குரல்

தோழா வா..
என்னுடன் அல்ல...
என் கல்லறையில் மலர் தூவ..
உன் கைபட்ட மலரை போல்
மணம் தருவதொன்ரும் இல்லை..
-என் ஆன்மாவின் குரல்...

எழுதியவர் : சஞ்சீவ் (3-Jun-14, 8:33 pm)
Tanglish : kural
பார்வை : 390

மேலே