பத்திரமா பார்த்துகோடி என் மனச

என் விழிகளுக்கும் வழிக்குதடி உன் வட்டவிழி காணாமல் போகையிலே..!
என் நெஞ்சம் மட்டும் விட்டு விட்டு துடிக்குதடி நீ தள்ளி போன தொலைவினிலே..!
உன் பாவப்பட்ட மனசுக்குள்ள பாடை கட்டி வச்சிபுட்ட என் மனச...!
பத்திரமா பார்த்துகோடி என் மனச..!
நான் பாடையில போக போறேன்...!

எழுதியவர் : விமல் திரு (28-May-16, 8:43 am)
பார்வை : 124

மேலே