நெய்வேலி இரா சுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நெய்வேலி இரா சுப்ரமணியன்
இடம்:  நெய்வேலி
பிறந்த தேதி :  13-Sep-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2013
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நெய்வேலி மற்றும் திருவையாறில் பள்ளிப் படிப்பு.
அஞ்சல் வழிக் கல்வியில்
முதுநிலை வணிகவியல் மற்றும் முதுநிலை அலுவலக நிர்வாகம் மற்றும் தொழிலக உறவுகள் படிப்பு.
தற்போது நெய்வேலியில் பணி.

என் படைப்புகள்
நெய்வேலி இரா சுப்ரமணியன் செய்திகள்

வாழ்க வளமுடன்
உள்ளதை உணர்வோம்!
அல்லதை விடுவோம்!
நல்லதையே செய்வோம்.
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

மேலும்

கோடரி – ஒரு பக்க கதை
****************************************
சார் ஒரு ஆள் இப்பத்தான் இருபது கோடரி செய்து வாங்கிட்டுப்
போறான். வழக்கம் போல அவன் அசந்த நேரம் அவனை
செல்போன்ல படம் எடுத்து வச்சிருக்கிறேன். என் பையன்கிட்டே
குடுத்து
எம்எம்எஸ்.சுல அவன் போட்டோவை அனுப்புறேன். ஆளை அமுக்கி
விசாரிங்க’ என்றார் அந்தக் கொல்லுப்பட்டறை ஓனர் சிவலிங்கம்.
-
அவர் மகன் சங்கர் தந்தையைக் கேட்டான். ‘ஏம்பா நமக்குத்
தொழில் தர்ற ஆளை போலீஸ்ல மாட்டி விடுகிறீங்களே உங்களுக்கே
இது நல்லா இருக்குதாப்பா? கேட்ட மகனுக்கு பதில் கூறினார்
சிவலிங்கம்.
-
‘சங்கர் ஒரு கோடரி அடிச்சிட்டுப் போறவங்க வெறகு வெட்டிப்
பொழைக்கிறவங்க

மேலும்

வாழ்க வளமுடன். ல்ல சிந்தனை. சமுதாய பாதுகாப்பு தொடரட்டும். 23-Dec-2013 6:19 pm
நன்றி படைத்தவருக்கு 23-Dec-2013 6:06 pm
அருமை 23-Dec-2013 5:38 pm

வாழ்க வளமுடன்
எண்ணம், சொல், செயலால் எப்பொழுதும் எவர்க்கும் நன்மையே செய்ய நாட்டமாயிரு.
வேதாத்திரி மகரிஷி

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (3)

Revathi

Revathi

Coimbatore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

Revathi

Revathi

Coimbatore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Revathi

Revathi

Coimbatore
மேலே