ஞானப் பிரகாசம் - சுயவிவரம்
(Profile)
                                
வாசகர்
| இயற்பெயர் | : ஞானப் பிரகாசம் | 
| இடம் | : சேலம். | 
| பிறந்த தேதி | : 26-Apr-1995 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 04-Nov-2016 | 
| பார்த்தவர்கள் | : 286 | 
| புள்ளி | : 17 | 
கவிதயைின் காதலன்..
ஏனோ தெரியவில்லை? 
இன்றைய இரவு
இரவின் காதலனுக்கு பிடித்தமானதாக இல்லை..
தனிமையைத் தரும்
இரவின் சாயம் துடைக்க
வெள்ளைப் பூக்கள்
ஏந்தி வரும் வெண்ணிலா
வராமல் போனதாலோ? 
இல்லை, 
சிறையில்  தவித்த
மந்திரப் புன்னகையை
மீட்டுத்தந்த 
பெண்மையொன்று 
'என்னை  விலகிச்சென்றுவிடு' என்றதாலோ? 
நேற்றுவரை விழிநீர் 
துடைத்த விரல்கள், 
இன்று உன்னை 
நேசிக்க வேறொரு 
பெண் கிடைப்பாளென்று
விரல்கள் மடக்கிக்கொள்ளும்
அர்த்தம் என்னவோ? 
அவள் போல் எவருமில்லை
என்பதை அவள்
புரிந்துக்கொள்ளாமல் போனதேனோ? 
வண்ணங்கள் வீசி எறிந்த
பெண்மை
கருப்புவெள்ளை நினைவுகள்
மட்டும் விட்டுச்சென்றதேனோ? 
உண்மையாக நேச
ஏனோ தெரியவில்லை? 
இன்றைய இரவு
இரவின் காதலனுக்கு பிடித்தமானதாக இல்லை..
தனிமையைத் தரும்
இரவின் சாயம் துடைக்க
வெள்ளைப் பூக்கள்
ஏந்தி வரும் வெண்ணிலா
வராமல் போனதாலோ? 
இல்லை, 
சிறையில்  தவித்த
மந்திரப் புன்னகையை
மீட்டுத்தந்த 
பெண்மையொன்று 
'என்னை  விலகிச்சென்றுவிடு' என்றதாலோ? 
நேற்றுவரை விழிநீர் 
துடைத்த விரல்கள், 
இன்று உன்னை 
நேசிக்க வேறொரு 
பெண் கிடைப்பாளென்று
விரல்கள் மடக்கிக்கொள்ளும்
அர்த்தம் என்னவோ? 
அவள் போல் எவருமில்லை
என்பதை அவள்
புரிந்துக்கொள்ளாமல் போனதேனோ? 
வண்ணங்கள் வீசி எறிந்த
பெண்மை
கருப்புவெள்ளை நினைவுகள்
மட்டும் விட்டுச்சென்றதேனோ? 
உண்மையாக நேச
தோல்வியே தீண்டுகிறதா
கலங்காதே என் மனமே
தீ தீண்டும் தங்கம் 
மீண்டும் மினுமினுக்கும் 
காற்றும் நுழையாத 
ஆழ்கடலில் ஒளிந்தாலும் 
துரோகக் கழுகுகள் 
தூண்டிமுள்ளிடுகிறதா 
கலங்காதே என் மனமே!
மின்மினிப்பூச்சி வலைவீசினால்
நிலவு வசப்படுமா ?
வாழ்க்கை உன் உயிரை
துன்பங்களுக்கு விற்பனை
செய்துவிட்டதாக வருந்தாதே
காத்திரு 
நீ  கண்டது வானவில்லின்
ஓர் வர்ணமே 
கை முறிந்ததென
கலங்காதே என் மனமே
முறிந்தது இருகுகளே
சிறகல்ல!
எழுத்து வா
உன் உயிருக்கு நாண் ஏற்றிவிடு!
உளியும் நீயே
சிற்பியும் நீயே 
நல்லெண்ணம் கொண்டு
நல்லதோர் தோற்றம் பெற்றுக்கொள்
துன்பங்களுக்கு தூக்குத்தண்டனை
விதித்து 
மோனை தேர்கள் பூட்டி
எதுகை சின்னம் ஏற்றி
அணி என்னும் கவசம் அணிந்து 
இலக்கணச் செங்கோல் ஏந்தி
யாப்பு எனும் 
சிம்மாசனத்தில் அமர்ந்து 
சந்தம்  முழங்கிட 
இலக்கிய பவனி வரும்
எழுத்துக்களின் சேனை கூறும்
கம்பீரம் என்னவென்று?
நிழலாக எனை தொடரும், 
தனிமையை விழுங்குகின்றது...
உன்னுடன் கழித்த சில
நிமிடங்களின்....
அழகிய நினைவுகள்....!!!
தோல்வியே தீண்டுகிறதா
கலங்காதே என் மனமே
தீ தீண்டும் தங்கம் 
மீண்டும் மினுமினுக்கும் 
காற்றும் நுழையாத 
ஆழ்கடலில் ஒளிந்தாலும் 
துரோகக் கழுகுகள் 
தூண்டிமுள்ளிடுகிறதா 
கலங்காதே என் மனமே!
மின்மினிப்பூச்சி வலைவீசினால்
நிலவு வசப்படுமா ?
வாழ்க்கை உன் உயிரை
துன்பங்களுக்கு விற்பனை
செய்துவிட்டதாக வருந்தாதே
காத்திரு 
நீ  கண்டது வானவில்லின்
ஓர் வர்ணமே 
கை முறிந்ததென
கலங்காதே என் மனமே
முறிந்தது இருகுகளே
சிறகல்ல!
எழுத்து வா
உன் உயிருக்கு நாண் ஏற்றிவிடு!
உளியும் நீயே
சிற்பியும் நீயே 
நல்லெண்ணம் கொண்டு
நல்லதோர் தோற்றம் பெற்றுக்கொள்
துன்பங்களுக்கு தூக்குத்தண்டனை
விதித்து 
உன் 
அலட்சிய பார்வைக்கே 
ஒழுகுகின்றன என் 
ஆன்மத் துளிகள் 
உன்னில் திமிரா ?
திமிரில் நீயா ?
எதில் யார் அழகு ?
விவாதங்கள் நடத்தி 
யாரேனும் விடை கூறுங்கள் 
அதுவரையில் ...
நான் உன்னை 
ரசித்துக்கொண்டிருக்கிறேன் !
ஒவ்வொரு முறை நீ 
முறைத்து பார்க்கும் போதும்
உன்னிடம் முத்தங்கள் 
பெற்ற கிறக்கம் எனக்கு  !
வேகமான உன் 
நடைகளில்,
லேசாய் 
மூச்சிரைக்கிறது எனக்கு !
உன் முக 
பாவணைகளில்
பயித்தியம் பிடிக்கிறது 
எனக்கு ! 
மௌனமான உன் 
கோபங்கள் என் 
செவிகளில்  
இசையாய் நீள்கின்றன... . !
நீ வார்த்தை
கணைகள் வீசுவாய் 
என்றால் என்றும் 
உன் எதிரில் 
நிற்பேன் 
நிராய
மோனை தேர்கள் பூட்டி
எதுகை சின்னம் ஏற்றி
அணி என்னும் கவசம் அணிந்து 
இலக்கணச் செங்கோல் ஏந்தி
யாப்பு எனும் 
சிம்மாசனத்தில் அமர்ந்து 
சந்தம்  முழங்கிட 
இலக்கிய பவனி வரும்
எழுத்துக்களின் சேனை கூறும்
கம்பீரம் என்னவென்று?
நிழலாக எனை தொடரும், 
தனிமையை விழுங்குகின்றது...
உன்னுடன் கழித்த சில
நிமிடங்களின்....
அழகிய நினைவுகள்....!!!
உன் மெல்லிய, அரூப
பாதங்கள் பட்டு
தலை சாய்த்தன
மரம், செடி, கொடி
புல் பூண்டுகள்.
ஓரோர் நேரம்
தென்றலாய்
தலை கோதுகிறாய்
ஓரோர் சமயம்
புயலாய்
தலை மோதுகிறாய்.
உன் அசுர வேகப்
பாய்ச்சலில்
மரங்கள் தலை சாய்கின்றன.
புல் பூண்டுகள்
வேடிக்கை பார்க்கின்றன.
மரங்களின் மீது
உனக்கென்ன கோபம்
காற்றே!
பெரும்பாலும் நீ
மௌனமாய் தான்
நடந்து போகிறாய் – எம்மைக்
கடந்து போகிறாய் – எம்மில்
கலந்து போகிறாய் – அப்போது
கரைந்து போகின்றன
வேர்வைத் துளிகள்.
வேர்வைத் துளிகளை
விரட்டுகிறாயா?
உறிஞ்சுகிறாயா?
நீ
பூக்களைப் புணர்கையில்
நறுமண வாசனையாகவும்,
சாக்கடைகளைச் சங்கமிக்கையில்
வீச்சமாகவும் 
ஜல்லிக்கட்டு தவறென்று
மல்லுக்கட்டும் மூடர்களே !
வாடிய பயிரைக் 
கண்ட போதெல்லாம் 
வாடியவன் வழி வந்தவர்
நாங்கள் ; வளர்த்த 
பிள்ளைகளுக்கா 
தீங்கு செய்வோம் !
அறவழியில் போராடுவதால் 
அறிவிலிகள் என 
நினக்க வேண்டாம் எம்மை !
பீரங்கியின் குண்டும் 
துளைக்காத கோட்டை
எழுப்பியவன் வழித் தோன்றல் நாங்கள் !
புல்லுக்கட்டு தூக்க
வலுவில்லாதவனெல்லாம் 
இன்று ஜல்லிக்கட்டை 
எதிர்க்க வந்து விட்டான் !
புலியை அடக்கியவனின் 
வீரப்பரம்பரையின்
கடைசி சொட்டு ரத்தம்
காயும் வரை ஈடேராது
உங்கள் எண்ணம் !
உயிர்வதை கண்டு 
பொங்கி எழுவோரே !
தினமும் உணவுக்காக
ஆடும் , மாடும் ,கோழியும்
வெட்டுமிடம் ச