ரோஜாப் புத்தகம் நெஞ்சில் விரிந்தது

புத்தகம் எழுதலாம் என்றுj
வானத்தைப் பார்த்தேன் கற்பனை
வரவில்லை !
சித்த ஆலமரத்தடியில்
அமர்ந்தேன் ஞானம் வரவில்லை
பட்சிஎச்சம் விழுந்தது !
எத்தத் தின்றால் பித்தம் தணியும்
என்றுசற்று அலைந்தேன்
பயனில்லை !
சித்திரவிழி நீவந்தாய் ரோஜாப்
புத்தகம் நெஞ்சில் பூவாய்
விரிந்தது

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-22, 9:37 am)
பார்வை : 46

மேலே