்டு இருந்த தருணத்தில் நான் தடாலென கவிதை கிணற்ற்றுக்குள் விழுந்து விட்டேன் தமையனே ...
அனைத்தும் நன்று ...


கார்கி மைத்திரேயி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே