Tamilselvi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Tamilselvi
இடம்:  kancheepuram
பிறந்த தேதி :  08-Mar-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-May-2018
பார்த்தவர்கள்:  3061
புள்ளி:  48

என்னைப் பற்றி...

என்னுடைய தாயையும் தமிழையையும் உயிராய் நேசிக்கும் பெண்மை நான்.

என் படைப்புகள்
Tamilselvi செய்திகள்
Tamilselvi - Tamilselvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2018 9:59 pm

சின்ன சின்ன
கோபங்கள்
இதழோரப்
புன்னகை
கண்ணிமைக்கும்
நொடிகள்
உன் மௌனச்
சிரிப்பு
கன்னத்தில். சிவக்கும்
வெக்கம்
என்றென்றும் எனக்காக

மேலும்

நன்றி 24-Nov-2018 7:48 am
புத்துணர்ச்சி தரும் மருந்து ...அருமை 23-Nov-2018 9:47 pm
Tamilselvi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2018 9:51 am

எனக்கான தேடல்
உன்னிடத்தில் இருப்பதாலோ
என்னவோ
என்னையும் அறியாமலே
என் நெஞ்சம்
அலைபாய்கின்றது
உன்னிடத்தில்

மேலும்

இணையை தேடும் உறவு ....அருமை வாழ்த்துகள் 20-Nov-2018 10:45 pm
Tamilselvi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2018 9:59 pm

சின்ன சின்ன
கோபங்கள்
இதழோரப்
புன்னகை
கண்ணிமைக்கும்
நொடிகள்
உன் மௌனச்
சிரிப்பு
கன்னத்தில். சிவக்கும்
வெக்கம்
என்றென்றும் எனக்காக

மேலும்

நன்றி 24-Nov-2018 7:48 am
புத்துணர்ச்சி தரும் மருந்து ...அருமை 23-Nov-2018 9:47 pm
Tamilselvi - செநா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2018 12:05 pm

என்னுள் சில கேள்விகள் ......

௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?

மேலும்

உங்களுக்கு முன்னர் கிடைத்த பதில்கள் அனைத்தும் உரைநடைப் பொய்க் கவிஞர்களஅனுப்பியவை கவிதைக்கு தேவை ? சொல் பொருள் யாப்பு எதுகை மோனை அணி கவிதைக்குத் என்ன தேவை ? கற்பனை கவிதைக்கழகு ? மேலே சொன்ன இரண்டும் நீர் எந்தவகை கவிஞரோ யாமறியோம் 15-Apr-2023 12:31 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 19-Jan-2019 1:53 pm
| . மனத் தேடலின் அகழ்வாய்வுகளே கவிதை. 2. வார்த்தை ஜாலங்கள், எண்ணங்களின் சங்கமம். 3. அது வாசகரின் ரசனை சார்ந்தது 17-Jan-2019 7:23 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 06-Jan-2019 8:50 am
Tamilselvi - Tamilselvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2018 6:21 pm

கண்ணதாசன் பேசாத
கவிதைகள் கூட
உன் கண்கள்
பேசும்
தமிழ். வார்த்தைகள்
உனக்கு அடிமையானதால்

மேலும்

நன்றிகள் பல 11-Nov-2018 11:15 pm
நன்று 10-Nov-2018 10:52 am
Tamilselvi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2018 6:32 pm

இருளில் தொடங்கிய
நம் பயணம்
இனிதாய் தொடங்கியது
கருவறையில்
தொப்புள் கொடியாய்
உறவாகி
உயிர் மூச்சை
சுவாசித்தோம்
பத்து மாதம்
தாங்கிய நம்பிக்கையினால்
சிசுவாய் பிறப்பெடுத்தோம்
இப்பூமியினிலே

மேலும்

Tamilselvi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2018 6:21 pm

கண்ணதாசன் பேசாத
கவிதைகள் கூட
உன் கண்கள்
பேசும்
தமிழ். வார்த்தைகள்
உனக்கு அடிமையானதால்

மேலும்

நன்றிகள் பல 11-Nov-2018 11:15 pm
நன்று 10-Nov-2018 10:52 am
Tamilselvi அளித்த படைப்பில் (public) arulselvan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jun-2018 2:07 pm

நிலவுக்கு பொழுது போகவில்லையோ
நிலம் தீண்ட வழி தேடி நின்றது
செங்காந்தாலும் காதல் கொண்டது
வண்ண மயில் நீதான் என
வானம் பார்த்து நின்றது ...
பெண்மையே
கருவிழி கூந்தலை ஒதுக்கிவிடும்
அழகிற்கு
வான் நிலவு கூட
சரிசமமாகாது
தோற்றுப் போகக் கூடியது
உன் புன

மேலும்

Thangal vazthukku mikka nantri 05-Nov-2018 5:55 pm
அருமை தமிழே,, உன் ஆசைத்தெளித்து கவிக் கோலம் இட்டாயோ இன்னும் எழுதுங்கள் 28-Oct-2018 9:55 am
Nantri 22-Sep-2018 10:56 am
நல்ல கவிதை; அழகான முயற்சி .... இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். 23-Jun-2018 4:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பா நிபி

பா நிபி

கொடைக்கானல்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

ர த க

ர த க

Chennai
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே