Lingarasu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Lingarasu
இடம்:  Erode
பிறந்த தேதி :  11-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2013
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  33

என்னைப் பற்றி...

வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

என் படைப்புகள்
Lingarasu செய்திகள்
Lingarasu - Lingarasu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2015 8:53 pm

குலதெய்வம் கூட இருக்க
கும்பிட்டு நாத்து நட்டேன்;
கதிரறுக்க ஆள் இல்ல
நூற்பாலை கடை திறக்க!

சங்கிலிய அடகு வெச்சு
வங்கியில பணம் வாங்க;
கூலிக்கே பத்தவில்ல
குலத்தொழிலும் வேறு இல்ல!

நிம்மதிய நெஞ்சில் வெச்சு
பாடுபட்டேன்; இஷ்டப்பட்டு நஷ்டப்பட்ட
கதையாச்சு, மனசுக்குள்ள
மண்ணாசையும் விட்டு போச்சு!

வேதனையில் பங்கெடுக்க வேண்டி
நின்னேன்; ஆறுதல் சொல்ல
அருகில் வந்து நிக்குதைய்யா
நான் வெச்ச திருஷ்டிபொம்ம..!!

மேலும்

மிக்க நன்றி தோழரே..!! 10-Sep-2015 7:51 pm
நிதர்சன வரிகள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Sep-2015 6:32 am
Lingarasu - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2015 8:53 pm

குலதெய்வம் கூட இருக்க
கும்பிட்டு நாத்து நட்டேன்;
கதிரறுக்க ஆள் இல்ல
நூற்பாலை கடை திறக்க!

சங்கிலிய அடகு வெச்சு
வங்கியில பணம் வாங்க;
கூலிக்கே பத்தவில்ல
குலத்தொழிலும் வேறு இல்ல!

நிம்மதிய நெஞ்சில் வெச்சு
பாடுபட்டேன்; இஷ்டப்பட்டு நஷ்டப்பட்ட
கதையாச்சு, மனசுக்குள்ள
மண்ணாசையும் விட்டு போச்சு!

வேதனையில் பங்கெடுக்க வேண்டி
நின்னேன்; ஆறுதல் சொல்ல
அருகில் வந்து நிக்குதைய்யா
நான் வெச்ச திருஷ்டிபொம்ம..!!

மேலும்

மிக்க நன்றி தோழரே..!! 10-Sep-2015 7:51 pm
நிதர்சன வரிகள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Sep-2015 6:32 am
Lingarasu - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2015 8:11 am

என் காதலின் இறந்த நாள்;
அன்றே, அவள்
மெட்டிக்குப் பிறந்த நாள்..!!

மேலும்

அடடா அற்புதம் தோழா..வலியாக இருந்தாலும் வாசிக்கும் நொடி ரசிக்கச் செய்கின்றது..வாழ்த்துக்கள் 08-Aug-2015 1:31 pm
ரொம்ம வித்தியாசமாய் இருக்கு கவிதை ஆனால் ரொம்ம நல்லாயிருக்கு 07-Aug-2015 8:22 pm
வலி நிறைந்த வித்தியாசமான சிந்தனை கவி நன்று 07-Aug-2015 12:19 pm
Lingarasu - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 8:02 pm

எச்சில் விழுங்கவே எண்ணம்
அணைபோட்டது; என் மடியில்,
மிச்சம் இருக்கும் அவள்
தூக்கம் கலையாதிருக்கவே..!!

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Aug-2015 11:22 pm
Lingarasu - Lingarasu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2015 8:17 pm

பேய நானும் பாத்ததில்ல
நீ சொல்ல கேட்டிருக்கேன்,
பயந்ததில்ல வெளியில
உன் முகந்தான் நெஞ்சுக்குள்ள!

நீச்சல் நீ பழக்க
கூச்சல் நான் போட
கிணறுந்தன் ஆலமுன்னு
வாய்க்காலுல பழக விட்ட!!

வானம் இடரும் நேரத்துல
பயந்துபோயி நானும் உன்னருகே
பதுங்கயிலே, ஐயம் போக்கி
என்னை அனச்சுகிட்ட!

மிதிவண்டி நீ பிடிக்க
மிதி மிதின்னு நான் மிதிக்க
கூடவே நீ ஓடி வந்த
குதியங்காலு வலி வலிக்க!!

மறுபிறவி நானெடுக்க
தந்தை நீதானே, உனக்கு
மகனாகும் பாக்கியம்தான்
என்றும் மாறாதே!!

மேலும்

நன்றி JINNA அவர்களே! 10-Jul-2015 6:35 pm
ஆஹா தந்தை பாசம் வரிகளில் நேசம்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 3:23 am
Lingarasu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2015 8:17 pm

பேய நானும் பாத்ததில்ல
நீ சொல்ல கேட்டிருக்கேன்,
பயந்ததில்ல வெளியில
உன் முகந்தான் நெஞ்சுக்குள்ள!

நீச்சல் நீ பழக்க
கூச்சல் நான் போட
கிணறுந்தன் ஆலமுன்னு
வாய்க்காலுல பழக விட்ட!!

வானம் இடரும் நேரத்துல
பயந்துபோயி நானும் உன்னருகே
பதுங்கயிலே, ஐயம் போக்கி
என்னை அனச்சுகிட்ட!

மிதிவண்டி நீ பிடிக்க
மிதி மிதின்னு நான் மிதிக்க
கூடவே நீ ஓடி வந்த
குதியங்காலு வலி வலிக்க!!

மறுபிறவி நானெடுக்க
தந்தை நீதானே, உனக்கு
மகனாகும் பாக்கியம்தான்
என்றும் மாறாதே!!

மேலும்

நன்றி JINNA அவர்களே! 10-Jul-2015 6:35 pm
ஆஹா தந்தை பாசம் வரிகளில் நேசம்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 3:23 am
Lingarasu - Lingarasu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2014 7:55 pm

அன்பே!
உன் இஷ்டம் என்று சொல்ல.,
எனக்கில்லை கஷ்டம்!
இருப்பினும் எனக்கே நஷ்டம்.,
Due to Economic சிஸ்டம்!!

மேலும்

Thank you Swetha ! 28-Sep-2014 10:10 pm
சூப்பர்! 26-Sep-2014 10:22 pm
Lingarasu - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2014 9:49 pm

முன்னொருநாள் எவரோ
முதுகில்குத்திய
துரோக கடப்பாரை
வலிகளையே தாங்கிய
வலிமைமிக்க என் மனது- இன்று
கண்ணீரை வெளியேற்ற
தெரியாத வெகுளியாய்
மெளனமாய் கதறி துடிக்கிறது.

உச்ச மலையில்
மிச்ச உயிரை காப்பாற்ற
ஒரு செடியில்
இரு இலையை பிடித்து
அலறும் ஓர் உறவாய்
தன்னம்பிக்கையோடு அழுகிறது.

கோபம்.. ஆணவம்
கலவையில் பிறந்த தீநாக்குகள்
என்னிலிருந்து உன்னை தீண்டியதோ?
உன்னிலிருந்து என்னை தூண்டியதோ?
விவாதம் வேண்டாம்.
வெறுப்பு காட்டி- வேண்டா
நெருப்பு ஏன் மூட்டுகிறாய்?

அன்றொருநாள் -வானம்
இரவுச்சேலையுடுத்திய
அந்நிலவில்
வெண்ணிறப்புரவியில்
உந்தன் மன்னவனாய்
ஒற்றைப்பார்வை வீசி
பொற்தாமரை உன்
கர

மேலும்

என்னிலிருந்து உன்னை தீண்டியதோ? உன்னிலிருந்து என்னை தூண்டியதோ? விவாதம் வேண்டாம். வெறுப்பு காட்டி- வேண்டா நெருப்பு ஏன் மூட்டுகிறாய்?--அருமை 04-Oct-2014 4:47 pm
சண்டைக்கு பிறகான சமரச முத்தவிருந்தினை நமது நினைவுகள் சமைத்து வைத்திருக்கின்றன. அழகான வருணனைகள்.,., அளவான அர்த்தங்கள் படைப்பிற்கு நன்றி 26-Sep-2014 10:05 am
கண்ணீரை கவிதை வரிகளாக்கு.. கவலைகள் பறந்துபோகும். :) 23-Sep-2014 6:58 pm
ஆம் அண்ணா...இப்போ நினைத்தாலும் கண்ணீர் தான் வருகிறது அண்ணா,,,,சில வலிகளை மறக்கவும் முடியாத சில வலிகள்....அண்ணா 23-Sep-2014 6:48 pm
மேலும்...
கருத்துகள்

மேலே