நிலாதினேஷ் kc- கருத்துகள்

உண்மையும் இதுவே

பாசத்தின் ஏக்கம் தான் இங்கு கோபமா வருணிக்கப் படுகிறது..... வாழ்த்துக்கள் தோழா

என் கன்னங்களில் கவிதை எழுத நீ செய்த
முதல் முயற்சியா அது !

நல்ல முயற்சி

நன்றி எனது தோழமைக்கு


உயிரில்லா பிணம் போல
உணர்வின்றி இருக்கின்றேன்
தாயில்லா பிள்ளை போல
தனிமையிலே அழுகின்றேன்

துக்கம் நண்பனானது
தூக்கம் எதிரியானது
நீ பக்கமில்லா வாழ்க்கையினால்
என் பகலும் கூட இரவானது..!

படைப்பின் சிறப்பு...
வாழ்த்துக்கள்

கருத்துக்களுக்கு எனது நன்றிகள் பல தோழியே​

கருத்தில் கவி பாடும் எனது தோழமைக்கு நன்றி

அருமையான பதிவு நண்பரே 👍 வாழ்த்துக்கள் தோழரே


நிலாதினேஷ் kc கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே