sakthipraba - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sakthipraba
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Mar-2018
பார்த்தவர்கள்:  90
புள்ளி:  3

என் படைப்புகள்
sakthipraba செய்திகள்
sakthipraba - எண்ணம் (public)
17-Sep-2018 3:28 pm

எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை தரும் என்றால்
எதிர்பார்ப்பு இல்லா வாழ்க்கையும் ஏமாற்றத்தை தரும் தானே

மேலும்

ஆம் மிகச்சரி 25-Sep-2018 11:04 am
sakthipraba - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2018 11:23 am

எனக்காய் ஒரு கவிதையென
ஏங்கி கேட்டாள்
ஏக்கம்தான் எனக்கும் கவிதை
கேட்ட கவிதையின்
ஏக்கம் தீர்க்க

உவமை சொல்ல
ஒன்றும் இல்லை
அவளுக்கு நிகராய்

வர்ணிக்க வார்த்தை
வையகத்தில் இல்லை

புது மொழி
புவியில் வேண்டும்
காதலி அவளை
கவிபாட

தவித்து
களைத்து
கண் மூட
தெரிந்தது
அவள் முகம்

தெரிந்த
சிறந்த
உயர்ந்த
கவிதை
இதுவென
அவள் புகை படம் அனுப்பினேன்

மேலும்

நன்றி நட்பே....!!!!! 24-Sep-2018 8:04 am
அழகு. 21-Sep-2018 11:44 pm
நன்றி நட்பே ......!!! 19-Sep-2018 9:01 am
வியந்து நின்ற கவிதை பொய்மையின் அழகு இதுவென்று உணர்த்த அவள் 17-Sep-2018 3:20 pm
sakthipraba - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2018 6:36 pm

💙என் கணவருக்காக நான் எழுதிய காதல் கதை💙💞
💓💓💓💓💓💓💓💓💓

மாமா
எங்கருக்க...

திண்டிவனத்துல தான்டி இருக்கேன்...

உன்ன பாக்கணும்...
உடனே வா

இப்ப தானடி இறக்கி விட்டன்.
என்னாச்சு.
எதுனா பிரச்சினையா...

அதெல்லாம் ஒன்னுமில்ல
நீ பாத்து கிளம்பி வா

ம்ம்...
இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பன்.

ம்ம்..
பாத்து வாங்க...

பிரபா எங்கடியிருக்க
உள்ள ஆளயே காணோம்.

நான் உள்ளயிருக்கேனு யார் சொன்னா...
திரும்பி வெளிய பாருங்க.
தோட்டத்தில இருக்கன்...

பாத்துட்டேன் டி...
ஏன் இங்க இருக்க.

உள்ள போகலயா என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தேன்.
அவள் உடனே மடியில் படுத்துக் கொண்டாள்.
வி

மேலும்

மிக மிக அற்புதமான படைப்பு . உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வின் அலைகள் .👍 23-Feb-2020 4:31 pm
அழகான காதல் அனுபவம் உணர்வோடு கலந்த உண்மை 25-Aug-2018 5:16 pm
மிக அற்புதமான வரிகள்..மிகவும் இயல்பான காதல் கதை அல்லது கவிதை ....இதனை வாசிக்கும்போது ..உடல் மெய் சிலிர்க்கிறது ....நானும் இந்த கதை வாயிலாக வாழ்ந்து விட்டேன்.... 29-Jun-2018 11:42 am
ஒரு நொடியும் காதல் குறையாமல் இருந்தது ....மிக அழகு..... 02-Mar-2018 6:03 pm
sakthipraba - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2018 5:01 pm

தவமாய் தவிக்கிறேன்
சிறகில்லாமல் மிதக்கிறேன்
விழுந்திடுவேனோ என்ற பயத்தில்
முட்களிலோ மெத்தையிலோ
வீழ்ந்தால் வீழ்த்தேன் என்று தானே அர்த்தம்
என் புலம்பலின் ஒரு பகுதியாய்
எதிர்பார்ப்பு எனும் கனவோடு

மேலும்

sakthipraba - முப்படை முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2018 8:56 pm

நீயும் நானும்
மீன் போல...
அழுதாலும் சிரித்தாலும்
யாருக்கும் தெரியாது.

மேலும்

அருமை 31-Aug-2018 9:58 pm
அழுகையோ சிரிப்போ மறைத்து வைத்தாலும் அழகுதான் 25-Aug-2018 4:43 pm
மீன் அழும் நமக்குத் தெரியாது ஏனென்றால் அதற்கு இமை கிடையாது, மற்றொன்று அது வாழ்வதில் நீரில் 25-Aug-2018 1:33 am
மீன்கள் அழாது..... 24-Aug-2018 11:08 pm
sakthipraba - முப்படை முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2018 8:56 pm

நீயும் நானும்
மீன் போல...
அழுதாலும் சிரித்தாலும்
யாருக்கும் தெரியாது.

மேலும்

அருமை 31-Aug-2018 9:58 pm
அழுகையோ சிரிப்போ மறைத்து வைத்தாலும் அழகுதான் 25-Aug-2018 4:43 pm
மீன் அழும் நமக்குத் தெரியாது ஏனென்றால் அதற்கு இமை கிடையாது, மற்றொன்று அது வாழ்வதில் நீரில் 25-Aug-2018 1:33 am
மீன்கள் அழாது..... 24-Aug-2018 11:08 pm
sakthipraba - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:16 am

காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..

கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!

ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..

-- Sekara

மேலும்

உண்மை தான்... எல்லா வலியையும் விட காதல் வலி தான் மிக கொடுரமானது... 08-Sep-2020 10:01 am
Really... 19-Jan-2020 8:18 pm
அருமையான வரிகள் 15-Jan-2019 9:34 pm
உங்கள் கவிதையின் படி கடவுள் காதலை பூமியிலே அனுப்பி சொர்க்கத்தில் வாழ்கிறான் வெறுமையிலே வலி என்னும் சுகத்தை கண்டுணராமல் 07-Aug-2018 11:55 am
sakthipraba - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2014 1:43 pm

உன்னை பாருக்கும் முன்

கர்ப்பிணி
தாயின் பிரசவ
வலியையை அறியாத
குழந்தையாய் என் காதல் !!

செடியில் பூத்த
பூவின் வாழ்நாள்
அறியாத
கிளையாய் என் காதல் !!

அறுவடை நாள்
அறியாது தலை சாய்த்து
வணங்கும்
நெற்பயிராய் என் காதல் !!

எங்கே வளைவு
வரும் என்று
அறியாது பாயும்
நீரோடையாய் என் காதல் !!

எதிர் வரும்
எதிர்காலத்தை
அறியாத
பேதையாய் நான் !!

மேலும்

அழகு 24-Jul-2019 12:51 pm
கர்ப்பிணி தாயின் பிரசவ வலியையை அறியாத குழந்தையாய் என் காதல் !! இதற்கு இணையான வார்த்தைகள் இல்லை...அருமை !! 21-Jul-2018 12:39 pm
முற்றும் உணர்ந்த முதல் காதல் மிகவும் அழகு 18-Jun-2018 5:21 pm
முதல் பத்தியின் வரி மிக அழகு 02-May-2017 1:15 am
sakthipraba - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2018 10:31 am

வாடாத மலராய்
வஞ்சகமில்லா வாசமாய் - உன் இளமை என்றும்
என்னருகில் நீ உட்கார
என் தோலின் கீழ் உன் தோல் சாய
நமது இருக்கையோ வாழ்வை சுபமாக்கிய
முதிர்ந்து சாய்ந்த மரம்
சுற்றிலும் இயற்கையின் உற்சவம்
நானோ கற்பனை கடலில் களிப்புடன்
என் கையில்
என் விருப்பம் உனது விருப்பமாய் - ஓர்
பிறந்த நாள் பரிசும் வாழ்த்து மடலும்
சொல்ல நினைக்கிறேன் - என்றும்
வாழ்க வசந்தத்துடன்...

மேலும்

மிக்க நன்றி தோழரே 18-Jun-2018 4:46 pm
வசந்தமாக இனிய வாழ்த்துக்கள் நட்பே.. 21-Apr-2018 11:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே