கூழாங்கற்கள்
.1. கல்லறை மேலிருந்த பூக்கள் பேசிக்கொண்டன..
உயிருள்ள நம்மை சாகடித்து..
உயிரற்ற உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர் மனிதர்கள்..
2. மேகங்கள் ஒன்றோடொன்று
சண்டையிட்டுக் கொண்டு அழுதனவோ..
இடியோசைக்கு பின் வான்மழை!
.1. கல்லறை மேலிருந்த பூக்கள் பேசிக்கொண்டன..
உயிருள்ள நம்மை சாகடித்து..
உயிரற்ற உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர் மனிதர்கள்..
2. மேகங்கள் ஒன்றோடொன்று
சண்டையிட்டுக் கொண்டு அழுதனவோ..
இடியோசைக்கு பின் வான்மழை!