பெருநிலம் மீட்டுகோரைப் பல்லினில் தாங்கி
பிரமன்மூக் குத்துளையில் பன்றியாய்த் தோன்றி
பெருநிலம் மீட்டுகோரைப் பல்லினில் தாங்கிநின்றான்
பூமகள்துன் பம்நீக்கி பூவரா கன்புகழ்
தேமதுர்ச் சொல்கொண்டு பாடு
பிரமன்மூக் குத்துளையில் பன்றியாய்த் தோன்றி
பெருநிலம் மீட்டுகோரைப் பல்லினில் தாங்கிநின்றான்
பூமகள்துன் பம்நீக்கி பூவரா கன்புகழ்
தேமதுர்ச் சொல்கொண்டு பாடு