Manima - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Manima |
இடம் | : |
பிறந்த தேதி | : 03-Jan-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-May-2021 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 3 |
தமிழ் எனது உயிர்மொழி
இன்று காலை ஒரு வேலை நிமித்தமாக ஒரு ஊர் செல்ல வேண்டி இருந்தது..அரசு பேருந்து தான்..
சரியாக ஒரு நாற்பது நிமிடம் பிரயாணித்து இருப்பேன்
நான் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தும் டிரைவர் பஸ்ஸ நிறுத்தாம போனாரு..உடனே என் பக்கத்து சீட்ல இருந்த ஒரு லேடிய 14 விநாடி முறைச்சி பார்த்தேன்.உடனே பஸ்ஸ நிப்பாட்டி இறக்கி விட்டுட்டான்...
உடனே கீழ இறங்கி அந்த லேடிய ஒரு சிறு புன்னகையோட திரும்பி பாத்துட்டு கர்வத்தோடு நடக்கத் துவங்கினேன்
😎😎😎😎
எண்ணங்கள் பல கோடி அதில்
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி
உன் அழகான கன்னத்தாலடி
ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி
என்னை மயக்கும் உன் கண்ணொளி
ரோசாப்பூவின் இதழடி
என்னை ஈர்க்கும் உன் உதட்டழகடி...
காற்றில் கலக்கும் உன் பேச்சொலி
என்னைப்பாடவைக்கும் இசையடி
நீ சிணுங்கும் சிரிப்போ
சில்லறைச்சிதறலடி
கார்மேகக்கூட்டம் போலுள்ளதடி.
உன் கருங்கூந்தலின்
தோகையழகடி. நான்
மாலை சூடப்போகும் உன் கழுத்தோ
நிறை குடச்செம்பின் கலையழகடி
சுட்டெரிக்கும் சூரியனாய் நீ
என்னை விட்டெறிந்து போனாயடி.
கொட்டும் மழையிலும் உன்
பாதம்பட்டயிடமெல்லாம்
விட்டிடா நான் தொடர்ந்தேன்
உ
ஊடல் + கூடல் = தேடல்
காதலன் :
உன் மீது கொண்ட அன்பில்
சிறிதும் கலங்கமில்லை...
உன் உடல் மேல் ஆசை கொண்டு
மோகத் தீயில் நான் எரியவில்லை...
ஆனால் என்னையும்
தாண்டியும் உன்னை
உயரம் கொண்டு செல்ல நினைக்கிறேன்...
உன் கன்னத்தில் முத்தமிட்டு
கலவி வெறி கொண்டு நான் திரியவில்லை...
ஆனால் நீ கால் கொண்டு
நடந்த வலியை நான் உணர்கிறேன்...
உன் பாதச் சுவட்டைத் தாங்க நினைக்கிறேன்
உன் உதட்டைக் கடித்து
கழுத்தில் புதைந்து
மார்பின் மத்தியில்
மதி மயங்கி கிடக்கவில்லை...
உன் பலத்தை உனக்கு
உணர்த்த விரும்புகிறேன் ...
உன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க ஆசைப்படுகிறேன் ...
உன் நிறத்தை பார்த்து
நான் நெருங்கி வரவில்லை...
உன் குணத்தையும் அன்பையும்
உணர்ந்தே நெருங்கினேன்...
ஆனால் உன் சுயத்தையும் சுதந்திரத்தையும்
நீ இழக்க நான்
அனுமதிக்க மாட்டேன்...
காதல் என்பது காமம் இல்லை அனுபவமும் இல்லை
பொழுதுபோக்கு இல்லை...
மிகச் சிலருக்கு தான்
காதல் வாழ்க்கை...
காதல் மிருகத்தை மனிதனாக்கும்...
மனிதனை புனிதமாக்கும்...
சில வருடங்களுக்கு பிறகு நீ உணர்வாய்...
காமத்தை விட காதல் மேல்...
உண்மையான அன்பு
அதற்கும் மேல் என்று
உன்னை மிக உயரத்திலும் வைத்திருப்பேன்...
உண்மையான அன்பு என்பது இரு மனதோடு சரி...
அது ரகசியம்...
தனிமை மட்டும் தான் தேடும்..
புரிந்துகொள்ளும் வரை காத்திருக்கும்...
எதையும் மறைக்காது... மறக்காது...
நமது ரகசியங்களை பிறருக்குத்
தெரிவிக்க வேண்டியதில்லையே...
அன்பில் இரு வகை...
நீ வார்த்தையா ? வாழ்க்கையா ?
வாழ்வில் ஏதோ ஒரு உறவுக்காவது உண்மையாய் இருப்பேன்...
குறைந்த பட்சம் உனக்காவது உண்மையாய் இருப்பேன்...
என்றாவது ஒரு நாள் உன் உண்மை எனக்கு வலிக்கட்டும்...
துரோகத்தின் வலியைவிடவும் அது அதிகமாய் இருக்கும்...
அன்று என் ஈகோ உடைந்து உண்மைக்காக ஏங்குவேன்..
அன்றைக்கும் எனக்கு நீ தாயுமானவளாக இருப்பாய்...
வாழ்க்கையில் உண்மையான
அன்பு ஒரு முறைதான் கிடைக்கும்...
அதை உன்னிடம் மட்டுமே உணர்கிறேன்..
இழந்தபின்தான் அதன் அருமை புரியும்..
இவ்வுலகில் நான் இழக்கக் கூடாத
ஓர் உறவு நீயடி...
இருவரும் இறக்கும்வரை அது சாகாமல் வாழும்...
காதலி :
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?
மூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம்...
அம்மா சொன்னாங்க...
ஐந்து வயதில் பக்கத்து வீட்டு கிளிக்கும் பயந்தது நினைவிருக்கின்றது....
கரப்பான் பூச்சிக்கு பயந்து ஊரையே கூட்டினேன் எட்டு வயதில்....
பன்னிரண்டாம் வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாட்கள் காய்ச்சல்....
பதினைந்தாம் வயதில் ஒருமுறை,
நாய்க்கு பயந்து இரண்டு தெரு சுற்றிச் சென்றிருக்கின்றேன்....
இன்று....
இந்த வயதினிலே,
உன் இதயச்சிறைக் கைதியாகி விடுவேனோ - என பயந்து
தினம் தினம் கனவினில் மூழ்குகின்றேன்....
உன்னை கருவில் சுமந்த தாய் கூட எனைப் பார்த்து பொறாமைப் படுகிறாள்
இத்தனை பயமிருந்தும்
நான் உன்னை தினம் தினம் இதயத்தில் சுமக்கின்றேன் என்று...
காதலன் :
இப்போதெல்லாம் எத்திசை நோக்கினாலும் தெரிவது உன்
முகம் தான்..
கண்களை மூடினாலும் நீ தான்..
எக்குரல் கேட்டாலும் உன் குரல் போலவே ஒலிக்கின்றது..
மௌனங்களிலும் நீ தான்..
புத்தகங்களின் பக்கங்கள் எல்லாவற்றிலும் உன் பெயர் தான் அச்சடித்தாட் போல் தெரிகிறது..
கண்ணாடியில் தெரிவது நீ..
கடிகாரத்தில் தெரியும் முட்களும் நீ..
சூரியனிலும் உன் சிரித்த முகம்..
பூக்களிலும் உன் வாடா முகம்...
நான் உண்ணும் உணவில் நீ..
அருந்தும் நீரில் நீ..
படுக்கும் மெத்தையில் நீ..
அசையும் அசைவுகளில் நீ..
கேட்கும் பாடல்களில் நீ..
பார்க்கும் பார்வைகளில் நீ..
சிரிக்கையில் என் சந்தமாய் நீ..
நடக்கையில் என் நிழலாய் நீ..
எழுதுகையில் என் எழுத்தாய் நீ..
பேசும் போது என் தமிழாய் நீ..
காற்றில் வருவதும் உன் மூச்சு சுவாசம் தான்..
காதலி :
என் முதல் - முடிவு
இன்பம் - துன்பம்
சிரிப்பு - அழுகை
உள் - புறம்
இரகசியம் - பரகசியம்
கனவு - நினைவு.... எல்லாமே நீ....
என் தலையணையும் நீ...
தலைவனும் நீ தானடா..
அன்பானவனே.. இனிமையானவனே..
அழகா.. கள்வனே.. மடையா..
கருவண்டே..
தத்தி...
என் உயிரே..
என் சுவாசமே..
நண்பா.. பகைவா..
ஆருயிரே.. கண்ணாளனே.. தங்கமே..
செல்லமே.. காதலே...
என் இதயத் துடிப்பே..
மணவாளனே.. மன்மதனே..
என் கவிதையின் பொருளே..
எனக்குள் ஐக்கியம் ஆனவனே..
என்னவனே.. உன்னை நினைக்கையில் என் மனமும் மெய்யும் உணரும் இன்பங்கள் கோடி...
உன்னை தினமும்
என் கண்களால் தரிசிக்க..
என் விரல்களால் வருட..
என் கைகளால் தழுவ..
என் இதழ்களால்
உன் இமை மூட..
செல்லமாக கொஞ்ச...
திட்ட... கஷ்டப்படுத்த..
உன் மார்பில் என் முகம் புதைக்க..
உன் முத்தங்களால் என் உடல் தீண்ட..
ஓர் உயிர் ஓர் உடல் ஆக நாம் சேர
எப்போது என் கரம் பிடிப்பாயடா ???
நீ என்னுடன் இல்லாத ஒவ்வாரு நொடியும் - காத்து நிற்கின்றேன்
கவிதைக்கு காத்து நிற்கும் வெள்ளைத் தாள்களாய்....
உன் கண்களை சந்தித்த வேளை புரிந்ததடா
நான் பெண்ணாகப் பிறந்ததன் அர்த்தம்....!!!
கிஸ் அடி🙈😍😘💋
எண்ணங்கள் பல கோடி அதில்
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி
உன் அழகான கன்னத்தாலடி
ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி
என்னை மயக்கும் உன் கண்ணொளி
ரோசாப்பூவின் இதழடி
என்னை ஈர்க்கும் உன் உதட்டழகடி...
காற்றில் கலக்கும் உன் பேச்சொலி
என்னைப்பாடவைக்கும் இசையடி
நீ சிணுங்கும் சிரிப்போ
சில்லறைச்சிதறலடி
கார்மேகக்கூட்டம் போலுள்ளதடி.
உன் கருங்கூந்தலின்
தோகையழகடி. நான்
மாலை சூடப்போகும் உன் கழுத்தோ
நிறை குடச்செம்பின் கலையழகடி
சுட்டெரிக்கும் சூரியனாய் நீ
என்னை விட்டெறிந்து போனாயடி.
கொட்டும் மழையிலும் உன்
பாதம்பட்டயிடமெல்லாம்
விட்டிடா நான் தொடர்ந்தேன்
உன்னடி சேர்வதற்கு.
உன்மனதை உருக்கி
என்மனதைத் திருடிவிட்டு
நீ மறைந்துபோன
மாயம்தான் என்னடி.
அன்பைப்பொழிந்து என்னை
அரவணைக்கும் வேளைதனில்
நீ என்னை அந்தரிக்கவிட்டுச் சென்றாய்
நான் அலையவில்லை உனைத்தேடி.
ஏற்றத்தாழ்வுதனைக் கொண்டு
என்னைத்தவற விட்டுப்போனாயடி
எரியவில்லை என்மனம் அது
தினம் உருகியது உனக்காக.
மரணிக்கும் மனிதனுள்
மரத்துப்போன மானிடன் நான்
நான் மரணித்தாலும் உன்
நினைவுகள் மடியாது என் நெஞ்சில்...
நான் இறந்தாலும் இடுவதற்கு
உன் இதயத்தில் இடமுண்டு
இறுதிவரை காத்திருக்கும் அது
என்றும் எனக்காக .
உன் நடையின் இடையழகோ
என்னை நிலைதடுமாற வைக்குதடி
மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி
அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி
நீ வந்து எனது இதழோடு
இதழ் சேர்த்து கிஸ் அடி...
இல்லற இம்சைகள்
குற்றம் நடந்தது என்ன ?
விஷயம் என்னன்னா, மூணு நாளா எனக்கு இவருக்கும் சண்டை. பேசிக்கறதில்லை!!! இப்போ எனக்கு தோணறது, பாவம் இவர்கிட்ட சண்டை போட்டு நோ பேச்சு.
உடனே ரெண்டாப்பு புள்ளையாட்டம் காய் விட்டுட்டியான்னெல்லாம் கேட்கப்படாது.... அப்படியே, கமுக்கமா நம்ம கோவத்தை காட்டுறது தான்.😊😊😊
சரி, பஞ்சாயத்து என்னன்னு பாப்போம்.
போன வாரம், ரெண்டு தெரு தள்ளி இருக்கும் என் தோழி கல்ப்பு என்கிற கல்பனா, அவளே செய்ததுன்னு கொண்டு வந்து கொடுத்த மைசூர் பாகு. நானே கொஞ்ச கொஞ்சமா வெச்சு வெச்சு சாப்பிடறேன்.
இந்த மனுஷர், ஒரே நாளில் கிட்டத்தட்ட நாலு மைசூர் பாக்கை அபேஸ் பண்ணிட்டு சத்தம் போடாம இருந்துட்
கிஸ் அடி🙈😍😘💋
எண்ணங்கள் பல கோடி அதில்
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி
உன் அழகான கன்னத்தாலடி
ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி
என்னை மயக்கும் உன் கண்ணொளி
ரோசாப்பூவின் இதழடி
என்னை ஈர்க்கும் உன் உதட்டழகடி...
காற்றில் கலக்கும் உன் பேச்சொலி
என்னைப்பாடவைக்கும் இசையடி
நீ சிணுங்கும் சிரிப்போ
சில்லறைச்சிதறலடி
கார்மேகக்கூட்டம் போலுள்ளதடி.
உன் கருங்கூந்தலின்
தோகையழகடி. நான்
மாலை சூடப்போகும் உன் கழுத்தோ
நிறை குடச்செம்பின் கலையழகடி
சுட்டெரிக்கும் சூரியனாய் நீ
என்னை விட்டெறிந்து போனாயடி.
கொட்டும் மழையிலும் உன்
பாதம்பட்டயிடமெல்லாம்
விட்டிடா நான் தொடர்ந்தேன்
உன்னடி சேர்வதற்கு.
உன்மனதை உருக்கி
என்மனதைத் திருடிவிட்டு
நீ மறைந்துபோன
மாயம்தான் என்னடி.
அன்பைப்பொழிந்து என்னை
அரவணைக்கும் வேளைதனில்
நீ என்னை அந்தரிக்கவிட்டுச் சென்றாய்
நான் அலையவில்லை உனைத்தேடி.
ஏற்றத்தாழ்வுதனைக் கொண்டு
என்னைத்தவற விட்டுப்போனாயடி
எரியவில்லை என்மனம் அது
தினம் உருகியது உனக்காக.
மரணிக்கும் மனிதனுள்
மரத்துப்போன மானிடன் நான்
நான் மரணித்தாலும் உன்
நினைவுகள் மடியாது என் நெஞ்சில்...
நான் இறந்தாலும் இடுவதற்கு
உன் இதயத்தில் இடமுண்டு
இறுதிவரை காத்திருக்கும் அது
என்றும் எனக்காக .
உன் நடையின் இடையழகோ
என்னை நிலைதடுமாற வைக்குதடி
மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி
அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி
நீ வந்து எனது இதழோடு
இதழ் சேர்த்து கிஸ் அடி...