அப்பாவின் நினைவில்

வருடங்கள்
நாற்பது
ஓடியபின்னும்
வற்றாத
நினைவோடு
வடிக்கிறது
விழிகள்நீரை...
மண்ணறையில்
மறைந்தாலும்
மனஅறையில்
நிறைந்திருக்கும்
அப்பாக்கு
கண்ணீரின்
அஞ்சலிகள்..!

எழுதியவர் : குமரி பையன் (31-Mar-18, 10:10 pm)
Tanglish : appavin ninaivil
பார்வை : 2499

மேலே