SATHYA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SATHYA
இடம்
பிறந்த தேதி :  08-Jul-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Oct-2017
பார்த்தவர்கள்:  334
புள்ளி:  16

என் படைப்புகள்
SATHYA செய்திகள்
SATHYA - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Jul-2019 11:33 am

பொதுவாக சாலையோரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன ?????

மேலும்

புதிய தொழில் நுட்பம் எதற்கு ஒரு காரணமும் கூட எப்போது வரும் நவீனரக கார்களில் சொகுசு மற்றும் மற்றவர்களை பாதிக்கும் படியான அதிக ஓசை இசைப்பான் மற்றும் உள்ளே வெளியில் நடவுக்கு தெரியாமல் இருக்கும் படி அதிக சப்தம் உடைய வானொலி மற்றும் இந்தியன் ரோடு மற்றும் மக்கள்தொகை இவற்றை கனைக்கில் கொள்ளாமல் வெளிநாடுகளில் இருக்கும் படியான வேகத்தாய் பரிந்துரை செய்வது ஆகும் 03-Aug-2019 11:10 pm
கவனக்குறைப்பு மற்றும் பொறுப்பற்ற நிலை இவை இரண்டும் தான் இதற்க்கு காரணமாக அமைகிறது 01-Aug-2019 4:39 pm
manithamimanam ilamai 31-Jul-2019 12:45 pm
SATHYA - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 2:14 pm

பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???

மேலும்

தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி .. 26-Sep-2019 3:41 pm
வரவேற்கத் தக்க, இன்றைய நிலையில் உபயோகமான கேள்வி ஒன்று கேட்டிர்கள் பிரியா அவர்களே! உறவினரிடம், சண்டையிட, அறிவுரை கூற, இடித்துரைக்க, உரிமையும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அவர் கருத்தும், நம் கருத்தும் உறவினர் என்பதாலேயே ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை உணர்ந்து அவர் கருத்தை மதிக்கவும் கற்க வேண்டும்! அப்படி செய்தால் உறவுகளுக்குள் விரிசல் வராது! 24-Sep-2019 6:30 pm
ஆகா! சத்தியமூர்த்தி அவர்களே! கறை நல்லது என்பது ஒரு அருமையான உதாரணம்! சண்டை நல்லதுதான்! உரிமையின் பிரதிபலிப்புதான் அது! இல்லை என்று கூறவில்லை! அதே சமயம் எந்த இருவருமே, அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவாக இருப்பினும், கருத்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்தால் விட்டுக்கொடுக்கவும் கற்றுக் கொண்டு மனத்தாங்கல்களை தவிர்க்கவும் முடியும்! 24-Sep-2019 6:22 pm
ஆம்! எல்லா உறவுகளிலுமே இந்த பிரச்னை உள்ளது! எல்லா உறவுகளும் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம்! நண்பர்களின் பந்தமும் கூடத்தான்! 24-Sep-2019 6:03 pm
SATHYA - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2018 11:58 am

நீ என்னிடம் காதலை
சொல்ல நினைக்கிறாய் என்று
தெரிந்ததும் உன்னைவிட்டு
விலகி செல்கின்றேன் என்று
தவறாக நினைக்காதே !
காதல் எனக்கு பிடிக்காமல்
இல்லை!
எனக்கு காதலில் விருப்பம்
இல்லை என்பதற்க்காக!
முதலில் தோழனாக பழகி
பிறகு காதலை சொன்னால்
நட்பு என்னும் உன்னதமான
உறவை அவமானப்படுத்துவதாக
எண்ணி உன் காதலை மறுக்கிறேன்!
என்றும் போல் உன் அன்பை சிறந்த
நண்பனாக காட்டுவாய் என்ற
நம்பிக்கையில்!

மேலும்

SATHYA - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2013 2:25 pm

என் உயிராய் உடன் பிறவா தங்கை

சிறுவயது முதலே
சில உறவால் ஒதுக்கப்பட்டவன்
அன்பையும் அக்கறையையும் தேடி தேடி
அலைந்தவன் நான்

மூன்று வருடம்
இளைய தங்கையே !!
நான்கு வருடம் முன்புதான்
நாம் பழக துவங்கினோம் ..!

"அண்ணா" என்று அழைப்பாள்
அதில் அப்படி ஒர் அழகும் அன்பும் !!


உன்னுடன் பேசி மகிழ்வதையே
என்றும் இன்பமாய் கொண்டவன் நான்

எதை கேட்டாலும் - நீ
நீண்ட நேரம் யோசிப்பாய் - இறுதியில்
"தெரியவில்லை அண்ணா " என்பாய்...!!

பேசுங்கள் அண்ணா என்பாய்
ஆனால் நீ பேச மாட்டாய் .!
ஏன் என கேட்டால்
"நான் சின்ன பிள்ளை" என்பாய்..!!

சாப்பிடுங்கள் என்று மட்டும்
சொல்லவில்லை
உனக்காக சமையுங

மேலும்

உண்மைதான் அம்மா ..வரவிலும் புரிதலிலும் மிக மகிழ்ச்சி அம்மா ..வெகு நாட்களுக்கு பின் இக்கவி படித்து கருத்து தந்தமைக்கு மிக மகிழ்ச்சி .. 14-Aug-2014 4:22 pm
உண்மைதான் ஐயா ..வெகு நாட்களுக்கு முன் எழுதிய கவி ..இன்று தங்கள் கருத்து கிடைத்ததில் மிக மகிழ்ச்சி ஐயா 14-Aug-2014 4:20 pm
உடன் பிறந்தால் என்ன பிறவா விட்டால் என்ன உண்மையான அன்பு எவரிடத்திலும் அன்புதான். அந்த அன்பினை அழகாய் சொல்கிறது கவிதை. 14-Aug-2014 11:03 am
பாசத்தின் வெளிப்பாடு கவிதையாய் பிறந்தது 14-Aug-2014 10:34 am
SATHYA - அரும்பிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2018 11:34 am

நான் உவகை புரிந்தேனே என் தோழியே
ஏன் என்று தான் தெரியவில்லை ?
ஏனோ என் கனவு நிறைவேறியதோ
அதனால் தானோ இதனால் தானோ
எதனாலோ ?
புரியவில்லை
ஆனால் உன்னிடம் மட்டுமே சொல்ல துடிக்கிறேன் என் தோழி
அது நா எழுந்தாலும் முடியவில்லை நெஞ்சம் பதைக்கிறது
கண்கள் சுழல்கின்றது
என் என்று தான் தெரியவில்லை
இது தான் உவகை என்று கொள்வேனோ
வெற்றி புரிந்தேன் என் தோழி வெற்றி புரிந்தேன்
நீ கொடுத்த உரம் நான் செழித்து வளர்ந்து
வெற்றியெனும் கோப்பையை கொண்டு நிற்கிறேன்
நீ சென்று வா என்றாய்
நான் வென்று வந்தேன்
எல்லாம் உனக்காக என் தோழியே
நீ இமயம் தாண்டு என்றாலே
நான் வானையும் தாண்டிடுவேன்
உன் துணை இ

மேலும்

karuthirku nandri thoolamaiyae. neengal kooruvathu unmaiyae 04-Jul-2018 2:56 pm
nandri 04-Jul-2018 2:55 pm
உண்மையான வரிகள் தோழி ! 03-Jul-2018 2:20 pm
அருமை தோழி 27-Jun-2018 4:24 pm
SATHYA - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2018 9:41 am

....அவனும் நானும்....

அத்தியாயம் : 09

அன்று இரு விளம்பரங்களையும் முடித்துவிட்டு தாமதமாகவே வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் ஆனந்தும் கீர்த்தனாவும்...காரில் மெல்லிசையாய் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க,அவர்களிருவரையும் வார்த்தைகள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தன...ஒரு கட்டத்தில் அந்த அமைதியைக் கலைத்து பேச்சைத் தொடங்கி வைத்தாள் கீர்த்தனா...

"அண்ணா நேற்று என்னோட கல்யாணத்தைப்பத்திக் கதைச்சான்..."என்று சொல்லியவாறே அவள் ஆனந்தை திரும்பிப் பார்க்கவும்,அவனும் அதே நேரத்தில் யோசனை படிந்த முகத்தோடு அவளை நோக்கினான்...

"ம்ம்...அதுக்கு நீ என்ன சொன்னாய்..??.."

"ஏன் நான் என்

மேலும்

அழ வைப்பதற்கு முயற்சிக்கவில்லை...அந்த வலிகளை ஓரளவேனும் உணர வைக்கவே முயற்சித்தேன்...வினாக்களுக்கான விடைகளின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வரும் பகுதிகளில் அவிழ்ந்துவிடும்...கவலை வேண்டாம்...ஆனாலும் சில முடிச்சுக்கள் அவிழத் தாமதமாகலாம்...தொடர் ஆதரவிற்கு இனிதான நன்றிகள்! 14-Jun-2018 11:46 pm
தொடர்ந்தளித்து வரும் ஆதரவிற்கு இனிதான நன்றிகள் ஸர்பான்! 14-Jun-2018 11:44 pm
ஆமாம், அது என்ன பிரச்சனை...? கீர்த்தனாவும் கார்த்திக்கும் இவ்வளவு நாட்களாக பிரிந்திருக்க.... காரணம் என்ன.....? கீர்த்தனா இப்போ வெளியே செல்வதற்கான காரணம் என்ன............? இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் மண்டை வெடித்துவிடும் போல இருக்கு..... சீக்கிரமாக முடிச்சை அவிழ்த்து விடுங்களேன்.... இந்தப்பகுதி சற்றே என்னை திருப்தி படுத்தியது.... ஆழமான வலிகளை சொல்லி அழவைக்க பார்த்திர்கள் ஆனால் என்னை அழவைக்க இன்னும் முயற்சி வேண்டும்....... இந்த பகுதிக்காய் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 11-Jun-2018 9:52 am
வாழ்க்கையில் சில நிகழ்வுகள் அதன் பின்னுள்ள காலத்தை ரணமாக்கி விட்டு விடும். உள்ளம் ஒரு முறை தான் காயப்படும் அதுவும் ரோஷமுள்ள பூனை போல தான். காலத்தின் பாதையில் கண்ணீர் சிந்திக் கொண்டு கடந்து போகும் காலங்கள் எப்போதும் ரணமானவை தான். இங்கே அன்புக்காக ஏமாந்து போனவர்கள் பலர் அவர்களின் சிலர் மரணம் வரை தனிமையில் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொள்கின்றனர். வாழ்க்கை என்ற அத்தியாயம் மிகவும் அழகானது காலத்தின் வரவில் சுருங்கியது. அதற்குள் முடிந்தவரை கண்ணீரைக் கடந்து வந்து உதட்டிலுள்ள புன்னகையில் வாழ்வோம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jun-2018 8:12 pm
SATHYA - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
08-Jun-2018 3:51 pm

காடுகளை அளித்து வீட்டுமனை போடுவது சரியா தவறா?

மேலும்

தவறு 05-Sep-2021 7:29 pm
தவறு 17-Oct-2018 11:04 am
தவறு 13-Jun-2018 2:06 pm
SATHYA - உமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2018 1:24 pm

கற்று கொள் மனிதா.......
கவனம் கொள் மனிதா.........
காகித கப்பல் விட்டாலும்
தவறு....
காற்றாடி விட்டாலும்... தவறு..

உன்னை பற்றி மட்டும் யோசி உலகின்
பேச்சை கவனித்தால்
உயர முடியாது......

திரும்பும் பக்கம் எல்லாம்
பேசுவார்கள்
சிதற விடாதே!
உன் சிந்தனையை
வாழ்க்கை முழுவதும்
பிறர் சொல்வதற்காக வாழாதே!
உன் வாழ்க்கையை நீ வாழ்!!

கற்று கொள் மனிதா!!
கவனம் கொள் மனிதா!!

மேலும்

நன்றி நண்பரே உங்கள் கருத்துகள் ஊக்கம் அளிக்கிறது 07-Jun-2018 5:58 pm
Arumai ... 07-Jun-2018 4:49 pm
எழுச்சி படைப்பு தோழியே.. வாழ்த்துக்கள் 02-Jun-2018 5:02 am
திருத்தி விட்டேன்.நன்றி 31-May-2018 8:44 pm
SATHYA - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
24-May-2018 3:37 pm

1 . சரி
2 . தவறு

மேலும்

SATHYA - Tamilselvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2018 12:52 pm

உண்மையான நட்புக்கு
பேசத் தேவையில்லை !
உயிருக்கு உயிரான அன்புக்கு
உருகத் தேவையில்லை !
உரிமையான நட்புக்கு
உறவுகள் தேவையில்லை!
கண்டிப்பான நட்புக்கு
கவிதை தேவையில்லை!
அன்பான நட்புக்கு
அறிவு தேவையில்லை!
அறிவான நட்புக்கு
அழகு தேவையில்லை !
மொத்தத்தில் உலகத்தில்
தேவைகள் இன்றி
நேசிக்கும் உண்மைய

மேலும்

பாராட்டியமைக்கு நன்றி !!! 24-May-2018 4:43 pm
அருமையான வரிகள்! 15-May-2018 12:53 pm
SATHYA - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2018 6:09 pm

உயிரை உருவி கொடுக்கிறேன்,
நெஞ்சை பிளந்து காட்டுகிறேன்,
உள்ளே இருப்பது நீதானே,
உன்னாலே நானும் வாழுகிறேன்.

காலம் கடந்து போகிறதே,
காற்றும் உன்பெயர் சொல்லியதே,
கனவில் நீ வந்து போகத்தான்,
கவலைகள் அனைத்தும் தொலைக்கிறேன்.

தனிமை என்னை கொல்லுகிறதே,
கண்ணீர் நதியாய் வழிகின்றதே,
துணையாக உன்னையே தேடினேன்,
உன் நினைவை தூவிசென்றாயே.

மழையாக என்னில் பொழிந்தாயே,
இந்த பாலையையும் பூக்கச்செய்தாயே,
உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்,
சொர்க்கம் கண்முன் தோன்றுதடி.

உன்னை சுற்றி சுற்றி வந்தேனே,
சுமையையும் சுகமாய் ஏற்றேனே,
உன் சொல்லில் என் வாழ்க்கையடி,
நான் செத்தாலும் உனக்காக இருப்பேனடி.

கனவில் உ

மேலும்

நான் செத்தாலும் உனக்காக இருப்பேனடி அருமை நண்பரே 06-May-2018 8:55 pm
பார்வைக்கு நன்றி. 05-May-2018 4:39 pm
அருமை!! 05-May-2018 4:15 pm
நன்றி தோழர்களே.... 05-May-2018 3:40 pm
SATHYA - SATHYA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2017 1:47 pm

தாத்தா என்று சொல்லி பார்
அவர் அன்பினால் உண்டியை நிரப்புவார் !

பாட்டி என்று சொல்லி பார்
அவர் பல கதைகளை சொல்லி உன்னை
தூங்க வைப்பார் !

அப்பா என்று சொல்லி பார்
அவர் உனக்கு தைரியத்தை கற்றுத் தருவார் !

அம்மா என்று சொல்லி பார்
அவர் அன்பினை கலந்து உணவு பரிமாறுவாள்!

அண்ணண் என்று சொல்லு பார்
அவன் சண்டையின் வழியில் பாசத்தை
அள்ளி தருவான் !

அக்கா என்று சொல்லி பார்
அவள் அறிவுரையை கூறி உன்னை
நல்வழி படுத்துவாள் !

தம்பி என்று சொல்லி பார்
அவன் சிறுசிறு குறும்பினை செய்து
சந்தோசத்தை தருவான் !

மாமா என்று சொல்லி பார்
நீ வேண்டும் என்பதெல்லாம் வாங்கி
தருவார் !

அத்தை என்

மேலும்

அருமை உறவுகள் இனிமை உறவுகள் ஒரு கூரையின் கீழ் கூடி வாழ்ந்தால் அதுவே வாழ்வின் சொர்க்கம் ! சொல்லி பார் --சொல்லிப் பார் வாழ்த்துக்கள் 03-Nov-2017 8:37 am
இந்த உலகில் நாளுக்கு நாள் வேகமாய் அருகி வரும் ஒரு விடயம் இது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 7:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே