ஊ வ கணேசன் 311084- கருத்துகள்

என் தாயை ஞாபகப் படுத்திய கவி.... நன்று தோழரே....

மனம் உடையும் படியான கவிதை ..... மிக நன்று....

பழமொழி எனும் புது மொழிக்கு வாழ்த்துக்கள் ஐயா

தேர்தலில் வாக்களிப்பது நமக்கு கடமை....
அதுபோல்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி
கூறுவது என் கடமையல்லவா?
மிக்க நன்றி ஐயா.....

மதுவில் திளைத்து மானுடமழிப்பவன் ஒப்பாவான்
ஏதுமில்லா எறும்புக் கண். என்று நான் எழுதிய குறள்
எனக்கு நினைவுக்கு வருகிறது....
நல்ல கவி ஐயா...

இந்த கவியை படித்த பின்னரும்
உங்களுக்கு
வாழ்த்து சொல்ல வில்லையானால்
அது என் குற்றம் தான்
வாழ்த்துக்கள் ... தோழமை..

சாம்பல் கூட சாதனை படைக்குமே
சோம்ப லுதறித் தள்ள....
என்ற பாணியில் உங்கள் கவி
நன்றி தோழரே... வாழ்த்துக்கள்...

வாழ்த்துவதற்கு என்னிடம் வார்த்தையில்லை தோழரே.... மன்னியுங்கள்....

ஐயா...தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....தவறுக்கு வருந்துகிறேன்....


ஊ வ கணேசன் 311084 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே