திவ்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திவ்யா
இடம்:  641604
பிறந்த தேதி :  09-Jan-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jul-2018
பார்த்தவர்கள்:  227
புள்ளி:  1

என் படைப்புகள்
திவ்யா செய்திகள்
திவ்யா - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
16-May-2019 5:45 pm

அன்னையின் அரவணைப்பில் அனைவரும் குழந்தையே

மேலும்

திவ்யா - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
16-Mar-2019 10:18 pm

இசையை அழைத்து செல்லும் வண்ணத்துப்பூச்சி

மேலும்

இயைசை அழைத்து செல்லும் வண்ணத்துப்பூச்சி... அழகிய ஓவியம் வாழ்த்துக்கள் 18-Mar-2019 8:17 pm
திவ்யா - மணி அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2016 9:26 pm

மழலையின் மீது
மயல் கொண்டு
மண்னைநோக்கி...
பிரவேசித்த மாரியானது!
தேன்துளிகலானது
இவள் தேகம்பட்டு!

மேலும்

தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே! 10-Aug-2016 10:24 pm
கவியின் வரிகளும் அழகு.....தம் ஓவியம் அழகோ அழகு.....இன்னும் வரையுங்கள் தோழா வாழ்த்துக்கள்.... 09-Aug-2016 10:17 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே! 15-Jun-2016 9:58 am
நன்று 15-Jun-2016 6:16 am
திவ்யா - நதி பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2019 12:37 pm

இரவின் ஒளியில்,
இருச்சக்கர வாகனத்தில்,
என்னவனுடனானப் பயணத்தைக் கண்டு,
சாலையோரத் தெருவிளக்குகளும் தலைத் தொங்கியது,
என்னவனின் அருகாமைக் கிடைக்காத ஏக்கத்தில்...

மேலும்

திவ்யா - கவின் சாரலன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2019 10:06 am

   அசையாத நீர்ப்பொழிலில் ஆகாயம் ஓவியம் 

  அலையிலாடும் நீர்ப்பொழில்    நீரோவியம்   
  அலைபாயும் மனம் சலன ஓவியம்  
   அசையாத மனம் ஆனந்தோவியம் !    

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய சிவா 22-Jan-2019 4:16 pm
கவிதை அழகான ஓவியம் 20-Jan-2019 1:36 pm
ஆம் மிக அழகாக புரிந்து சொன்னீர்கள் மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் ASK 18-Jan-2019 3:23 pm
அழகான சிந்தனை , ஞானக் கருத்து... சலன ஓவியம் புதிய சொல்லாட்சி .. அதை மனதைக் குறிக்கும் போது பொருந்திப் போகின்றது .... 18-Jan-2019 3:10 pm
திவ்யா - அனிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2019 10:17 am

என் கற்பனைகளை
விடவும் அழகானவன்
என் காதலை விடவும்
ஆழமானவன்...
என்னவன்..

மேலும்

ம்ம் ... மகிழ்ச்சி ..... 28-Jan-2019 2:27 pm
திவ்யா - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:16 am

காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..

கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!

ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..

-- Sekara

மேலும்

உண்மை தான்... எல்லா வலியையும் விட காதல் வலி தான் மிக கொடுரமானது... 08-Sep-2020 10:01 am
Really... 19-Jan-2020 8:18 pm
அருமையான வரிகள் 15-Jan-2019 9:34 pm
உங்கள் கவிதையின் படி கடவுள் காதலை பூமியிலே அனுப்பி சொர்க்கத்தில் வாழ்கிறான் வெறுமையிலே வலி என்னும் சுகத்தை கண்டுணராமல் 07-Aug-2018 11:55 am
திவ்யா அளித்த ஓவியத்தில் (public) GUNA5b791374563ce மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Jan-2019 10:54 am

என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்

மேலும்

நன்றி நிலா.. 29-Mar-2019 11:34 am
மிகவும் அழகியலான ஓவியம் ........... இது போன்ற ஆசை என்னுள் தோன்றி உயிரை சிதைக்கிறது........... 28-Mar-2019 10:50 am
அருமை 22-Jan-2019 5:56 pm
ஓவியமே பேசுகிறது ...பின் குறிப்பு எதற்கு ....அழகு ... வாழ்த்துக்கள் .... 19-Jan-2019 7:41 pm
திவ்யா - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
05-Jan-2019 10:54 am

என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்

மேலும்

நன்றி நிலா.. 29-Mar-2019 11:34 am
மிகவும் அழகியலான ஓவியம் ........... இது போன்ற ஆசை என்னுள் தோன்றி உயிரை சிதைக்கிறது........... 28-Mar-2019 10:50 am
அருமை 22-Jan-2019 5:56 pm
ஓவியமே பேசுகிறது ...பின் குறிப்பு எதற்கு ....அழகு ... வாழ்த்துக்கள் .... 19-Jan-2019 7:41 pm
திவ்யா - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
04-Jan-2019 3:38 pm

தனிமை இரவில் அவனின் நினைவில் தென்றல் தீண்ட தேகம் உடைந்தேன்

மேலும்

திவ்யா அளித்த ஓவியத்தில் (public) prasanth 7 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Dec-2018 5:52 pm

இது என் பெயரின் தலைப்பெழுத்து. என் தந்தை பெயரின் முதலெழுத்து... தமிழுக்கு உயிரெழுத்தின் முதல் எழுத்து அ , ஆங்கிலத்திற்கு முதல் எழுத்து A இதுவே என் உயிருக்கும் முதல் எழுத்தாய் அமைந்தது...

மேலும்

கவின் சாரலன் நீங்கள் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன் 17-Dec-2018 12:23 pm
அழகிய ஓவிய எழுத்து ஆங்கில எழுத்து A யை தமிழில் அ என்று அழைத்தால் தமிழ் எழுத்து எ கோபித்துக் கொள்ளாது . ஏன் என்று சொல்லுங்கள் ! 15-Dec-2018 9:42 pm
அழகு... வாழ்த்துக்கள் 15-Dec-2018 8:35 pm
அழகிய எழுத்தோவியம் ... வாழ்த்துக்கள் ... 15-Dec-2018 2:51 pm
திவ்யா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2018 7:04 pm

பவழ மல்லி காம்புபோல்
அழகிய இதழ்களில் முல்லைகள் சிரிக்கும்
அவள் வருகைக்காக காத்திருந்த
ஆரஞ்சு வண்ணக் கதிர்கள் விரிந்த அந்திப் பொழுது
அந்த அழகிய வேளையில் யதேச்சையாக நானும் நுழைந்தேன்
அழகிய காதல் கவிதையின் ஆரம்ப வரிகள்
அந்த அஸ்தமன வேளையில் என்னுள் உதயமாயின !

மேலும்

அருமை அருமை அவள்வந்த வேளையில் நானும் நேர்ந்துவிட ----கோவிலுக்கு ஆடு கோழியை நேர்ந்து விடுவார்கள் வந்திட அல்லது யதேச்சைக்கு மாறாக வர நேர்ந்திட என்று எழுதலாம் . அத்தமன ---அத்தைமன என்பது போல் ஒலிக்கிறது .அதனால்தான் அஸ்தமன என்று எழுதினேன் . மிக்க நன்றி கவிப்பிரிய வாசன் 15-Dec-2018 5:57 pm
அருமை இளமஞ்சள் கதிர்கள்விரி அந்தி வேளையில் பவழநிற இதழ்களிடை முல்லைச் சிரிப்புதிர அவள்வந்த வேளையில் நானும் நேர்ந்துவிட காதல் வயப்பட்ட சொற்கள் வரிகளமைக்க அத்தமன வேளையிலும் கவிதைகள் உதயமே (சரியா அய்யா 15-Dec-2018 4:57 pm
மிக்க நன்றி கவிப்பிரிய திவ்யா 15-Dec-2018 10:30 am
அருமை தோழா 15-Dec-2018 10:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
Jp

Jp

Sathyamangalam.,Erode
தீனா

தீனா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
Saeel Nashy

Saeel Nashy

Sri lanka
மேலே