சுலோஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுலோஜன் |
இடம் | : jaffna |
பிறந்த தேதி | : 31-Aug-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 0 |
தமிழன்
படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.
பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.
வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும்
[ பெண்களுக்கு என்று சொல்வதை விட ஆண்களுக்காகவே இந்த பதிவு..
)
பதிவை படித்து முடிக்கும்பொழுது உங்கள் கண்களும், இதயமும் ஈரமடையாமல் இருக்க வாய்ப்பில்லை, நீங்கள்
இதயமுள்ள மனிதர்களாக இருக்கும் பட்சத்தில்..!
''ஏன் பிறந்தேன் பெண்ணாக?''
இந்த கேள்வியை தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு, அது பிரசவ வேதனையை அனுபவிக்கும் அந்த நேரம்!
நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி
இப்படியும் மனிதர்கள் உள்ளனர் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.
அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.
"ஆனந்த பவனம், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''
வெளிச்சுவரில் பொருத்தியிருந்த காலிங் பெல்லை அமர்த்தினார்.
அழைப்புமணி கேட்டு வீட்டு வாசலை திறந்த போது ஒரு கிராமத்து பெரியவர் நிற்பதைக்கண்டு
"யார் நீங்க என்ன வேணும்.?"
"தம்பி நான் வெளியூரிலிருந்து வர்ரேன்.. இங்க ஆ
இப்படியும் மனிதர்கள் உள்ளனர் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.
அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.
"ஆனந்த பவனம், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''
வெளிச்சுவரில் பொருத்தியிருந்த காலிங் பெல்லை அமர்த்தினார்.
அழைப்புமணி கேட்டு வீட்டு வாசலை திறந்த போது ஒரு கிராமத்து பெரியவர் நிற்பதைக்கண்டு
"யார் நீங்க என்ன வேணும்.?"
"தம்பி நான் வெளியூரிலிருந்து வர்ரேன்.. இங்க ஆ
மின்னி ஔிர்ந்து காெண்டிருந்த வெளிச்சத்தினூடே கடிகாரத்தைப் பார்த்த தீபா படுக்கையிலிருந்தபடியே பாே ர்வையை மடித்து வைத்துக் காெண்டு அபியை தட்டி எழுப்பினாள். "நான் தூங்கப் பாேறனம்மா" சினந்து காெண்டு மறு பக்கம் புரண்டு பாேர்வையால் இறுக முகத்தை மூடினாள். "காெஞ்ச நேரம் கிடக்கட்டும்" கதவைத் திறந்து வெளியே வந்தாள். காலைச்சுற்றிச் சுற்றி பாய்ந்து தாவியது பப்பி. தலை யைத் தடவியவளின் கையை முகர்ந்து அண்ணார்ந்து பார்த்தது. பூத்திருந்த ராேஜாக்கள் பனித்துளிகளால் நிறை ந்திருந்தது. மீண்டும் ஒரு முறை அபியை எட்டிப் பார்த்து விட்டு கதவை மூடியபடி நாட்காட்டியை பார்த்தாள்.
புலர்ந்திருந்த காலையின் விடியல் மெல்ல