வயலெல்லாம் வியர்வையிட்டு

வயலெல்லாம் வியர்வையிட்டு
அளவின்றி உழைத்தாயே
ஆற்றல் கொண்டே
விலையில்லா உன்னுழைப்பில்
வேண்டியதை தந்தாயே
வேள்வி கண்டே
நிலமெல்லாம் நிற்கின்றான்
நிலையாற்ற மாந்தர்தாம்
உன் மலத்தை உண்டே
சிலையற்ற இளைஞர்தாம்
நிலையுள்ள வாழ்வாக கூடுகின்றார்
வீரம் கொண்டே

எழுதியவர் : செல்வம் (20-Aug-17, 1:13 pm)
பார்வை : 120

மேலே