கார்த்திக் - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : கார்த்திக் |
இடம் | : சுவாமிமலை |
பிறந்த தேதி | : 24-Nov-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 923 |
புள்ளி | : 514 |
பெயர் : க.கார்த்திகேயன்.
ஊர் : சுவாமிமலை
தமிழ் அறிவு குறைவு.தமிழ் ஆர்வம் அதிகம்.மனதில் தோன்றுவதை கவிதையாய் எழுதுகிறேன்.
Enna seithalum
Unnai marakathu
En manam
Nijam entru
Niraya unthu
En manam ketkum
Nijam entru
Intha buviyil
Engunthu
வானம் எப்போதும்
தொட்டு விடும் தூரம் தான்
ஆனால்
அதை தொட நினைக்கும்
எல்லோருக்கும்
தொலை தூர பயணம்
மௌனம் வரைக்கும்
மனித பிறவி
அமைதி துறவி
மௌனம் கலைத்தால்
மனித பிறவி
காற்றாற்று அருவி
விடை கேட்டு கேட்கும்
கேள்விகள் எல்லாமே
சில நேரம் புதிராவும்
சில நேரம் புதையலாவும்
தொலைவில் அழகாக
தெரியும்
தோற்றம்
ஏனோ?
நெருங்கி சென்றால்
நெருடலாக தோன்றுகிறது
வானம் எப்போதும்
தொட்டு விடும் தூரம் தான்
ஆனால்
அதை தொட நினைக்கும்
எல்லோருக்கும்
தொலை தூர பயணம்
மௌனம் வரைக்கும்
மனித பிறவி
அமைதி துறவி
மௌனம் கலைத்தால்
மனித பிறவி
காற்றாற்று அருவி
விடை கேட்டு கேட்கும்
கேள்விகள் எல்லாமே
சில நேரம் புதிராவும்
சில நேரம் புதையலாவும்
தொலைவில் அழகாக
தெரியும்
தோற்றம்
ஏனோ?
நெருங்கி சென்றால்
நெருடலாக தோன்றுகிறது
தேடி தேடி
கிடைக்காத வார்த்தை
கிடைத்தது
அமுதம் வேண்டுமா?
ஆழ்கடல் சுழல்
உனக்கு சம்மதமா ?
நெருப்பில் என்னை
எரித்து
என்னை பெற்றாய்
நெருப்பில்
என்னை
எரித்தா என்னை
விற்பாய்
காலம் கேட்கும்
கேள்விக்கு நானே
பதிலாய்
காலவன் கேள்விக்கு
நான் யார்?
தமிழை நானே
கரைத்து
குடித்தேன்
தமிழை நானே
கவிதைக்கும்
விற்றேன்
இடம் பொருள்
எதுவென்று
தேடி பார்ப்பாயோ ?
இதமே இல்லாமல்
தேடி
அலைவாயோ ?
வினவி செல்லும்
பாதை
வினயன் தனயன்
ஒரு வழி பாதை
கவிதை தரும் சுகம்
காதல்
மயக்கம் !!!
தேடி தேடி
கிடைக்காத வார்த்தை
கிடைத்தது
அமுதம் வேண்டுமா?
ஆழ்கடல் சுழல்
உனக்கு சம்மதமா ?
நெருப்பில் என்னை
எரித்து
என்னை பெற்றாய்
நெருப்பில்
என்னை
எரித்தா என்னை
விற்பாய்
காலம் கேட்கும்
கேள்விக்கு நானே
பதிலாய்
காலவன் கேள்விக்கு
நான் யார்?
தமிழை நானே
கரைத்து
குடித்தேன்
தமிழை நானே
கவிதைக்கும்
விற்றேன்
இடம் பொருள்
எதுவென்று
தேடி பார்ப்பாயோ ?
இதமே இல்லாமல்
தேடி
அலைவாயோ ?
வினவி செல்லும்
பாதை
வினயன் தனயன்
ஒரு வழி பாதை
கவிதை தரும் சுகம்
காதல்
மயக்கம் !!!
பெண்கள் உடை கண்டாலே ஆணுறை
தேடும் ஆண்மை கொண்ட விலங்குகளே
உறுப்புகளுக்காக உணர்வு இழக்கும் மிருகங்களே
இந்து முஸ்லிம் கிருஸ்துவம்
மதப் பெயரில் மாய்த்து கொண்டீரே
ஆயினும் ஏனடா காம கலியாட்டத்தில் சமத்துவம்
வெட்கம் அற்ற பதர்களே!
பெண் சிலை காணினும் சபலம் கொள்ளும் அற்பனே!
தன் பாட்டிப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் தாய்ப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் சகோதரிப் போல் பெண்டீரை சீண்டினாய்
விடுத்தோம் மறந்து தொலைத்தோம்
நெஞ்சு பொறுக்குதில்லையே! நெஞ்சு பொறுக்குதில்லையே!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வரிகள் காண நேருகையில்
ஏனடா மானுடா உன் மகளாய் துள்ளித் திரியும்
சிறு க
கருவறை வரை கம்பியை சொருகி
ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலத்தில்
ஒரு பெண்ணின் உயிர் பிரிந்தது
நம் பாரத கண்ணியம் சிதைந்தது
மனித உயிர் ஒவ்வொரு முறை
அழியும் போதும் நமக்குள்ளே
புது போராட்ட உணர்வு பிறக்கும்
அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும்
எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்
இறந்த பெண்ணையும்
கொன்ற ஐந்து மிருகங்களையும்
பாவம் செய்யாத பெண்ணுக்கு
உடனே தண்டனை
பாவம் செய்த மிருகங்களுக்கு
கருணை மனு,உச்ச நீதிமன்றம்,
உயர் நீதிமன்றம்,வழக்கு நிலுவை
வாழ்க பாரத சட்ட திட்டம்
நயவஞ்சக அரசியல்
பாதுகாப்பு இல்லாத பாரதம்
நினைத்தாலே நெஞ்சம் பொறுக்குதில்லையே
அகிலம் சென்று ஆராய்ந்து பார்
சனநாயக சக்தி நம் அளவிற்கு வலிமை உண்டோ ?
மதம் என்றும் சாதி என்றும் பிரிவிருந்தும்
சகோதர பாசம் நம்மில் குறைந்ததுண்டோ ?
தாய் மொழி தமிழ் மொழி முன்
வந்த முன் மொழி என்று எதுவும் உண்டோ ?
பெண்ணையும் நாட்டு மண்ணையும்
தாயென்று பார்க்கும் சமூகம் தரணியில் உண்டோ ?
கலாச்சார கண்ணியம் என்று
என் தேசம் போல் உலகில் எங்கும் உண்டோ ?
இளைய சமுதாய வலிமை கொண்டு நாம்
வல்லரசாவதை தடுக்க வழிதான் உண்டோ ?
பகை நாடு சுற்றி பத்து இருந்தாலும் நம்மோடு
பகையோடு போர் செய்ய துணிச்சல் உண்டோ?
பலம் மிக்க பாதுகாப்பு நம்மிடம் இருந்தும்
பாசம் கொண்டு பழகும் தோழமை குறைந்தது உண்டோ?
அறியா மழலையாய் பிறந்தவர் இங்கே
அறிவால் உயராமல் அரிவாளை ஏந்தும்
அறியாமை இருளில் நாளும் மோதுவது
அகலத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே !
ஆதிகால மனிதன் அறிந்திடாத சாதிமதம்
ஆதிக்கம் செய்திட புரிந்திடும் அரசியலால்
ஆதியும் அந்தமும் அறியாத அப்பாவிகள்
அழிவதால் நெஞ்சு பொறுக்குதில்லையே !
மலராத மலர்களும் மடிகிறது மண்ணிலே
மனிதமே இல்லாத மனங்களின் வெறியாலே
மஞ்சளே பூசிடாத பிஞ்சுகளும் பலியாகுதே
மனிதஇனமே நெஞ்சு பொறுக்குதில்லையே !
பகுத்தறிவு கொண்டு வகுத்தறியா நெஞ்சங்கள்
பகிர்ந்து உண்ணா பறித்திடும் கொள்கையிங்கே
ஈன்றிட்ட பெற்றோரோ முதியோர் இல்லத்திலே
ஈரமிலா மனிதரால் நெஞ்சு பொறுக்குத
அகிலம் சென்று ஆராய்ந்து பார்
சனநாயக சக்தி நம் அளவிற்கு வலிமை உண்டோ ?
மதம் என்றும் சாதி என்றும் பிரிவிருந்தும்
சகோதர பாசம் நம்மில் குறைந்ததுண்டோ ?
தாய் மொழி தமிழ் மொழி முன்
வந்த முன் மொழி என்று எதுவும் உண்டோ ?
பெண்ணையும் நாட்டு மண்ணையும்
தாயென்று பார்க்கும் சமூகம் தரணியில் உண்டோ ?
கலாச்சார கண்ணியம் என்று
என் தேசம் போல் உலகில் எங்கும் உண்டோ ?
இளைய சமுதாய வலிமை கொண்டு நாம்
வல்லரசாவதை தடுக்க வழிதான் உண்டோ ?
பகை நாடு சுற்றி பத்து இருந்தாலும் நம்மோடு
பகையோடு போர் செய்ய துணிச்சல் உண்டோ?
பலம் மிக்க பாதுகாப்பு நம்மிடம் இருந்தும்
பாசம் கொண்டு பழகும் தோழமை குறைந்தது உண்டோ?
ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,
கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?
எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,
முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,
தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,
அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,
கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,
உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர
நண்பர்கள் (336)

சொ பாஸ்கரன்
விளந்தை ஆண்டிமடம்

சந்தோஷ்
தருமபுரி

சந்திர மௌலி
காஞ்சிபுரம்

kalkish
சேலம்,தமிழ்நாடு
