என் எண்ணம்
காற்றை பக்கங்களை கரைத்து
என் கவிதைக்கு உயிர்மூச்சு அளிக்கிறேன் ..
உலகில் மலரும் மலர்களை எல்லாம்
என் மனதின் வாசமாக எண்ணுகிறேன் .
என் மனதின் வண்ணம் எல்லாம்
வானின் வண்ணமாக இருக்க
தினம் தினம்
இறைவனை துதிக்கிறேன் ..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
