ஹைக்கூ தாசன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஹைக்கூ தாசன் |
இடம் | : thiruvannamalai |
பிறந்த தேதி | : 05-Nov-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 600 |
புள்ளி | : 105 |
புதுமை விரும்பி ...
கவிதை ரசிகன் .....
தமிழ் மகன்...
ஆம் அவனோடு சண்டையிடுவேன்....
சைக்கிள் மிதிப்பேன்...
நுங்கு வெட்ட செல்வேன்... பின் நுங்கு வண்டி ஓட்டி ரோட்டை அளப்பேன்
அவனோடு மட்டை பத்து அடிப்பேன்.. அவன் மட்டை ஆனா போது தோள் கொடுத்து நடப்பேன்...
சட்டை மாற்றி உடுபேன் -சில சமயம்
சாட்டை கொண்டு வெளுப்பேன்...
சில சமயம் பங்கு என்பேன்..
சில சமயம் மச்சி என்பேன்.. பல சமயம் சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் தான் அவன் பெயராக இருக்கும்..
தம் அடிக்கும் போது வெளிய போடா நாயே என்பேன்..
தண்ணி அடிக்கும் போது சைடிஷ் பிடுங்கி தின்பேன்...
அவனோடு அதிகம் போட்டோ எடுப்பேன்..
Facebook playboy போஸ்ட் எல்லாம் அவனையே டேக் செய்வேன்...
பைக் ல போகும்
எனது கிரிடங்கள் அடகு வைக்கப்படுகிறது... ஒற்றன்களுக்கு சம்பளம் தர ..
எல்லோரும் நீல திமிங்கலம் விளையாட்டின் அடிமைகள் தான்...
உயிரை விடுங்கள் என்ற கட்டளை நம் அட்மின்களிடம் இருந்து இன்னும் வரவில்லை ... அதற்கு நிகரான அனைத்து டாஸ்க் களையும் நித்தம் நாம் முடித்து கொண்டிருக்கிறோம் ...
அந்த அட்மின் சில நேரம் அன்பை பரிசோதிக்கலாம் ..
சில நேரம் நம் சுய மரியாதையை ...
சில நேரம் நம் தன்னபிக்கையை ....
சில நேரம் நம் முட்டாள்தனத்தை ...
சில நேரம் நம் கொள்கைகளை...
பல நேரம் நம் செல்வ செழிப்பை...
எல்லா டாஸ்க் களையும் முடித்து அடுத்த நிலைக்கு தாவ எத்தனிக்கிறோம்
பள்ளி பருவங்களில் அட்மின்கள் ஆசிரியர் .. மற்றும் பெற்றோர்களின் வேடமணிந்து வருகின்றனர்...
கல்லூரிகளில் க
ஓடி ஒளிய முடியாத ...
பக்க துணை யாருமற்ற...
ஒரு கடற்கரை மணலில் ...
கோடி முத்தங்களை ஒரு சேர பொழிந்து எனை ஆட்கொண்டது இம்மழை...
கையும் களவுமாய் சிக்குண்ட ஒரு கள்வன் போல..
கடைசி ஆயுதத்தை இழந்த ஒரு போர் வீரன் போல
தங்கையின் சமையலை உண்ட அண்ணன் போல ..
யாதொன்றும் செய்யா இயலாமல் முத்து (முத்த ) மழைதுளிகளுக்கு அடிமையாகி போனேன் ....
குளிப்பதற்கு கடலில் களிப்பதற்கும் இல்லாத ஒரு ஆனந்தம் நனைவதில் உள்ளது ..
மற்றவைகளில் நீரை நாம் தேடி போவோம்.
நனைவதில் மட்டும் நீர் நம்மை தேடி வரும்
திருமண அட்சதை போல ..
அன்பு தங்கை இன் கொட்டு போல ..
பிறந்த நாள் முட்டை போல..
தலை தொட்ட நண்பனின் பாராட்டை
அடுத்த தலைமுறையில் கவிதை எழுதும் பழக்கம் வளருமா அல்லது குறையுமா ?
என் வெல்லக்காரி
இருதய கொள்ளகாரி
கண் எனும் வில்லுக்காரி
தேன் சுவை சொல்லுக்காரி
நிலம் கொண்ட வெள்ள நிலக்கரி
மாட்டு கறி உடலுக்கு நல்லதா ??
மாட்டு கறி உண்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா .??
மாட்டு கறி ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ??
மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேள்வி .??
வேலை இல்ல திண்டாட்டம் பற்றி குறிப்பாக தமிழக பொறியியல் பட்டதாரிகளின் நிலை பற்றிய உங்கள் கருத்துகளை பகிருங்கள் .
நிலவென்று யாரடி பெண்ணை சொன்னது -அந்த
நில்லாவே உன் நிழல் தானடி
எட்டு மணி தூக்கம் இன்று இல்லாமல் போச்சுதடி
விட்டு வைத்த தாடி இன்று விதவிதமாய் ஆச்சுதடி
கதை கேட்கும் குழந்தை போல உன் குரல் கேட்க்க ஆசைப்பட்டேன் -கதை
சொல்ல வேண்டாம் கண்ணே உன் கண் சிமிட்டல் போதுமடி
விரல் நீங்கும் நகத்தின் துயரம் விரல் அறியா !
விழி அறியும் -உன்
விரல் தொட ஆசைபட்டேன் வழிகாட்டு தமிழச்சியே !
நோட்டவில் போட்ட ஓட்டாய் நீ என்னை நோக்கமல் போகும் பொது -பாட்டு உன்னையும்
பாட்டில் என்னையும் கேட்குதடி
குறிப்பு -இப்படைப்பு நான் ஒரு குரும்படதிற்காக எழுதிய பாடல்
படித்து நிச்சயம் கருத்து பதிய
நண்பர்கள் (83)

தமிழரசன் பாலா
திருவண்ணாமலை

சொ பாஸ்கரன்
விளந்தை ஆண்டிமடம்

மோகன் ராஜ்
கோயம்புத்தூர்

செல்வமணி
கோவை
