விமல்திரு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விமல்திரு
இடம்:  Uthangarai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2014
பார்த்தவர்கள்:  204
புள்ளி:  32

என் படைப்புகள்
விமல்திரு செய்திகள்
விமல்திரு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2017 5:11 pm

நீ தொட்டு நிற்கும் சுவரும் "சித்திரம் ஆனாதடி " உன் வருகையாலே..!

நின்று நீ பார்க்கும் வட்ட விழி பார்வையும் உன்னை புகைப்படம் எடுத்த கருவியை கழங்கம் செய்கிறதடி..!

மதில் சுவரும் ஓவியம் ஆனாது உன்னாலோ..!

உன் புகைப்படம் எடுத்த கருவி ஊமை ஆனாது உன் பெண்மையின் விழியாலோ...!

நீ கட்டி நிற்கும் சேலைக்கும் சொர்கம் போல் இருக்குமேடி உன் தேகத்தை தொட்டு நிற்க..!

உன் வட்டவிழி பார்வையை எதிர் நோக்கும் திறன் உன்னை சேலையோடு கட்டி அனைக்கும் ஒருவனுக்கே சொந்தமடி..!

நீ தொட்ட சுவருக்கும் சொர்க்கம் ஆனாதடி..!

நீ தொட போகும் உன் உற்றவனுக்கும் நீயே சொர்கமாய் ஆவாயடி...!

உன்னை குழிப்பாட்டும் நீருக்கும் ச

மேலும்

விமல்திரு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2016 10:27 am

உன் கைகளால் ஏந்தப்பட்ட என் புகைப்படம் கூட,
உன் நினைவால் இன்று எனக்கு பொக்கிஷம் ஆனாதடி.

மேலும்

உண்மைதான்..நினைவுகளை மீட்டி தருகிறது நிழலோடு புகைப்படங்களும் 14-Dec-2016 11:09 am
விமல்திரு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2016 6:16 pm

கற்பனைக்களுக்கும் அப்பாற் பட்டவை என்னை சுமந்த என் "தாயின்" கருவறை..!

மேலும்

உயிரோட்டமான உணர்வுகள் 04-Jun-2016 9:38 pm
விமல்திரு - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2016 8:43 am

என் விழிகளுக்கும் வழிக்குதடி உன் வட்டவிழி காணாமல் போகையிலே..!
என் நெஞ்சம் மட்டும் விட்டு விட்டு துடிக்குதடி நீ தள்ளி போன தொலைவினிலே..!
உன் பாவப்பட்ட மனசுக்குள்ள பாடை கட்டி வச்சிபுட்ட என் மனச...!
பத்திரமா பார்த்துகோடி என் மனச..!
நான் பாடையில போக போறேன்...!

மேலும்

காதலில் ஏற்படும் காயங்கள் எல்லாம் மரணத்தில் தானா குணமடையும்...????இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-May-2016 11:13 am
விமல்திரு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2016 11:15 am

நினைவே நீ இல்லாமல் நித்தம் நித்தம் என் இதயம் இரத்தம் சொட்டுதடி..!
தொட்டு பார்கிற தூரத்துல நீயும் இல்லை..!
உன்னை விட்டு விடவும் மனசு இல்லை..!
நீ விட்டு போன தொலைவினீலே மனம் சொட்டு சொட்டா வழியிதடி..!
உன் நினைவு எனும் குருதியிலே...!

மேலும்

உண்மைதான் தோழியே !!!!!!!!!!!! 27-May-2016 7:21 am
காதல் .!!. ரணங்களை மட்டுமே அதிகமாய் பரிசளிக்கின்றது.. 01-May-2016 7:29 pm
நன்றி தோழமையே 26-Apr-2016 6:42 pm
கண்டிப்பாக தொடரும் 26-Apr-2016 6:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே