ஸ்வேதா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஸ்வேதா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 31-Oct-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 233 |
புள்ளி | : 32 |
தமிழ் கற்க ஆர்வமுள்ளவள்
மனைவி
விஜய் டி.வி. பார்த்து கொண்டிருந்த
நேரம்
கவிதை வடிக்க நினைத்த போது
பல எண்ணங்கள்
“நடுவுல கொஞ்சம் டிஸ்பர்ப் பண்ணுவோம்”
என்று தடைகள் செய்ய
“கனக்சன்” இல்லாமல் வார்த்தைகள் பல வர
நடப்பது என்ன
“நடந்தது என்ன" என்று அறியாமல்
தவித்தேன்
இனி கவிதையில்
“கலக்க போவது யாரு" என்று அறியாமல்
“டைம் பாஸ்" செய்து கொண்டிருந்தேன்
“ஒரு வார்த்தை ஒரு லட்சம்" யோசனைகள்
விடு என் வார்த்தைகள் சரி செய்யவேண்டுமே …
சரி செய்ய
“டாக்டர் டாக்டர்” என்று
யாரை அழைப்பது என்று
நினைப்பு உடன்
“பாட்டி வைத்தியம்" ஞாபகம் வர
கவிதைகளில் வடிப்பது
“அது இது எது”வென்று
புரியாமல்
உண
பேருந்து நிலையத்தில்:
மனைவி: என்னங்க....அங்க பாருங்க...அந்த புள்ளக்கி திடீர்னு கை நெஞ்சுகிட்ட நெறிச்சுகிச்சு..வாய் கொணிக்கிச்சு..வலிப்பு வந்துருச்சு போல...
கணவன்: ஏய்...அறிவு கெட்டவளே....அந்த புள்ள செல்பி எடுக்குதுடீ
மழலையாய் விவரமறியா பருவத்தில்
என்னோடு பழக தொடங்கிய
நண்பருள் ஒருவன் நீயல்ல..!
மாலை நேர வேளையிலே
குறும்புகளோடு சண்டைபோட்ட
பக்கத்துவீட்டு
தோழனுள் ஒருவன் நீயல்ல..!
டைரியில் ஆட்டோகிராப் என
தொலைந்துபோன
நண்பருள் ஒருவன் நீயல்ல..!
வாழ்க்கை பாடத்தை புரியும் வேளையில்
கிடைத்த என் இனிய நட்பே..!
நிழல் இல்லா நிஜ வாழ்வை
புரிய வைத்தாய்..!
கேலி சிரிப்புகளுக்கான நட்பு வட்டத்தில்
சிந்திக்க வைத்தாய்..!
உன்னை, உயிர்தோழன் என்றதில்லை நான்...
ஏனென்றால்,
நட்பை சொல்ல வேண்டியதில்லை..!!!
காதலைப்போல.....
உணரும் வரை
உண்மையும் ஒரு பொய் தான்
புரியும் வரை
வாழ்க்கையும் ஒரு புதிர் தான்
மகன்: அம்மா! எதிர் வீட்டுல இருக்குற ஆண்ட்டி பேரு என்னமா?
அம்மா: விமலா டா...ஏன் கேக்குற??
மகன்: இல்ல மா..appaakku அவங்களோட பேரு தெரியல போல...அவங்கள போய் "டார்லிங்" னு கூப்பிடுறாரு..அதான் கேட்டேன்
எதையும் எதிர்பார்க்கவில்லை
என்று கூறி விட்டு
அன்பை ஏதிர்பாக்குறியே
இது என்ன நியாயம்
அன்பு காட்டி திரும்ப வெறுப்பது
மனசு தாங்காது கண்கள் தூங்காது
பிரிவுகள் தொடர்கின்றது
பிரியாமலே வளர்கின்றது
முதல் நட்பு .............
உன் புன்னகையால்
இவ்வுலகை மாற்று
ஆனால் இவ்வுலகம்
உன் புன்னகையை மாற்ற
அனுமதிக்காதே!
உன் புன்னகையால்
இவ்வுலகை மாற்று
ஆனால் இவ்வுலகம்
உன் புன்னகையை மாற்ற
அனுமதிக்காதே!
தேசிய விருதை கார்த்திக் சுப்புராஜூக்கு சமர்ப்பிக்கிறேன்: சிம்ஹா நெகிழ்ச்சி
''விருதுக்கு முழுக்க காரணம் கார்த்திக் சுப்புராஜ்தான். இந்த விருதை கார்த்திக் சுப்புராஜூக்கும், 'ஜிகர்தண்டா' குழுவினருக்கும் சமர்ப்பிக்கிறேன்.''
மேலும் படிக்க
நண்பர்கள் (16)

நிஷாந்த்
வேலூர்

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

சிவ சூர்யா
மயிலாடுதுறை

ஆனந்தி
வடலூர்/கடலூர்
