பழனி குமார்- கருத்துகள்

மிக்க நன்றி ஐயா , தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும்

தங்கள் வாழ்த்தால் என் உள்ளம் மகிழ்கிறது .

ஐயா , தங்கள் வாழ்த்துதல் என் இதயம் மகிழ்கிறது . சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி .

உங்கள் அன்பு என்னை மகிழ செய்தது. நன்றி .

தங்களுடைய ஆசியும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது . நன்றி

ஒப்புக் கொள்கிறேன் ஐயா . எனக்கு இலக்கிய இலக்கணம் அறியாதவன் . அந்த அளவிற்கு தமிழில் தேர்ச்சி பெற்றவன் அலா . மேலும் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் எழுதுபவன் . குறையுள்ள விழிகள் . நிறைய பிழைகள் வர வாய்ப்பு உள்ளது . மிக்க நன்றி

உண்மைதான் ஐயா . மிக்க நன்றி

மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு பாராட்டுக்கு

உண்மைதான் . என்றும் நிகரில்லை அன்னைக்கு அகிலத்தில் . மிக்க நன்றி ஐயா

ஆழ்ந்த கருத்து ஐயா . நன்று

உங்களுடைய பாராட்டுக்கள் என் மனதை குளிர வைத்தது. அருமை, நன்றி. . அனுபவத்திலும் செவிவழி செய்திகளாக கேட்டதை வைத்து உள்ளத்து உணர்வுகளை எழுதினேன். ஆனாலும் இலக்கண இலக்கியம் அறியாதவன். மீண்டும் நன்றி ஐயா

மிக்க மகிழ்ச்சி தங்களின் உணர்வு மிக்க கருத்திற்கு . உண்மையில் தற்போது நட்பு வட்டம் பெருகவில்லை என்பது எனது எண்ணம் . சாதி மதம் அரசியல் ஈடுபாட்டால் பிரிவதே அதிகம் . அதனால் மனம் நொந்து எழுதினேன். மீண்டும் நன்றி


பழனி குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே