சஞ்சீவ் நா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சஞ்சீவ் நா
இடம்:  முன்சிறை, கன்னியாகுமரி
பிறந்த தேதி :  25-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  364
புள்ளி:  20

என்னைப் பற்றி...

மாற்றம் வேண்டும்...

என் படைப்புகள்
சஞ்சீவ் நா செய்திகள்
சஞ்சீவ் நா அளித்த படைப்பில் (public) குமரிப்பையன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-May-2016 2:57 pm

கற்க கசடற
வள்ளுவர் கூற்று..

கசடு கற்றால்தான்
தலைவன்
அரசியல் கூத்து...

நிற்க அதற்க்கு தக
வள்ளுவர் கூற்று..

தகுதியே இல்லாமல்
நிற்பதே இன்றைய
அரசியல் கூத்து...


மூவேந்தர் ஆண்ட மண்ணில்
இன்று மூடர்களாய்
முடங்கிப் போனொம்..

ஆடி ஆடி தீரவில்லை,
மக்கள் ஆட்டம் கண்டதே
மிச்சம் இந்த கூத்து களத்தில்...

மேலும்

நிகழ்கால அரசியல் அப்படியே.! 15-Aug-2016 8:53 pm
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 05-Aug-2016 6:46 am
மக்கள் விழிப்புறாமல் இது மாறாது. 30-Jul-2016 9:38 pm
நன்றி தோழா 30-Jul-2016 7:57 pm
சஞ்சீவ் நா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2016 2:57 pm

கற்க கசடற
வள்ளுவர் கூற்று..

கசடு கற்றால்தான்
தலைவன்
அரசியல் கூத்து...

நிற்க அதற்க்கு தக
வள்ளுவர் கூற்று..

தகுதியே இல்லாமல்
நிற்பதே இன்றைய
அரசியல் கூத்து...


மூவேந்தர் ஆண்ட மண்ணில்
இன்று மூடர்களாய்
முடங்கிப் போனொம்..

ஆடி ஆடி தீரவில்லை,
மக்கள் ஆட்டம் கண்டதே
மிச்சம் இந்த கூத்து களத்தில்...

மேலும்

நிகழ்கால அரசியல் அப்படியே.! 15-Aug-2016 8:53 pm
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 05-Aug-2016 6:46 am
மக்கள் விழிப்புறாமல் இது மாறாது. 30-Jul-2016 9:38 pm
நன்றி தோழா 30-Jul-2016 7:57 pm
சஞ்சீவ் நா - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2016 9:56 pm

சாலை வசதி இல்லாத மலைக் கிராமத்திற்கு வாக்கு எந்திரங்களை
கழுதைகள் மீது ஏற்றிச் சென்றனர் ---செய்தி

கழுதை : அழுக்குத் துணிச் சுமையை துறைக்கு கொண்டு போயிருக்கோம் .
வெளுத்ததை வீட்டுக் கொண்டுபோயிருக்கோம்.
இது என்னடா சுமை வித்தியாசமா கனக்குது ?

இன்னொரு கழுதை சிரித்துக் கனைத்துக் கொண்டே : இது தெரியாதா உனக்கு ...
நாளை தமிழ் நாடு முழுதும் தேர்தல். இங்க மலையில காரு லாரி போவாதாம் .
அதுதான் நம்ம முதுகுல வாக்கு எந்திரத்தை ஏத்திக்கிட்டு போறானுங்க .

முதல் கழுதை : என்ன அநியாயமடா இது .தேசிய விலங்கு புலியாம். தேசத் தேர்தல்ல
சுமை சுமக்க மட்டும் கழுதையா ? புலி முதுகுல ஏத்திக்கிட்டு போறது தானே

மேலும்

கழுதை தேசிய விலங்காகி கத்தை கத்தையாக கரன்சியை விட்டெறிந்து நோட்டுகளையும் வாரி இறைத்து நோட்டாவையும் முறியடித்து மற்ற மனித விலங்கு வேட்பாளர்களையும் ஜீரோ வாக்கி அரசு கட்டிலை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தால் கவிஞர்கள் எல்லாம் கவிதை விடுத்து கழுதையே எழுதுவார்கள் . பல கவிதைகளை பார்க்கும் போது ஒருவேளை அதற்கான ஒத்திகையோ என்று தோன்றுகிறது . கழுதை அரசாண்டால் .... பேய்கள் அரசாண்டால் சாத்தான்கள் வேதம் கூறும் என்று பாடினர் பாரதி தாசன் . கழுதை அரசாண்டால் கனைப்பே இன்னிசை கானமாகும் குட்டிச் சுவர்கள் சிற்ப சாலையாகும் ! கனைக்கும் கழுதையே நீ கனைக்கும் கனைப்பும் எனக்கு கந்தர்வ கானமடி வானத்து மேனகையும் உன் கானம் கேட்டிட பூமிக்கு வருவாளடி ! குழலினிது யாழினிது என்பர் கழுதையின் கானம் தனைக்கேளா தார் மிக்க நன்றி நகைச்சுவைப் பிரிய ஜான்சி ராணி அன்புடன், கவின் சாரலன் 22-May-2016 8:33 am
கழுதைகளின் உரிமைக் குரல் களைகட்டுகிறது !. இப்படியே போனால் பின்பு கழுதைகளும் பணநாயக ஆட்சியை கற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவானாலும் ஐயப்படுவதற்கு இல்லை . மிகச் சிறந்தக் கற்பனை ! 22-May-2016 7:08 am
ஆஹா அப்படியானால் முதல் கழுதை முதல்வர் ஆவார் . ஆற்றுத் துறை அமைச்சகம் அவர் கையில்தான் இருக்கும். துறையில் துணி துவைக்க அனுமதிப்பாரோ அல்லது ஆற்று மணலை அள்ளி விற்று ஊழல் செய்வாரோ யார் அறிவார் . மிக்க நன்றி நகைச்சுவைப் பிரிய சஞ்சீவ் . அன்புடன் , கவின் சாரலன் 16-May-2016 3:01 pm
மிக்க நன்றி நகைச்சுவைப் பிரிய சஞ்சீவ் . அன்புடன் , கவின் சாரலன் 16-May-2016 2:56 pm
சஞ்சீவ் நா - எண்ணம் (public)
16-May-2016 1:43 pm

இன்று தேர்தல் நாள்..
வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை..
ஆதலால் 100 % வாக்களிப்போம்..
சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம்...

மேலும்

சஞ்சீவ் நா - சஞ்சீவ் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2016 11:23 am

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்பு மழை பொழிய....

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அள்ளி அணைக்க....

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்னம் அளிக்க...

அழாதே தம்பி
அன்னை வருவாள்
ஆடையால் அலங்கரிக்க..

அழாதே தம்பி
அன்னை வருவாள்..
ஆராரோ பாட..

அழாதே தம்பி
அன்னை வருவாள்..
நம் வாழ்வு மலர...

மேலும்

ஆம் தோழா... :'( 01-May-2016 11:29 am
ஏக்கமான வரிகள் ஆனால் என்றும் தீராத தாகம் அவை அனாதை வாழ்வில் 01-May-2016 11:26 am
சஞ்சீவ் நா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2016 11:23 am

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்பு மழை பொழிய....

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அள்ளி அணைக்க....

அழாதே தம்பி
அன்னை வருவாள்
அன்னம் அளிக்க...

அழாதே தம்பி
அன்னை வருவாள்
ஆடையால் அலங்கரிக்க..

அழாதே தம்பி
அன்னை வருவாள்..
ஆராரோ பாட..

அழாதே தம்பி
அன்னை வருவாள்..
நம் வாழ்வு மலர...

மேலும்

ஆம் தோழா... :'( 01-May-2016 11:29 am
ஏக்கமான வரிகள் ஆனால் என்றும் தீராத தாகம் அவை அனாதை வாழ்வில் 01-May-2016 11:26 am
சஞ்சீவ் நா அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Jun-2014 8:33 pm

தோழா வா..
என்னுடன் அல்ல...
என் கல்லறையில் மலர் தூவ..
உன் கைபட்ட மலரை போல்
மணம் தருவதொன்ரும் இல்லை..
-என் ஆன்மாவின் குரல்...

மேலும்

மனமார்ந்த நன்றிகள் தோழரே...!!! 29-Apr-2015 12:41 pm
மனமார்ந்த நன்றிகள் தோழரே...!!! 29-Apr-2015 12:41 pm
மனமார்ந்த நன்றிகள் தோழரே...!!! 29-Apr-2015 12:41 pm
மனமார்ந்த நன்றிகள் தோழரே...!!!!! 29-Apr-2015 12:41 pm
சர் நா அளித்த எண்ணத்தை (public) மகிழினி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Jun-2014 1:11 pm

இன்று முகநூளில் படித்தது.....திகில் .......பிடித்தது


# இரண்டே வாக்கியங்களில் திகில் #

16

பல வருடங்களாக ஒவ்வொரு நாள் இரவும் ஆபரேட்டர் வேலை முடிந்து தனியாகவே சைக்கிளில் வீடு திரும்புகிறேன். மரங்களின் மேல் சலனமற்று நிற்கும் அவற்றை நிமிர்ந்து நோக்காதவரை எந்தப் பிரச்னையும் இல்லை.

17

வெட்டியானாக வேலை பார்க்கும் அவனிடம் உனக்கு அங்கே தனியாக பயமாக இல்லையா என்று கேட்டேன். இதுநாள்வரை தனியாக இருந்ததே இல்லை என்றான்.

18

தினமும் நள்ளிரவில் தவறாமல் அந்த அழைப்பு வருகிறது என்றாலும் நான் (...)

மேலும்

முடிந்தால் முயலுங்கள் ....பயப்பட நாங்கள் தயார் .... 03-Jun-2014 8:50 pm
அட., இப்படியும் பயமுறுத்தலாம.. அருமை.. :) 03-Jun-2014 8:49 pm
ஆம், நன்றி தோழமையே .... 03-Jun-2014 3:19 pm
இதை படித்தவுடன் நான் திகில் அடைந்தேன் .............. அய்யோ அம்மா /.............. 03-Jun-2014 2:17 pm
சஞ்சீவ் நா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2014 8:45 pm

கட்டி வைத்து
அழகுப்பார்
மல்லிகை.

மேலும்

மணம்! 11-Jun-2014 10:32 am
நன்று 04-Jun-2014 2:13 pm
சஞ்சீவ் நா - nilamagal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2013 12:47 pm

அதிகாலை நேரம்,

சியாமளா அந்த மருத்துவமனையில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள். அடிக்கு ஒரு முறை நடந்ததை நினைத்தாள் அவள் அனுமதியின்றியே கண்ணீர் துளிர்த்தது,

காலை நேரம் என்பதால் மருத்துவமனையில் கூட்டம் அவ்வளவாக இல்லை.
அறையில் இருந்து மருத்துவர் விஜி வெளிப்பட்டாள். அவள் சியாமளாவின் தோழியும் கூட ,
"விஜி எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி. நான் வேணும்னு பண்ணல டி " என்றாள் கண்ணிருடன் .
" நீ பயப்படாத சியாமளா நான் இருக்கேன் முடிஞ்சா வரையில் முயற்சி செய்றேன். உன் நல்ல மனசுக்கு எதும் ஆகாது. தைரியமா இரு. " என்று ஆறுதல் கூறி விட்டு " இன்னைக்கு டூட்டி டாக்டர் வேற லீவ் நான் தா

மேலும்

நன்றி 18-Nov-2013 9:52 am
செம, ரெண்டு தடவ படிச்சேன்..... அருமை தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.... 16-Nov-2013 11:37 pm
நன்றி தோழமையே 14-Nov-2013 10:40 am
நன்றி தோழமையே 14-Nov-2013 10:39 am
சஞ்சீவ் நா - உமர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 1:29 pm

உண்மை!

மேலும்

உண்மைதான் தோழரே 07-Apr-2014 11:09 am
உண்மையே 06-Apr-2014 1:53 pm
சஞ்சீவ் நா - உமர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 2:04 pm

போச்சுல்ல!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

இவரை பின்தொடர்பவர்கள் (25)

RUBY

RUBY

colombo
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே