SATHYA - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : SATHYA |
இடம் | : |
பிறந்த தேதி | : 08-Jul-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 334 |
புள்ளி | : 16 |
பொதுவாக சாலையோரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன ?????
பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???
நீ என்னிடம் காதலை
சொல்ல நினைக்கிறாய் என்று
தெரிந்ததும் உன்னைவிட்டு
விலகி செல்கின்றேன் என்று
தவறாக நினைக்காதே !
காதல் எனக்கு பிடிக்காமல்
இல்லை!
எனக்கு காதலில் விருப்பம்
இல்லை என்பதற்க்காக!
முதலில் தோழனாக பழகி
பிறகு காதலை சொன்னால்
நட்பு என்னும் உன்னதமான
உறவை அவமானப்படுத்துவதாக
எண்ணி உன் காதலை மறுக்கிறேன்!
என்றும் போல் உன் அன்பை சிறந்த
நண்பனாக காட்டுவாய் என்ற
நம்பிக்கையில்!
என் உயிராய் உடன் பிறவா தங்கை
சிறுவயது முதலே
சில உறவால் ஒதுக்கப்பட்டவன்
அன்பையும் அக்கறையையும் தேடி தேடி
அலைந்தவன் நான்
மூன்று வருடம்
இளைய தங்கையே !!
நான்கு வருடம் முன்புதான்
நாம் பழக துவங்கினோம் ..!
"அண்ணா" என்று அழைப்பாள்
அதில் அப்படி ஒர் அழகும் அன்பும் !!
உன்னுடன் பேசி மகிழ்வதையே
என்றும் இன்பமாய் கொண்டவன் நான்
எதை கேட்டாலும் - நீ
நீண்ட நேரம் யோசிப்பாய் - இறுதியில்
"தெரியவில்லை அண்ணா " என்பாய்...!!
பேசுங்கள் அண்ணா என்பாய்
ஆனால் நீ பேச மாட்டாய் .!
ஏன் என கேட்டால்
"நான் சின்ன பிள்ளை" என்பாய்..!!
சாப்பிடுங்கள் என்று மட்டும்
சொல்லவில்லை
உனக்காக சமையுங
நான் உவகை புரிந்தேனே என் தோழியே
ஏன் என்று தான் தெரியவில்லை ?
ஏனோ என் கனவு நிறைவேறியதோ
அதனால் தானோ இதனால் தானோ
எதனாலோ ?
புரியவில்லை
ஆனால் உன்னிடம் மட்டுமே சொல்ல துடிக்கிறேன் என் தோழி
அது நா எழுந்தாலும் முடியவில்லை நெஞ்சம் பதைக்கிறது
கண்கள் சுழல்கின்றது
என் என்று தான் தெரியவில்லை
இது தான் உவகை என்று கொள்வேனோ
வெற்றி புரிந்தேன் என் தோழி வெற்றி புரிந்தேன்
நீ கொடுத்த உரம் நான் செழித்து வளர்ந்து
வெற்றியெனும் கோப்பையை கொண்டு நிற்கிறேன்
நீ சென்று வா என்றாய்
நான் வென்று வந்தேன்
எல்லாம் உனக்காக என் தோழியே
நீ இமயம் தாண்டு என்றாலே
நான் வானையும் தாண்டிடுவேன்
உன் துணை இ
....அவனும் நானும்....
அத்தியாயம் : 09
அன்று இரு விளம்பரங்களையும் முடித்துவிட்டு தாமதமாகவே வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் ஆனந்தும் கீர்த்தனாவும்...காரில் மெல்லிசையாய் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க,அவர்களிருவரையும் வார்த்தைகள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தன...ஒரு கட்டத்தில் அந்த அமைதியைக் கலைத்து பேச்சைத் தொடங்கி வைத்தாள் கீர்த்தனா...
"அண்ணா நேற்று என்னோட கல்யாணத்தைப்பத்திக் கதைச்சான்..."என்று சொல்லியவாறே அவள் ஆனந்தை திரும்பிப் பார்க்கவும்,அவனும் அதே நேரத்தில் யோசனை படிந்த முகத்தோடு அவளை நோக்கினான்...
"ம்ம்...அதுக்கு நீ என்ன சொன்னாய்..??.."
"ஏன் நான் என்
காடுகளை அளித்து வீட்டுமனை போடுவது சரியா தவறா?
கற்று கொள் மனிதா.......
கவனம் கொள் மனிதா.........
காகித கப்பல் விட்டாலும்
தவறு....
காற்றாடி விட்டாலும்... தவறு..
உன்னை பற்றி மட்டும் யோசி உலகின்
பேச்சை கவனித்தால்
உயர முடியாது......
திரும்பும் பக்கம் எல்லாம்
பேசுவார்கள்
சிதற விடாதே!
உன் சிந்தனையை
வாழ்க்கை முழுவதும்
பிறர் சொல்வதற்காக வாழாதே!
உன் வாழ்க்கையை நீ வாழ்!!
கற்று கொள் மனிதா!!
கவனம் கொள் மனிதா!!
1 . சரி
2 . தவறு
உண்மையான நட்புக்கு
பேசத் தேவையில்லை !
உயிருக்கு உயிரான அன்புக்கு
உருகத் தேவையில்லை !
உரிமையான நட்புக்கு
உறவுகள் தேவையில்லை!
கண்டிப்பான நட்புக்கு
கவிதை தேவையில்லை!
அன்பான நட்புக்கு
அறிவு தேவையில்லை!
அறிவான நட்புக்கு
அழகு தேவையில்லை !
மொத்தத்தில் உலகத்தில்
தேவைகள் இன்றி
நேசிக்கும் உண்மைய
உயிரை உருவி கொடுக்கிறேன்,
நெஞ்சை பிளந்து காட்டுகிறேன்,
உள்ளே இருப்பது நீதானே,
உன்னாலே நானும் வாழுகிறேன்.
காலம் கடந்து போகிறதே,
காற்றும் உன்பெயர் சொல்லியதே,
கனவில் நீ வந்து போகத்தான்,
கவலைகள் அனைத்தும் தொலைக்கிறேன்.
தனிமை என்னை கொல்லுகிறதே,
கண்ணீர் நதியாய் வழிகின்றதே,
துணையாக உன்னையே தேடினேன்,
உன் நினைவை தூவிசென்றாயே.
மழையாக என்னில் பொழிந்தாயே,
இந்த பாலையையும் பூக்கச்செய்தாயே,
உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்,
சொர்க்கம் கண்முன் தோன்றுதடி.
உன்னை சுற்றி சுற்றி வந்தேனே,
சுமையையும் சுகமாய் ஏற்றேனே,
உன் சொல்லில் என் வாழ்க்கையடி,
நான் செத்தாலும் உனக்காக இருப்பேனடி.
கனவில் உ
தாத்தா என்று சொல்லி பார்
அவர் அன்பினால் உண்டியை நிரப்புவார் !
பாட்டி என்று சொல்லி பார்
அவர் பல கதைகளை சொல்லி உன்னை
தூங்க வைப்பார் !
அப்பா என்று சொல்லி பார்
அவர் உனக்கு தைரியத்தை கற்றுத் தருவார் !
அம்மா என்று சொல்லி பார்
அவர் அன்பினை கலந்து உணவு பரிமாறுவாள்!
அண்ணண் என்று சொல்லு பார்
அவன் சண்டையின் வழியில் பாசத்தை
அள்ளி தருவான் !
அக்கா என்று சொல்லி பார்
அவள் அறிவுரையை கூறி உன்னை
நல்வழி படுத்துவாள் !
தம்பி என்று சொல்லி பார்
அவன் சிறுசிறு குறும்பினை செய்து
சந்தோசத்தை தருவான் !
மாமா என்று சொல்லி பார்
நீ வேண்டும் என்பதெல்லாம் வாங்கி
தருவார் !
அத்தை என்
நண்பர்கள் (7)
![பாலா தமிழ் கடவுள்](https://eluthu.com/images/userthumbs/f4/icbnu_40174.jpg)
பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்
![ஜான்](https://eluthu.com/images/userthumbs/f4/trbgn_40165.jpg)
ஜான்
அருப்புக்கோட்டை
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
இவர் பின்தொடர்பவர்கள் (7)
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)