பழனி குமார்- கருத்துகள்

உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா

மிக்க நன்றி ஐயா , தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும்

தங்கள் வாழ்த்தால் என் உள்ளம் மகிழ்கிறது .

ஐயா , தங்கள் வாழ்த்துதல் என் இதயம் மகிழ்கிறது . சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி .

உங்கள் அன்பு என்னை மகிழ செய்தது. நன்றி .

தங்களுடைய ஆசியும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது . நன்றி

ஒப்புக் கொள்கிறேன் ஐயா . எனக்கு இலக்கிய இலக்கணம் அறியாதவன் . அந்த அளவிற்கு தமிழில் தேர்ச்சி பெற்றவன் அலா . மேலும் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் எழுதுபவன் . குறையுள்ள விழிகள் . நிறைய பிழைகள் வர வாய்ப்பு உள்ளது . மிக்க நன்றி

உண்மைதான் ஐயா . மிக்க நன்றி

மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு பாராட்டுக்கு

உண்மைதான் . என்றும் நிகரில்லை அன்னைக்கு அகிலத்தில் . மிக்க நன்றி ஐயா


பழனி குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே