Kaleeswaransvks - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Kaleeswaransvks
இடம்:  sivakasi
பிறந்த தேதி :  08-Feb-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2013
பார்த்தவர்கள்:  173
புள்ளி:  22

என்னைப் பற்றி...

வேதியியலில் ஆராய்ச்சி படிப்பு. மதுரை காமராஜ் பல்கலைகழகம்

என் படைப்புகள்
Kaleeswaransvks செய்திகள்
Kaleeswaransvks - Kaleeswaransvks அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1. வேதியியல் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
2. நன்மை, தீமை இரண்டையும் கருத்தில் கொள்ளலாம்
3. வேதியியல் அறிஞர்களைப் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
4. வரிகளுக்கு வரைமுறை இல்லை
5. ஆபாச வரிகள் தவிர்க்கவும்
6. கவிதை வடிவில் இருப்பது நலம்

மேலும்

நன்றிகள் தோழமையே ! 15-Jul-2015 1:00 pm
நன்றிகள் தோழரே ! 15-Jul-2015 12:59 pm
நன்றிகள் அம்மா ! 15-Jul-2015 12:59 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 11-Jul-2015 9:19 am
Kaleeswaransvks - Kaleeswaransvks அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1. வேதியியல் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
2. நன்மை, தீமை இரண்டையும் கருத்தில் கொள்ளலாம்
3. வேதியியல் அறிஞர்களைப் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
4. வரிகளுக்கு வரைமுறை இல்லை
5. ஆபாச வரிகள் தவிர்க்கவும்
6. கவிதை வடிவில் இருப்பது நலம்

மேலும்

நன்றிகள் தோழமையே ! 15-Jul-2015 1:00 pm
நன்றிகள் தோழரே ! 15-Jul-2015 12:59 pm
நன்றிகள் அம்மா ! 15-Jul-2015 12:59 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 11-Jul-2015 9:19 am
Kaleeswaransvks - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

1. வேதியியல் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
2. நன்மை, தீமை இரண்டையும் கருத்தில் கொள்ளலாம்
3. வேதியியல் அறிஞர்களைப் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
4. வரிகளுக்கு வரைமுறை இல்லை
5. ஆபாச வரிகள் தவிர்க்கவும்
6. கவிதை வடிவில் இருப்பது நலம்

மேலும்

நன்றிகள் தோழமையே ! 15-Jul-2015 1:00 pm
நன்றிகள் தோழரே ! 15-Jul-2015 12:59 pm
நன்றிகள் அம்மா ! 15-Jul-2015 12:59 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 11-Jul-2015 9:19 am
Kaleeswaransvks - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2015 11:38 am

சீண்டுகிறோம் இயற்கை
தாயைத் தினமும்
என்று சீறுவாளோ
அன்று எதிர் கொள்ள முடியுமா

மேலும்

Kaleeswaransvks - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2015 5:14 pm

தலை நிமிர்ந்து
நெஞ்சு விரித்து
புறம் பார்த்து
நடக்க வேண்டிய ஆண்

தலை குனிந்து
செல்லை வைத்து
தரை பார்த்து நடக்கிறான்

மேலும்

Kaleeswaransvks - Kaleeswaransvks அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2015 12:14 pm

கண்கள் உள்ளவர்களை விட
கண்கள் இல்லாதவர்களே
கடவுளை மனித வடிவில்
காண்கிறார்கள்

மேலும்

ஏன் சில நேரங்களில் மட்டும் உதயா. அனுபவம் ஏதேனும் உள்ளதா 18-Feb-2015 10:22 am
ம்ம்ம்ம் சில நேரங்களில் மட்டும் .......... 17-Feb-2015 8:58 pm
Kaleeswaransvks - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2015 12:14 pm

கண்கள் உள்ளவர்களை விட
கண்கள் இல்லாதவர்களே
கடவுளை மனித வடிவில்
காண்கிறார்கள்

மேலும்

ஏன் சில நேரங்களில் மட்டும் உதயா. அனுபவம் ஏதேனும் உள்ளதா 18-Feb-2015 10:22 am
ம்ம்ம்ம் சில நேரங்களில் மட்டும் .......... 17-Feb-2015 8:58 pm
Kaleeswaransvks - Kaleeswaransvks அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2014 4:09 pm

பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?

மேலும்

கண் 16-Sep-2014 3:45 pm
Kaleeswaransvks - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2014 6:11 pm

சந்தோசமாக வாழ என்ன வழி

மேலும்

கவலை படக்கூடாது .அம்புடுதேன் . 16-Jul-2014 7:27 pm
மற்றவர்களை சந்தோஷப் படுத்தினால் தானே கிடைக்கும் 16-Jul-2014 7:05 pm
நான் வழிமொழிகிறேன்............ 16-Jul-2014 7:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

user photo

நந்தினி த

மதுரை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (33)

Jeevajothy

Jeevajothy

SriLanka
Hari Haran

Hari Haran

sirkali

இவரை பின்தொடர்பவர்கள் (33)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
gowtham n

gowtham n

pondicherry

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே