காதல்

உன்னிடம் பேச....
மொழியில்லாப் பொழுதில்
சொற்களைக் கொலை செய்து
புதைத்த பின்
மௌனம் விதைத்தேன்...
விளைகிறது கண்ணீர்........
உன்னிடம் பேச....
மொழியில்லாப் பொழுதில்
சொற்களைக் கொலை செய்து
புதைத்த பின்
மௌனம் விதைத்தேன்...
விளைகிறது கண்ணீர்........