MALARVIZHI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  MALARVIZHI
இடம்:  குடவாசல்
பிறந்த தேதி :  29-Dec-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Oct-2017
பார்த்தவர்கள்:  339
புள்ளி:  45

என்னைப் பற்றி...

எழுத்தாளர்

என் படைப்புகள்
MALARVIZHI செய்திகள்
MALARVIZHI - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2020 4:52 pm

கடல் உண்ட பாலைவனமாய்
கரையோரம் நிலவோடு காத்திருக்கிறேன்
கண்ணிமைக்காம்மல்

மேலும்

MALARVIZHI - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2020 9:20 am

என்னை கண்டதும்
கையில் இட்ட மருதனியாய் சிவந்திடும்
உன் கண்கள் சொல்லிடும்
என்னோடு உனக்கான காதலை

மேலும்

MALARVIZHI - MALARVIZHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2018 9:27 am

அவளின் வரவிற்காய் காத்திருந்து,
செந்நிற கோபத்துடன் சென்றிடும் அவனை
வெள்ளி நகைப்போடு எட்டிப்பார்க்கிறாள் நிலா!

மேலும்

MALARVIZHI - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2018 9:27 am

அவளின் வரவிற்காய் காத்திருந்து,
செந்நிற கோபத்துடன் சென்றிடும் அவனை
வெள்ளி நகைப்போடு எட்டிப்பார்க்கிறாள் நிலா!

மேலும்

MALARVIZHI - MALARVIZHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2017 2:32 pm

அரவம் சென்ற வழியெல்லாம்
நெளிவு சுழிவுகள்
சற்றே உற்று பார்த்தல் தெரிந்துவிடும்
அது அரவம் அல்ல உன் கைவிரல் என்று.

மேலும்

புதுமையான சிந்தனை மனம் தொடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 9:37 pm
MALARVIZHI - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2017 2:32 pm

அரவம் சென்ற வழியெல்லாம்
நெளிவு சுழிவுகள்
சற்றே உற்று பார்த்தல் தெரிந்துவிடும்
அது அரவம் அல்ல உன் கைவிரல் என்று.

மேலும்

புதுமையான சிந்தனை மனம் தொடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 9:37 pm
MALARVIZHI - MALARVIZHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 5:11 am

உன்மேல் கொண்ட அன்பினால்
அலையென புரண்டு தாவி வருகிறேன்!
நீயும் என்னை நோக்கி வருகையில்
பெண்மை பெருங்கடலில் நான் திரும்பிவிடுகிறேன்!

மேலும்

உங்கள் வழுத்துக்கள் யாவும் கவிதை வடிவில் இருப்பதால் மேலும் எழுத ஊக்கம் தருகிறது. நன்றி சகோதரரே 09-Dec-2017 10:54 am
வெட்கங்கள் எல்லாம் கூந்தல் பூவாய் சிரிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 10:41 am
MALARVIZHI - MALARVIZHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2017 12:01 pm

அவள் பேசும் மொழி
எனக்கு புரிவதில்லை!
அவள் கண் பேசும் மொழி
என்னைதவிர யாருக்கும் புரிவதில்லை!

மேலும்

மரணம் வரை இரு நிர்வாணத்தை மறைக்கும் ஒரு சேலை தான் காதலின் அன்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 6:57 pm
MALARVIZHI - MALARVIZHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2017 7:26 am

சம்பவங்களும், சம்பாசனைகளும்
நிகழும்முன்னே சங்கமிக்கும்
விழிகள் நான்கும்!

மேலும்

காதலின் செய்திப் பரிமாற்றத்தில் கண்கள் தானே ஊடகம். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 6:32 pm
சஜா அளித்த படைப்பில் (public) Feel My Love5a03a4bf3e0b3 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2017 11:12 am

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது
மனைவி உயிருக்கு போராடுகிறாள்
இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில்
உடல் முழுவதும் கொடுமையான நோய்கள்
தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள்
தொல்லை தரும் பசி என்று
தனது சுயநலத்திற்கு
பரிதாப வார்த்தைகளை
அடகு வைத்து காசு கேட்காமல் !,

பார்வை இல்லை இருந்தும்
நேர்வழியில் செல்ல கையில்
நீண்ட கம்பியொன்று ,
உலகத்தில் தனக்கு தெரிந்த நிறம்
கருப்பு ஒன்றுதான் என்று
மீண்டும் சொல்லும்
கறுப்புக் கண்ணாடி கண்களில்,
சொற்ப நேரமே நின்று செல்லும்
பேருந்துகளில் கூட நடை தளராமல்
கைகளில் பேனா , பென்சில்களை ஏந்தி
விற்று செல்லும் அவரை
பார்த்தால் மறுக்காமல் ஏதேனும்
வாங்கிகொள்ளுங்கள் நீங்களும் .
கை

மேலும்

நன்றி நட்பு 23-Nov-2017 1:17 am
அன்புத் தங்கையே நன்றி 23-Nov-2017 1:17 am
உணர்கிறேன் உங்கள் உள்ள உணர்வை. 22-Nov-2017 9:14 am
அண்ணா...அருமை 22-Nov-2017 8:02 am
MALARVIZHI - MALARVIZHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2017 10:03 am

வாழ்வெங்கும் வண்ணங்கள் பூசும்
வானளாவ கதைகள் பேசும்
பூப்போன்ற புன்னகை வீசும்
பூங்காற்றை போல் வாசம்
குழந்தைகளே நீங்கள்தானே எங்கள் தேசம்!

மேலும்

தங்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் 14-Nov-2017 2:08 pm
அருமை நட்பே..... இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் நட்பே.... 14-Nov-2017 12:16 pm
MALARVIZHI - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2017 1:13 pm

171.ஓர் ஆகாயத்தை வைத்து கொண்டு
பல கோடி வீண்மின்கள் சண்டையிடுகிறது

172.வேர்களின் சுவாசத்தை களவாடி
சாதாரண மண்ணும் உரமாகிறது

173.மக்களை ஏமாற்றும் அரசியலை விட
ஓடுகின்ற சாக்கடை வெள்ளம் தூய்மையானது

174.பூக்களை கையில் வைத்துக் கொண்டு
குப்பைகளை தேடியலைகிறது ஆசைகள்

175.பொறாமை மனதில் விளைகின்ற போது
மனிதனின் ஏழாம் அறிவு மிருகமாகிறது

176.நாகரீக உலகின் பொருளாதாரத்தில்
விபச்சாரச் சந்தைகள் ஒரு குறிகாட்டி

177.இறைவன் படைத்த விந்தைகள் யாவும்
மண்ணுக்குள் மறைந்து போகும் பிரதிகள்

178.வறுமையின் நிழல்களைக் கண்டு
பட்டாம் பூச்சிகள் நிர்வாணமாகிறது


179.இளம் பச்சைக் காட

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:37 am
மிகவும் உண்மையான வரிகள் தோழரே 16-Dec-2017 12:39 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Nov-2017 9:22 pm
மிக அருமையான மற்றும் அழுத்தமான வரிகள்👌 14-Nov-2017 4:55 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

user photo

Ishwarya Selvam

Kodavasal
user photo

வீரா

சேலம்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
வினோத்

வினோத்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (18)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
shanthi-raji

shanthi-raji

tamilnadu

இவரை பின்தொடர்பவர்கள் (18)

மேலே