மலர்1991 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மலர்1991
இடம்:  புதுவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Nov-2016
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  38

என்னைப் பற்றி...

கதை, கட்டுரை, கவிதைகளில் ஆர்வம் உள்ளவன்.

என் படைப்புகள்
மலர்1991 செய்திகள்
மலர்1991 - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2022 3:44 pm

நம் காதல்

கண்ணே கற்கண்டே!
உண்மைக் காதலர்கள்
இருக்குமிடம் தெரியாது.

நாமோ போலிக் காதல் ஜோடி
கண்ட இடத்தில் எல்லாம்
காண்பவர் காறித்துப்ப
சில்மிஷம் செய்வோம்.

எல்லாவற்றையும் துடைத்தெறிந்த
நமக்கு எத்தனைபேர் துப்பினாலும்
இடையூறு அது ஆகாது.

மூன்று வேளை உணவோடு
அடிக்கடி நொறுக்குத் தீனி
இதுபோல் தான் நம் காதல்.

நமக்கு காதலர் தினம்
நாள்தோறும் உண்டு
பொது இடம் சந்து பொந்து
எல்லா இடமும் நம்
காதல் சாம்ராச்சியத்தில் அடக்கம்.

வா, வா என் தங்கமே,
உனக்கும் எனக்கும்
பிடிக்கும் வரைக்கும்
காதலராய் சுற்றித் திரிவோம்
கண்டவர் நாணி நம்மைக்
காறித் துப்பட்டும்!

உண்மைக் காதலர்கள்
திருந்தட்டும் நமைப்பார்த்து
மேலைநாட்டுக

மேலும்

கருத்து கூறி என படைப்பை பாராட்டி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. 23-May-2022 10:18 pm
மலர்1991 - மலர்1991 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2022 10:23 am

பாட்டி பெயர் அஞ்சனா
அம்மா பெயர் சஞ்சனா
பேத்தியின் பெயரைச் சொன்னால்

காவலர்கள் அவர்கள் வீட்டை
நோட்டமிட்டு விசாரணைக்கு
கையோடு அழைத்துச் செல்வார்
உண்மையைச் சொன்ன பிறகே
வீட்டுக்குப் போகச் சொல்வார்.


தமிழில் போதைப் பொருளாகும்
இந்தியில் அப்பெயர் 'பறவை'யாகும்
தமிழ்க் கஞ்சாவுக்குத் தடை
இந்திக் கஞ்சா இனிய பெண்பால் பெயர்.

அம்மா அழைப்பார் அவளை:
"கஞ்சா இங்கே வாடி
அஞ்சா நெஞ்சம் கொண்டு
நீ தான் இனிக்கும் கண்டு!"*

* கற்கண்டு.

##############


Kanja = Bird 🐦. Feminine name. Indian origin.
மற்ற பெயர்களின் பொருளை
இண்டியாசைல்ட்நேம்ஸ்டாடாகாம்ல் பார்க்கவும்.

மேலும்

மலர்1991 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2022 10:23 am

பாட்டி பெயர் அஞ்சனா
அம்மா பெயர் சஞ்சனா
பேத்தியின் பெயரைச் சொன்னால்

காவலர்கள் அவர்கள் வீட்டை
நோட்டமிட்டு விசாரணைக்கு
கையோடு அழைத்துச் செல்வார்
உண்மையைச் சொன்ன பிறகே
வீட்டுக்குப் போகச் சொல்வார்.


தமிழில் போதைப் பொருளாகும்
இந்தியில் அப்பெயர் 'பறவை'யாகும்
தமிழ்க் கஞ்சாவுக்குத் தடை
இந்திக் கஞ்சா இனிய பெண்பால் பெயர்.

அம்மா அழைப்பார் அவளை:
"கஞ்சா இங்கே வாடி
அஞ்சா நெஞ்சம் கொண்டு
நீ தான் இனிக்கும் கண்டு!"*

* கற்கண்டு.

##############


Kanja = Bird 🐦. Feminine name. Indian origin.
மற்ற பெயர்களின் பொருளை
இண்டியாசைல்ட்நேம்ஸ்டாடாகாம்ல் பார்க்கவும்.

மேலும்

மலர்1991 - மலர்1991 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2022 9:30 am

என்னடா ஆள் நடமாட்டம் இல்லாத இந்த காட்டுப் பகுதில் காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள் அஞ்சு பேரு தள்ளாடி, சிரிச்சிட்டு திரியறாங்க.

பாவம்டா. நேர்மையான அதிகாரிங்க. ஒரு ரவுடிகிட்ட இருந்து பத்துக் கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செஞ்சாங்க. ரவுடி தப்பிச்சு ஓடிட்டான். ஆய்வாளர் பிடிபட்ட கஞ்சாவை கீழே கொட்டி தீ வச்சு எரிக்கச் சொன்னாரு‌.

அப்பறம்?

கஞ்சா எரியும் போது வெளிவந்த புகை இவுங்க மூக்குல ஏறிடுச்சு. எல்லாருக்கும் கஞ்சா போதை. போதை தெளியற வரைக்கும் இங்கதான் சுத்திட்டு திரியுவாங்க. யாராவது இதை செல்பேசில படம் பிடிச்சு சமூக வலைத்தளங்களில் போட்டா காவல் துறைக்கே கெட்ட பேரு ஆயிடும். விசாரணை நடத்தி உண

மேலும்

மலர்1991 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2022 9:30 am

என்னடா ஆள் நடமாட்டம் இல்லாத இந்த காட்டுப் பகுதில் காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள் அஞ்சு பேரு தள்ளாடி, சிரிச்சிட்டு திரியறாங்க.

பாவம்டா. நேர்மையான அதிகாரிங்க. ஒரு ரவுடிகிட்ட இருந்து பத்துக் கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செஞ்சாங்க. ரவுடி தப்பிச்சு ஓடிட்டான். ஆய்வாளர் பிடிபட்ட கஞ்சாவை கீழே கொட்டி தீ வச்சு எரிக்கச் சொன்னாரு‌.

அப்பறம்?

கஞ்சா எரியும் போது வெளிவந்த புகை இவுங்க மூக்குல ஏறிடுச்சு. எல்லாருக்கும் கஞ்சா போதை. போதை தெளியற வரைக்கும் இங்கதான் சுத்திட்டு திரியுவாங்க. யாராவது இதை செல்பேசில படம் பிடிச்சு சமூக வலைத்தளங்களில் போட்டா காவல் துறைக்கே கெட்ட பேரு ஆயிடும். விசாரணை நடத்தி உண

மேலும்

மலர்1991 - மலர்1991 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2022 8:04 pm

காதல் என்பது கனவோடு போகட்டும்
ஒரு தலையும் வேண்டாம் இருதலையும் வேண்டாம்.

கள்ளத்தனம் இல்லாக்
காதல் இல்லையாதலால்
காதல் கனவோடு போகட்டும்

யார் தலையும் உருளவேண்டாம்
போலிக் காதல் வன்கொடுமை வேண்டாம்
அமில வீச்சும் வேண்டாம்
கவுரவக் கொலையும் வேண்டாம்
சிறைவாசம் அழைக்க வேண்டாம்
தற்கொலை எண்ணமும் வேண்டாம்
தாங்கவொண்ணாத் துயரமும் வேண்டாம்

தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத்
தக்கபடி மணந்து
எல்லையற்ற இன்பம் பெறுவதே
தொல்லை இல்லாக் காதல்
அதுவே நல்ல காதல்!

மேலும்

மிக்க நன்றி கவிஞரே. 24-Jun-2022 4:14 pm
அருமையான சமூக நல்லெண்ணக் கவிதை பாராட்டுக்கள் ***** 24-Jun-2022 3:29 pm
மலர்1991 - மலர்1991 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2022 8:04 pm

காதல் என்பது கனவோடு போகட்டும்
ஒரு தலையும் வேண்டாம் இருதலையும் வேண்டாம்.

கள்ளத்தனம் இல்லாக்
காதல் இல்லையாதலால்
காதல் கனவோடு போகட்டும்

யார் தலையும் உருளவேண்டாம்
போலிக் காதல் வன்கொடுமை வேண்டாம்
அமில வீச்சும் வேண்டாம்
கவுரவக் கொலையும் வேண்டாம்
சிறைவாசம் அழைக்க வேண்டாம்
தற்கொலை எண்ணமும் வேண்டாம்
தாங்கவொண்ணாத் துயரமும் வேண்டாம்

தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத்
தக்கபடி மணந்து
எல்லையற்ற இன்பம் பெறுவதே
தொல்லை இல்லாக் காதல்
அதுவே நல்ல காதல்!

மேலும்

மிக்க நன்றி கவிஞரே. 24-Jun-2022 4:14 pm
அருமையான சமூக நல்லெண்ணக் கவிதை பாராட்டுக்கள் ***** 24-Jun-2022 3:29 pm
மலர்1991 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2022 8:04 pm

காதல் என்பது கனவோடு போகட்டும்
ஒரு தலையும் வேண்டாம் இருதலையும் வேண்டாம்.

கள்ளத்தனம் இல்லாக்
காதல் இல்லையாதலால்
காதல் கனவோடு போகட்டும்

யார் தலையும் உருளவேண்டாம்
போலிக் காதல் வன்கொடுமை வேண்டாம்
அமில வீச்சும் வேண்டாம்
கவுரவக் கொலையும் வேண்டாம்
சிறைவாசம் அழைக்க வேண்டாம்
தற்கொலை எண்ணமும் வேண்டாம்
தாங்கவொண்ணாத் துயரமும் வேண்டாம்

தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத்
தக்கபடி மணந்து
எல்லையற்ற இன்பம் பெறுவதே
தொல்லை இல்லாக் காதல்
அதுவே நல்ல காதல்!

மேலும்

மிக்க நன்றி கவிஞரே. 24-Jun-2022 4:14 pm
அருமையான சமூக நல்லெண்ணக் கவிதை பாராட்டுக்கள் ***** 24-Jun-2022 3:29 pm
மலர்1991 - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2022 12:18 am

மணலுக்கும் சணலுக்கும் கல்யாணம்
கொண்டாட அனைவரும் வாருங்களே
பத்துப் பொருத்தமும் உள்ளவர்கள்
நேரில் வந்து மணமக்களை வாழ்த்துங்களே.

இதுபோல பொருத்தம் அமைவது
நூற்றுக்கு ஒரு ஜோடிக்கு மண் கிட்டாது.
நல்விருந்து உங்களுக்காய் காத்திருக்கும்
நாளை காலை ஏழுமணி மறவாதீர்!

நகரசபை திருமண மண்டபத்தில்
நடக்கிறது ஆன்றோரின் வாழ்த்துடன்
உங்கள் வாழ்த்தையும் வேண்டும்
கல்லும் மண்ணும் பெற்றோர்கள்.‌
@@@@@@@@@@@@
Manal = Bird. Feminine name. Arabian, Indian origin.
Sanal = Vigorous. Masculine name. Indian origin

மேலும்

மலர்1991 - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2022 10:15 am

பொய்யால் மலரும் பூந்தோட்டம் கவிதை
செய்வாய் அழகிற்கு ஓரினிய ஆராதனை
மெய்யாய் உயிராய் எழுது கணினியில்
செய்ய நிறத்து செந்தமிழ்தே னிதழாளுக்கு

மேலும்

அருமை செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் ----கண்ணதாசன் பாடல் மிக்க நன்றி கவிப்பிரிய மலர் 18-Jun-2022 11:58 am
தேனிதழால் கவிஞரை உசுப்பி விடுகிறாள். அருமை. 18-Jun-2022 10:35 am
மலர்1991 - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2022 11:22 pm

காக்கையை கா கா
என்றழைத்து
உணவு ஊட்டுகிறார்கள்
கோழியை வெட்டி
உணவாய் உண்ணுகிறார்கள்
என்ன மனிதர்கள்

ஆட்டுக்கு இரை போடுகிறார்கள்
ஆட்டை வெட்டி
இறைச்சி ஆக்கி
ஒரு வெட்டு வெட்டுகிறார்கள்
என்ன மனிதர்கள்

மீனை பெண்ணின் கண்ணில்
வைத்து அழகு பார்க்கிறார்கள்
மீனையே உணவாக்கி
உண்ணவும் செய்கிறார்கள்
என்ன மனிதர்கள்

ஆமை முதல் எண்ணற்ற
ஜீவராசிகள் ஆடுவது கடல்
அடங்குவது மனிதன் வயிறில்
என்ன உலகமடா

மேலும்

ஐயறிவு ஜீவன்களை ஆறறிவு மனிதன் கொன்று தின்று வாழும் பூமி Merciless human hunters are tasty flesh eaters ! கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 18-Jun-2022 4:54 pm
அன்பு கவிஞரே சரேலென......எழுத்து வலைத்தளத்தில் இதே கருத்தில் சென்ற ஆண்டில் சில கவிதைகள் சமர்பித்தேன் யார் எழுதி என்ன பயன்.....பாவம் வெள்ளாடு......கடைசி வரை உயிருக்கு மன்றாடியே வெட்டுண்டு சாகிறது....என்று இந்த ரத்தவெறி தீருமோ புலால் உண்பது பாவமாகுமோ இறைவா நீயே தீர்வு சொல்..... 18-Jun-2022 3:55 pm
மற்ற நூலினரும் அந்தக் வழியைத் தானே பின்பற்றுகிறார்கள் வங்கத்தில் பிராமணர்களும் மீன் சாப்பிடுகிறர்கள் உறுதியான உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வொரு இந்திய இளைஞனும் மீன் சாப்பிட வேண்டும். சொன்னது விவேகானந்தர் புத்த மதம் பரவிய பிற நாடுகளில் புலால் மறுக்கப்பட்டதா ? எல்லா மதத்தினரும் வெட்டி உண்பது இந்த ஆட்டைத்தான் பாவம் இந்த ஆடு கொன்னா பாவம் தின்னாப் போச்சு என்பதுதான் கோட்பாடு இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே இதுதான் உலகமென்று ஒருநாளும் நம்பிடாதே ...... --பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் இந்தக் கவிதையின் inspiration அர்த்தமுள்ள கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய மலர் 18-Jun-2022 11:51 am
படைப்புகள் அனைத்தும் மனிதர்களுக்காக என்கிறது பைபிள். 18-Jun-2022 10:32 am
மலர்1991 - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2022 9:37 am

புத்தகம் எழுதலாம் என்றுj
வானத்தைப் பார்த்தேன் கற்பனை
வரவில்லை !
சித்த ஆலமரத்தடியில்
அமர்ந்தேன் ஞானம் வரவில்லை
பட்சிஎச்சம் விழுந்தது !
எத்தத் தின்றால் பித்தம் தணியும்
என்றுசற்று அலைந்தேன்
பயனில்லை !
சித்திரவிழி நீவந்தாய் ரோஜாப்
புத்தகம் நெஞ்சில் பூவாய்
விரிந்தது

மேலும்

எழுதலாம் முதலில் புத்தகம் என்று துவங்கி இருப்பதால் அதே உவமை வரும்படி அமைத்தேன் அழகிய பரிந்துரைக் கருத்து. தோட்ட உவமை கொண்டும் எழுதுகிறேன் மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா 18-Jun-2022 3:01 pm
வணக்கம் கவிஞர் கவின் அவர்களே... தங்கள் கவிதையின் கடைசி வரிகள் "ரோஜா தோட்டம் நெஞ்சினிலே பூவாய் மலர்ந்தது"... என்று அமைந்திருந்தால் கவிதை இன்னும் நல்லா இருந்திருக்கும் என்பது என் எண்ணம்..!! தவறாக நினைக்க வேண்டாம்...!! வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!! 18-Jun-2022 1:47 pm
அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய மலர் 18-Jun-2022 11:29 am
காதலி ரோஜா புத்தகமாக நெஞ்சில் விரிகிறாள். அருமை. 18-Jun-2022 10:27 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே