நண்பா

எதையும் எதிர்பார்க்கவில்லை
என்று கூறி விட்டு
அன்பை ஏதிர்பாக்குறியே
இது என்ன நியாயம்
அன்பு காட்டி திரும்ப வெறுப்பது
மனசு தாங்காது கண்கள் தூங்காது
பிரிவுகள் தொடர்கின்றது
பிரியாமலே வளர்கின்றது
முதல் நட்பு .............

எழுதியவர் : மாரிசிவா (4-Jan-16, 12:10 pm)
Tanglish : nanbaa
பார்வை : 422

மேலே