நிலையில்லா வாழ்க்கை
தவமாய் தவிக்கிறேன்
சிறகில்லாமல் மிதக்கிறேன்
விழுந்திடுவேனோ என்ற பயத்தில்
முட்களிலோ மெத்தையிலோ
வீழ்ந்தால் வீழ்த்தேன் என்று தானே அர்த்தம்
என் புலம்பலின் ஒரு பகுதியாய்
எதிர்பார்ப்பு எனும் கனவோடு
தவமாய் தவிக்கிறேன்
சிறகில்லாமல் மிதக்கிறேன்
விழுந்திடுவேனோ என்ற பயத்தில்
முட்களிலோ மெத்தையிலோ
வீழ்ந்தால் வீழ்த்தேன் என்று தானே அர்த்தம்
என் புலம்பலின் ஒரு பகுதியாய்
எதிர்பார்ப்பு எனும் கனவோடு