sakthipraba- கருத்துகள்

வியந்து நின்ற கவிதை
பொய்மையின் அழகு இதுவென்று உணர்த்த அவள்

அழகான காதல் அனுபவம் உணர்வோடு கலந்த உண்மை

அழுகையோ சிரிப்போ மறைத்து வைத்தாலும் அழகுதான்

உங்கள் கவிதையின் படி
கடவுள் காதலை பூமியிலே அனுப்பி
சொர்க்கத்தில் வாழ்கிறான் வெறுமையிலே
வலி என்னும் சுகத்தை கண்டுணராமல்

அழகான வரிகளுடன் அருமையான ஓவியம் நன்றி

எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை இது தாய் என்னும் ஓவியன் வரைந்த காவியமாய்

முற்றும் உணர்ந்த முதல் காதல் மிகவும் அழகு

மிகவும் ஒப்புதலுக்குரிய கவிதை

மதங்கள் தண்டி காதல் செய்வது இயல்பான ஒன்று தான், ஆனால் அது சாத்தியம் ஆனால் தான் அது சரி

நல்லதொரு ஆராய்ச்சி, நட்புக்கும் காதலுக்கும் இடையே .எதிர் பாராத ஆவல்


sakthipraba கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே