JAHAN POTTUVIL - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/249.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : JAHAN POTTUVIL |
இடம் | : SRI LANKA - POTTUVIL |
பிறந்த தேதி | : 19-Apr-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-May-2010 |
பார்த்தவர்கள் | : 301 |
புள்ளி | : 18 |
காதலியும் கவிதையும் மிகப்பிடிக்கும் .....ஈரமான இரவு .......நீர் சொட்டும் கூந்தல் ......மழலையின் மொத்தம் ...........இன்னும் .............
கடலுக்குள்ளிருந்து ஊன்றிக்குதித்து எழும்பி
மீண்டும் தலைகீழாய் விழுகிறது மலைகள்
இன்னும் சில நீந்திக்கொண்டிருக்கின்றன கரைபார்த்து
கடல் மலைகள் கரைக்கு வந்தால்
கரை மலைகளை என்ன செய்வது? என்பதுதான் இன்றைய கேள்வி
ஓன்று-
மலைகளை ஒன்றாக்கி எரிக்கலாம்
சாம்பலை ?
கடலில் கரைத்தால் மலைக்குட்டிகள் தோன்றும்.
இன்னொன்று-
ஒவ்வொன்றாய் எடுத்து மரக்கிளைகளில் வைக்கலாம்
பழுத்துவிடும் பழுத்தால்?
திண்பதற்கு யாருமில்லை மலைவாசிகள் .
மற்றொன்று-
மலைகளை ஆவியாக்கி மேகத்திற்கு சேர்த்துவிடலாம்
மீண்டும் அது மழையாய் பெய்யும்.பெய்தால் ??
மலை ஆற்றில் நாமெல்லாம் குளிக்க நேரிடும்.
மலைகளே , கரைய
அவள் பார்வை தவறி வீழ்ந்துவிட்டதாய்
என்னை ஆழக்கினற்றுக்குள் இறக்குகிறாள்
நீரும் அதில் நீந்துவதும் எனக்கு சாதாரணம்
மூழ்கியிருக்கும் பொழுதுகளில் எனதுயிரைக்குடிக்க முனைந்து
அது தோற்றுப்போயிருக்கிறது
கறைபடிந்த ஓர் வாழ்வு, கழுத்து நெரித்து கொல்லப்பட்ட ஒரு காதல்
குழந்தைகளுக்கு கொடுக்கப்படாத சந்தோசம்
இவை கிணற்றின் அடிச்சேற்றில் கிடந்தவை
நான் அழுது கொண்டேன் சில நேரங்களில் மட்டும் சிரித்துக்கொண்டேன் கிணற்றுக்குகுள்
என் செயல்களை அங்கு யாரும் கண்டதில்லை
பார்வை கிடைக்கவில்லையெனில் கிணற்றின் கண்கள் வழியாக
நிலத்தினுள் சென்று தேடுவதே எனது எண்ணம் .
கண்கள் விரிந்த போது நான் நிலத்தினு
ஒரு சொட்டு கண்ணீரும் இல்லாம
என் உசுர பறிச்சி போறியே நீ
நெஞ்செல்லாம் சிரிக்குது
உடம்பெல்லாம் உறையுது
வழியமரிச்சு வயச கேக்குற
விழிய விரிச்சு என்ன புடிக்குற
பட்டபகலிலும் என்ன கடத்துற
எங்க படிக்குற இந்த வித்தைய
கண்ணசிமிட்டி நீ என்னை ஒடக்கிற
தூர நிக்குறன் என்னை இழுக்குற
வாசல் வழியில காத்து நிக்குற
வந்து சேர்ந்ததும் ஒழிய ஓடுற..
திரும்ப திரும்ப நான் திரும்பி பாக்குறன்
கிட்ட வந்து நீ முத்தம் கொடுக்குற
ஒத்த வெரலுல சுண்டி இழுக்குறன்
மொத்த வலையிலும் மீனா மாட்டுற
என்னை ஊற்ற முயல்கிறாள் அவள்
முண்டியடித்துக்கொண்டு நட்சத்திரங்கள் இரண்டு வீழ்கின்றன.
வெளியே கொட்டிக்கிடந்த நான்
அவற்றை சட்டைப்பைக்குள் பாதுகாகின்றேன்
நீண்ட தூரம் நீந்திச்செல்லவெண்டும்
அவை கரைந்துவிடாமல் இருக்கவே .
வழி நெடுகிலும் நிற உலகங்கள்
எதவாது ஒரு உலகத்தை வாங்கிவிட வேண்டும் அவர்களுக்கு
சிரித்துக்கொண்டும் அழுதுகொண்டும் உலகுக்குள் குதிக்கிறது நட்சத்திரங்கள்
அங்கு யாருமில்லை
தனிமையோடு பேசிக்கொண்டிருந்தது
நதியில் வைத்து வீட்டுக்கு சேர்க்கவேண்டும் உலகை
அது அவர்கள் உலகு.
கடலுக்குள்ளிருந்து ஊன்றிக்குதித்து எழும்பி
மீண்டும் தலைகீழாய் விழுகிறது மலைகள்
இன்னும் சில நீந்திக்கொண்டிருக்கின்றன கரைபார்த்து
கடல் மலைகள் கரைக்கு வந்தால்
கரை மலைகளை என்ன செய்வது? என்பதுதான் இன்றைய கேள்வி
ஓன்று-
மலைகளை ஒன்றாக்கி எரிக்கலாம்
சாம்பலை ?
கடலில் கரைத்தால் மலைக்குட்டிகள் தோன்றும்.
இன்னொன்று-
ஒவ்வொன்றாய் எடுத்து மரக்கிளைகளில் வைக்கலாம்
பழுத்துவிடும் பழுத்தால்?
திண்பதற்கு யாருமில்லை மலைவாசிகள் .
மற்றொன்று-
மலைகளை ஆவியாக்கி மேகத்திற்கு சேர்த்துவிடலாம்
மீண்டும் அது மழையாய் பெய்யும்.பெய்தால் ??
மலை ஆற்றில் நாமெல்லாம் குளிக்க நேரிடும்.
மலைகளே , கரைய
நண்பர்கள் (16)
![விஷாநிதி ரா](https://eluthu.com/images/userthumbs/f2/kzawv_28493.jpg)
விஷாநிதி ரா
தூத்துக்குடி
![செல்வமணி](https://eluthu.com/images/userthumbs/f3/ptbfq_33225.jpg)
செல்வமணி
கோவை
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி
![Dr ரத்னமாலா புரூஸ்](https://eluthu.com/images/userthumbs/f3/akfgj_30354.jpg)
Dr ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)