sirkazhi sabapathy - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sirkazhi sabapathy
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  16-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Dec-2011
பார்த்தவர்கள்:  1839
புள்ளி:  328

என்னைப் பற்றி...

கவிதை பிரியன்.. அமைதி விரும்பி..
"எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்"

என் படைப்புகள்
sirkazhi sabapathy செய்திகள்
sirkazhi sabapathy - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Oct-2021 4:20 pm

காந்திமஹானே சற்று நிற்க..

சிறைக்குள்ளே அனுப்பினான் ஆங்கிலேயன்
மண்ணறைக்குள்ளேயே அனுப்பினான் இந்தியன்
பணம் எல்லாம் உன் படம்தான்
நீ நினைக்கலாம் பெருமை என்று
ஒருபோதும் இல்லை...
உன்னை பதுக்கி வைத்தால்
நீ காட்டி கொடுக்கமாட்டாய்
அதனால்தான் உன் படத்தை போடுகிறோம்..!
ஏழையின் ஆடையை கண்டு
கதர் ஆடை நீ அணிந்தாய் அன்று
எஜமானர்கள் ஆடையானது இன்று..!
உனக்கு தெரியுமா....
காந்தி ராஜ்யம் என்று சொல்லி
பிராந்தி ராஜ்ஜியம் ஆக்கிவிட்டார்கள்..!
நீ கட்சியை கலைக்க சொன்னவன்...
நாங்கள் உன்பெயரிலேயே
கட்சிகள் தொடங்கினோம்..!
நீ உண்ணாவிரதம் இருந்தால்
ஆட்சியாளர் பதறினார்கள்..
நாங்கள் உண்ணாவிரதம் இருந்தால்
பொதுமக்கள் பத

மேலும்

வாழ்க காந்தி தேசம்!! 05-Oct-2021 7:13 pm
sirkazhi sabapathy - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2021 10:16 pm

முல்லை விரிந்த செவ்விதழால் அவள்
முத்தமிட்ட போது
முள் குத்திவிடவில்லையே
என்று அக்கறையுடன் கேட்டது ரோஜா !

மேலும்

ஆ ஆ Welcome SS வருடங்களுக்கு பின் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் 05-Oct-2021 7:45 pm
அடடே! 05-Oct-2021 7:05 pm
முல்லை விரிந்த செவ்விதழால்-----முல்லையை அவள் தூய வெண்மை புன்னகைக்கு உவமையாகச் சொல்லியிருக்கிறேன் நீங்கள் இரண்டையும் இரண்டு மலர்களின் உரையாடலாக மாற்றி புனைந்திருக்கிறீர்கள் நன்றாகவே இருக்கிறது . மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரைவாசன் 05-Oct-2021 9:08 am
எனது கருத்துரை யில் இறுதி வரியில் " எவ்விதத் துன்பமுமி லையென்றது ரோஜாவிடம் " என்று படிக்கவும். நன்றி. 04-Oct-2021 11:16 pm
கருத்துகள்

நண்பர்கள் (80)

கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
Enoch Nechum

Enoch Nechum

இலங்கை
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (81)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (80)

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே