ஊ வ கணேசன் 311084 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஊ வ கணேசன் 311084
இடம்:  நெல்லை. ஊத்துமலை
பிறந்த தேதி :  31-Oct-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2015
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  51

என்னைப் பற்றி...

என் எண்ணம்......
ஈன்ற தாய்க்கு சொந்தப்பிள்ளையாக இருப்பதை விட
இலக்கியத்தாய்க்கு தத்துப்பிள்ளையாக இருப்பதில்
பெருமிதம் கொள்கிறேன்.

என் படைப்புகள்
ஊ வ கணேசன் 311084 செய்திகள்
ஊ வ கணேசன் 311084 - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2015 11:16 pm

செயல்படு கவிஞனே..!
செயல்படு..!
செயல்படு எழுத்தாளனே
செயல்படு...!
கண்டிக்கிறேனென இனியும்
எழுதித்தொலைக்காதே..!
களத்திலிறங்கி கண்டித்து விடு..!
போராடு ! போராடுவோம்
என்று எழுதிவிடாதே !
போராட்டத்தில் குதி..!
பொங்குகிறேன் என்பதை
எழுதுவதை விட்டுவிட்டு
உண்மையிலும் பொங்கியெழு..!
அவன் இவன் எவனின்
முகமூடியையும் கிழிப்பேனென
இனியும் எழுதாதே !
கிழி... முகமூடியை கிழி
நீ கவிஞனெனும் முகமூடியைக் கிழித்து
போராளியாய் கிழி
அக்கிரம் வக்கிரமக்காரனை
குத்துவேனென எழுதாதே சந்தோஷ்..!
குத்து........களமெறங்கி குத்திக்கிழித்து
கொடியவர்களின் குடலை உருவி
உன் கழுத்தில் மாலைப்போட்டு
என்னிடம் சொல்...
அல

மேலும்

்ன்றி நன்றி கயல் 06-Aug-2015 4:31 pm
ம்ம்ம் எதை கிழிக்கனுமே அதை தருணம் வரும் போது கிழிக்கணும் அண்ணா . ம்ம்ம் ..நீங்க பட்டைய கிளப்புங்க.! 06-Aug-2015 8:15 am
ஆம் தோழா. கருத்திற்கு நன்றி தோழா 05-Aug-2015 6:13 pm
நன்றி மீனா அவர்களே ! 05-Aug-2015 6:12 pm
ஊ வ கணேசன் 311084 - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 9:36 pm

கனவு காணுங்கள்
கலாம் சொன்னது.....
காதலித்துப் பார்
கவிப்பேரரசு சொன்னது....
விவசாயம் செய்து பார்
விரக்தியில் நான் சொல்வது.....

ஆம்.....
விவசாயம் செய்து பார்.....

மண் சத்து
தழைச் சத்து
சாம்பல் சத்து என
சத்துக்களின் அளவுகள்
அத்துபடியாகும் உனக்கு.....

பகல் இரவு என்ற
பருவகால மாற்றங்கள்
பழக்கமில்லாமல்
போகும் உனக்கு.....

மாடுகளின் தோழமை
மலிவு விலையில்
கிட்டும் உனக்கு.....

கோமனத்தை தவிர
வேறு ஆடையை நீ
மறந்தே போயிருப்பாய்.....

சலவை செய்து
இஸ்திரி போட்ட
வெள்ளை வேட்டி
வெள்ளை சட்டை
அணிந்து செல்வதாய்
கனவு மட்டும்
கண்டு கொள்வாய்.....

விவசாயம் செய்து பார்....

மழ

மேலும்

ஊ வ கணேசன் 311084 - ஊ வ கணேசன் 311084 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2015 11:29 pm

சாமியும் ஒரு நாள்
பூமிக்கு வந்தார்....

ஆம்...

விமானத்தில் கூட
ஜன்னல் இருக்கைக்கு
சண்டையிடுவதாய்
நடைபாதை உறக்கக் கனவில்
உலாவந்த ஒருவனின்
கனவுக் குதிரையில்
கார்மேக வண்ணணாய்
கலியுகம் வந்தார்
கடவுள் பெருமான்.....

விலைவாசி மற்றும் கைபேசி
எனும் இரண்டாலே
மக்கள் எல்லாம்
மாக்களான செய்தி கண்டு
மனம் நொந்தார்.....

இதயத்தின் பாரம் நீங்க
எழுந்து நடந்தார்
சிறிது தூரம்.....

இயந்திர வாழ்க்கையில்
இயங்கும் மனிதனின்
இன்னல் கண்டு
இதயத்தில் வலி கொண்டார்....

கவலையின் துணையோடு
காலார நடந்த
கடவுளின் காதுகளை
துளைத்தன கண்ணதாசனின்
கவிதை அம்புகள்......

மனிதனை படைத்த
மகேஷனுக்கு வ

மேலும்

நன்றி ஐயா.... 01-Aug-2015 3:12 pm
எழுத்தின் மாதாந்த கவிதை தேர்வு வெறும் பார்வைகளின் எண்ணிக்கைக் கொண்டு தரப்படுத்தப்படுவதால் அதிலே கடவுள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ற பார்வையிலான ஆதங்கம் புரிகிறது கணேசன் . 01-Aug-2015 1:07 am
ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jun-2015 12:34 pm

ரூம் போட்டு யோசிச்சது : 

👇👇👇👇👇👇👇👇


1. ஃபேஷனின் உச்சக்கட்டம் 

ஜிப் வைத்த லுங்கி ...


2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் 
காலைல நடைப்பயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது...


3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம்

வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது...


4. நேர்மையின் உச்சக்கட்டம் 

பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது....


5. நம்பிக்கையின் உச்சக்கட்டம் 

99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது...


6. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் 

கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது... 


7. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம் 

இந்த முழுசையும் 👆 பொ

மேலும்

அடப்பாவிகளா .... ஹா ஹா .......அருமை 07-May-2018 8:36 am
மிகச் சிறப்பு சிரிப்பு 15-Dec-2017 5:05 pm
செம நண்பா 24-Apr-2016 9:33 am
மீண்டும் ரசித்தேன் நாட்கள் கழிந்து ... ரிலாக்ஸ் ஆனது மனது .. இது நல்ல மருந்து ....! 27-Aug-2015 7:42 pm
ஊ வ கணேசன் 311084 - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 11:29 pm

சாமியும் ஒரு நாள்
பூமிக்கு வந்தார்....

ஆம்...

விமானத்தில் கூட
ஜன்னல் இருக்கைக்கு
சண்டையிடுவதாய்
நடைபாதை உறக்கக் கனவில்
உலாவந்த ஒருவனின்
கனவுக் குதிரையில்
கார்மேக வண்ணணாய்
கலியுகம் வந்தார்
கடவுள் பெருமான்.....

விலைவாசி மற்றும் கைபேசி
எனும் இரண்டாலே
மக்கள் எல்லாம்
மாக்களான செய்தி கண்டு
மனம் நொந்தார்.....

இதயத்தின் பாரம் நீங்க
எழுந்து நடந்தார்
சிறிது தூரம்.....

இயந்திர வாழ்க்கையில்
இயங்கும் மனிதனின்
இன்னல் கண்டு
இதயத்தில் வலி கொண்டார்....

கவலையின் துணையோடு
காலார நடந்த
கடவுளின் காதுகளை
துளைத்தன கண்ணதாசனின்
கவிதை அம்புகள்......

மனிதனை படைத்த
மகேஷனுக்கு வ

மேலும்

நன்றி ஐயா.... 01-Aug-2015 3:12 pm
எழுத்தின் மாதாந்த கவிதை தேர்வு வெறும் பார்வைகளின் எண்ணிக்கைக் கொண்டு தரப்படுத்தப்படுவதால் அதிலே கடவுள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ற பார்வையிலான ஆதங்கம் புரிகிறது கணேசன் . 01-Aug-2015 1:07 am
பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) Vijay Naveen மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2015 4:16 pm

தாய் என்ற தெய்வம் மட்டுமே
தன் கருவறைக்குள் எல்லா
உயிர்களையும் அனுமதிக்கிறது.!

எந்த பிரிவினையுமின்றி....

மேலும்

அண்ணா செம 22-Sep-2015 7:35 pm
மிகவும் மகிழ்ச்சி தோழரே..மனமார்ந்த நன்றிகள் 07-Jul-2015 7:36 am
என் தாயை ஞாபகப் படுத்திய கவி.... நன்று தோழரே.... 07-Jul-2015 5:13 am
மிகவும் நன்றி மிக்க மகிழ்ச்சி தோழியே.. 06-Jul-2015 9:41 pm
ஊ வ கணேசன் 311084 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2015 11:54 pm

தேங்காய் உடைப்பு
சிதறியது
முடமான பிச்சைக்காரன் மனசு.....!

மேலும்

ஹஹஹ அழகான கற்பனை 04-Jul-2015 11:10 am
அழகான சிந்தை வளம் தொடருங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2015 11:56 pm
ஊ வ கணேசன் 311084 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2015 11:17 pm

கோமகனே கண்ணுறங்கு
குழந்தையைக் கொஞ்சினாள்
குடிசையில் தாய்.....!

மேலும்

வலி நிறைந்த வரிகள் அற்புதம் சிந்தை கவியின் மெய்க்கண் 02-Jul-2015 11:18 pm
ஊ வ கணேசன் 311084 - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 12:00 pm

ஓலைச்சுவடியாக நான்
எழுத்தாணியாக நீ
காயப்படுத்து என்னை
தாங்கிக்கொள்கிறேன்
"உன் பெயரை எழுதினால்"

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 20-Jun-2015 9:24 am
வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:38 pm
நன்றி நண்பரே கருத்துக்கும் தங்கள் கவிதைக்கும் 18-May-2015 8:28 pm
நன்றி நண்பரே 18-May-2015 8:26 pm
ஊ வ கணேசன் 311084 - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2015 8:28 pm

கருவறையில் இடம்கொடுத்து
மார்போடு சேர்த்தணைத்து ..
கண்ணே மணியே என்று
தாலாட்டில் உறங்க வைத்து ..
உதிரத்தை உருக்கி தினம்
உணவாய் தந்த பாலும்
விழிநீராய் வழியுதம்மா
வேதனையை தூண்டுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

வஞ்சியே உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடுகையில்
உன் அன்பை விட அழகான
வார்த்தை ஒன்று இல்லையென்று
அகராதியும் அதிர்ச்சியாகி
அன்னையே உன்னை தேடுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

பெற்றவளே உன்னை போற்ற
பூமிதனில் ஓர் நாளாம்.!
புத்திக்கெட்ட மனித இனம்
பொருந்திக் கொண்டது இந்நாளை

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥..

உயிர் கொடுத்த உத்தமியே
உனக்கொரு நாள் போதாது
உலகம்க

மேலும்

மிக அருமை..வெற்றிபெற வாழ்த்துக்கள் 24-Jun-2015 1:17 pm
அம்மாவே கவிதை ,கவிதைக்கு உங்கள் கவிதை அழகு . 22-Jun-2015 5:54 pm
மிக அருமை...... 21-Jun-2015 2:28 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:39 pm
ஊ வ கணேசன் 311084 - ஊ வ கணேசன் 311084 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2015 12:43 pm

கலவித் தொழிற்சாலையில்
கடும் இருட்டு ஒளியில்
விடியலைத் தேடும் ஒரு
விநோதப் போராட்டம்...

தூங்குவதற்காகவே
வந்து போகும்
இரவுகளின் மத்தியில்
தூக்கத்தைக் கொடுக்காத
ஓர் இரவு....

மான் புலியை
வேட்டையாடும்
கட்டில் அதிசயம்
அரங்கேறும் நேரம்...

கசங்குவதற்காகவே
காத்துக் கிடந்தன
கட்டிலில் பூக்கள்...

வெட்கத்தை
மொத்தமாய்
குத்தகைக்கு எடுத்ததால்
அடக்கத்தின்
மறு உருவமாய்
காட்சியளித்தாள் அவள்...

அவளின்
முக வெளிச்சத்தைப்
பார்த்து
விளக்குகள் கூட
தன் ஒளியை
நிறுத்திக் கொண்டன...

எல்லா கேள்விக்கும்
விடை தெரிந்தும்
பதில் தெரியாத
பரிட்சை போல்
பாசாங்கு செய்வாள் அவள்...

அவளின்

மேலும்

தொடருங்கள் ""மான் புலியை வேட்டையாடும் கட்டில்""வித்தக்கவி பா.விஜய் அவர்களின் வரி தானே இது 15-Jun-2015 1:41 pm
ஊ வ கணேசன் 311084 - ஊ வ கணேசன் 311084 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2015 4:41 pm

தமிழில் ஒரு கவிதை....
தமிழ்

மேலும்

நம்பிக்கை தந்த உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.... 22-Jun-2015 4:19 pm
உண்மையான நம்பிக்கை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jun-2015 9:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

விசயநரசிம்மன்

விசயநரசிம்மன்

சென்னை, தமிழ்நாடு
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
Raymond Pius

Raymond Pius

Germany
நவின்

நவின்

நாகர்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
Raymond Pius

Raymond Pius

Germany
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
மேலே