கவிகுமார் முருகானந்தம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிகுமார் முருகானந்தம்
இடம்:  தஞ்சாவூர் /கும்பகோணம்
பிறந்த தேதி :  28-Jun-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Sep-2015
பார்த்தவர்கள்:  133
புள்ளி:  27

என்னைப் பற்றி...

எங்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், யாருக்கும் அஞ்சோம் ,
எப்போதும் அஞ்சோம் .........

என் படைப்புகள்
கவிகுமார் முருகானந்தம் செய்திகள்

இமைகளே என் விழிகளுக்கு சிறையாகிறது ........
நான் உன்னை பாரா பொழுது ...

மேலும்

நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 9:14 am

இமைகளே என் விழிகளுக்கு சிறையாகிறது ........
நான் உன்னை பாரா பொழுது ...

மேலும்

நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 9:14 am

என்னிடம் என் நண்பன் வினவினான் ,
அனுபவம் என்றால் என்னவென்று ???

நான் விடையளிதேன் ,

நாம் வெற்றிப்பெற்ற பிறகு மிஞ்சிவது , பாராட்டு !
நாம் தோல்வியை தலுவியபிறகு மிஞ்சிவது , சிலர் பழிச்சொல் !!
நாம் உலகில் அனைத்தும் பெற்ற பிறகு மிஞ்சிவது , மகிழ்ச்சி !!!
நாம் அனைத்தும் இழந்த பிறகு மிஞ்சுவது தான் அனுபவம் , என்று ...

மேலும்

Nandri tholarae ..... 22-May-2016 9:51 am
மிகச் சரியான புரிதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-May-2016 8:37 am

என்னிடம் என் நண்பன் வினவினான் ,
அனுபவம் என்றால் என்னவென்று ???

நான் விடையளிதேன் ,

நாம் வெற்றிப்பெற்ற பிறகு மிஞ்சிவது , பாராட்டு !
நாம் தோல்வியை தலுவியபிறகு மிஞ்சிவது , சிலர் பழிச்சொல் !!
நாம் உலகில் அனைத்தும் பெற்ற பிறகு மிஞ்சிவது , மகிழ்ச்சி !!!
நாம் அனைத்தும் இழந்த பிறகு மிஞ்சுவது தான் அனுபவம் , என்று ...

மேலும்

Nandri tholarae ..... 22-May-2016 9:51 am
மிகச் சரியான புரிதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-May-2016 8:37 am

என்னிடம் என் நண்பன் வினவினான் ,
அனுபவம் என்றால் என்னவென்று ???

நான் விடையளிதேன் ,

நாம் வெற்றிப்பெற்ற பிறகு மிஞ்சிவது , பாராட்டு !
நாம் தோல்வியை தலுவியபிறகு மிஞ்சிவது , சிலர் பழிச்சொல் !!
நாம் உலகில் அனைத்தும் பெற்ற பிறகு மிஞ்சிவது , மகிழ்ச்சி !!!
நாம் அனைத்தும் இழந்த பிறகு மிஞ்சுவது தான் அனுபவம் , என்று ...

மேலும்

Nandri tholarae ..... 22-May-2016 9:51 am
மிகச் சரியான புரிதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-May-2016 8:37 am
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) Anuananthi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
கவிகுமார் முருகானந்தம் - வேல்ராஜ் R அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2015 11:15 pm

அழுக்கு தேகம்
கலைந்த கூந்தல்
.
.
கிழிந்த சேலையிலும்
கடவுளாக தோன்றுகிறாள்
என் அன்னை
.
.
கருவறையில் அலங்காரம்
செய்த சிலையை விட

மேலும்

எதார்த்தமாக கடவுளை (அம்மாவை ) அழகாக வருனிதுள்ளீர்கள்.மிகவும் அழகிய வரிகள். 02-Dec-2015 1:05 am
நேசத்துளிகள் அன்னை எனும் துளியில் மண்ணை தொட்ட துமி தொப்புள்கொடியின் உதிரங்கள் 29-Nov-2015 11:36 pm

பத்து மாதமாக என்னை வயிற்றில் சுமந்து வலியையும் சுகமாய் ஏற்றவள்,
நான் பிறக்கும் வரை கருவறையில் நான் நினைப்பதை தானாக உணர்ந்தவள் ,
கருவறையில் நான் மௌன விரதம் இருந்தபோது என் மௌனத்தை கலைக்க என்னிடம் விடாது பேசியவள்,
நான் கருப்பாக பிறந்தாலும் தங்கமே வைரமே என்று என்னை பேரழகனாக பாவித்தவள்,
நான் அம்மா என்றொரு வார்த்தையை முதலில் உதிர்த்த போது மூவுலகையும் வெற்றி கொண்ட ஆனந்தம் அடைந்தவள் ,
நான் நடை பழகும்போது தன் நெஞ்சில் நடக்க விட்டவள்,
நான் செய்யும் குறும்புகளில் இருந்து தினந்தோறும் என்னை தந்தையிடம் காப்பற்றுபவள் ,
ஊரே என்னை என்னை இகழ்ந்தாலும் என் மகன் உத்தமன் தான் என்று அவர்களை எதிர்த்து ப

மேலும்

உண்மைதான் ........ 02-Dec-2015 1:01 am
தாய் என்ற பந்தம் உள்ளவருக்கு அவளின் பெறுமதி தெரிவதில்லை.தாயை இழந்தவனுக்குத்தான் உண்மையான பெறுமதி புரிகிறது.பலரும் வாழ்க்கையில் உணர்ந்திருப்பார் 02-Dec-2015 12:12 am
கவிகுமார் முருகானந்தம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2015 10:58 pm

பத்து மாதமாக என்னை வயிற்றில் சுமந்து வலியையும் சுகமாய் ஏற்றவள்,
நான் பிறக்கும் வரை கருவறையில் நான் நினைப்பதை தானாக உணர்ந்தவள் ,
கருவறையில் நான் மௌன விரதம் இருந்தபோது என் மௌனத்தை கலைக்க என்னிடம் விடாது பேசியவள்,
நான் கருப்பாக பிறந்தாலும் தங்கமே வைரமே என்று என்னை பேரழகனாக பாவித்தவள்,
நான் அம்மா என்றொரு வார்த்தையை முதலில் உதிர்த்த போது மூவுலகையும் வெற்றி கொண்ட ஆனந்தம் அடைந்தவள் ,
நான் நடை பழகும்போது தன் நெஞ்சில் நடக்க விட்டவள்,
நான் செய்யும் குறும்புகளில் இருந்து தினந்தோறும் என்னை தந்தையிடம் காப்பற்றுபவள் ,
ஊரே என்னை என்னை இகழ்ந்தாலும் என் மகன் உத்தமன் தான் என்று அவர்களை எதிர்த்து ப

மேலும்

உண்மைதான் ........ 02-Dec-2015 1:01 am
தாய் என்ற பந்தம் உள்ளவருக்கு அவளின் பெறுமதி தெரிவதில்லை.தாயை இழந்தவனுக்குத்தான் உண்மையான பெறுமதி புரிகிறது.பலரும் வாழ்க்கையில் உணர்ந்திருப்பார் 02-Dec-2015 12:12 am

நான் பணிபுரியும் நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிவோர் ,
கலங்கா நீரை காட்டி கலங்குறது என்பது போல் என்மீது பழிதூற்றி உயர்ந்தனர் ....

என் மேலதிகாரியான நண்பர் ஒருவர் ,
அவர்களின் கயவு தனத்தை கூறி நீ முன்னேறு என்றார் .
நான் மறுத்தேன் ...
என்னை நீரில் எண்ணெய் போல் பிழைக்க தெரியாதவன் என கூறி ஏளனமான சிரிப்பை உதிர்த்தார்...

உண்மைதான் ,
நான் பிழைக்க தெரியாதவன் தான்,
பிறரை அழித்து......

மேலும்

பிறரின் கண்ணீரில் வாழ்வதை விட எரியும் தீயில் குளித்தாலும் அழிவு என்பதை யார் தான் மறுக்க முடியும்.நல்ல கருத்துள்ள படைப்பு 01-Dec-2015 11:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

தீபாகுமரேசன் நா

தீபாகுமரேசன் நா

இராமநாதபுரம்
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

கிருத்திகா

கிருத்திகா

உடுமலை
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மேலே