Parthiban B - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Parthiban B
இடம்:  Ranganathapuram, Cuddalore
பிறந்த தேதி :  30-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Nov-2013
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  11

என்னைப் பற்றி...

ஏழையாக வாழும் செல்வந்தன்.

என் படைப்புகள்
Parthiban B செய்திகள்
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) Vanadhee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Dec-2013 3:06 pm

தாய்மை என்றால் எனக்கு அப்படி என்கிறார்கள்...
ஆனால்...
அடுத்தவர் தாயை தலையில் ஓங்கி அடிக்கிறார்கள்..!

நண்பரின் குழந்தையை அடிக்காமல் தடுக்கிறார்கள்...
ஆனால்...
தான் பெற்ற குழந்தையை தாறுமாறாய் அடிக்கிறார்கள்..!

கற்கவைக்கும் கல்விமான்கள் நாங்கள் என்கிறார்கள்..
ஆனால்...
அவர்தம் பிள்ளைகள் வேறு பாடசாலையில் படிக்கிறார்கள்..!

இவருடன் இருக்கும்வரை கவரிமான் என்கிறார்கள்..
ஆனால்...
எதிர்வரிசை சென்றவுடன் பச்சோந்தியில் சேர்கிறார்கள்..!

இவர் கைகாட்டினால் பேருந்து நிற்க சொல்கிறார்கள்..
ஆனால்...
அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தினால் ஏனோ சீறுகிறார்கள்..!

தனக்கு மட்டுமே நட்பு வேண்டுமென ஓடுகி

மேலும்

சிறப்பானது ! 22-Apr-2014 7:12 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன் குமரி. 25-Jan-2014 12:53 am
வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன்குமரி. 25-Jan-2014 12:53 am
யதார்த்தம் தழுவிய கவி. 25-Jan-2014 12:11 am
Parthiban B - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2013 3:11 pm

மனம் சொல்ல நினைக்கிறது
எழுதுகோல் எழுத துடிக்கிறது
வர்ணிக்க வார்த்தைகள் இல்லையடி
இருந்தும் வர்ணிக்கிறேன்
வார்த்தைகள் அழகுற...

உன்னை கண்டதும் தலைகவிழிந்த
வெண்ணிலவு
உந்தன் உரசலால் தூய்மையுற்ற
தென்றல்
உன்னில் உறவாட தேனாக சுரந்த
மழை
உன்னுள் தவழிந்திட ஆசை கொண்ட
அருவிகள்
உன்னை அலங்கரித்த மலர்கள் எத்தகைய
வாசம்
உந்தன் காலடிசுவடுகள் மனித இனத்தின்
வழிதடம்
உந்தன் அழகூர்ந்த புன்னகை எதிரிகளின்
பொக்கிஷம்
உந்தன் ஆயுதமற்ற போருக்கு சமர்பனமானது
வெற்றி
உந்தன் வார்த்தைக்கு இசைந்து நின்றதடி
உலகம்
உந்தன் விழிகளால் சிறையுற்ற பறவைகளின்
சுதந்திரம்
உன்னுள் வா

மேலும்

இத்தகைய கவி படைத்திட செய்த அவள் நல்ல தோழிதான் !!! வாழ்த்துக்கள் .....!!! 30-Dec-2013 1:00 pm
இப்படி ஒரு தோழி கிடைத்த நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்..! 01-Dec-2013 4:23 pm
நன்று தோழா... 01-Dec-2013 4:00 pm
Parthiban B - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2013 3:54 pm

இமைத்திடும் நேரத்தில் கடந்திடும் தூரமாக
நீ எண்ணினாய்...
மரணமோ!உந்தன் இறுதி எண்ணமாக
எண்ணியதாடா...

மேலும்

Parthiban B - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2013 3:20 pm

கொஞ்சி பேசிய வார்த்தைகள்
என்னை கொன்ற அவலங்கள்

அன்பு காட்டிய உள்ளங்கள்
மறைந்து போன மர்மங்கள்

பூத்து குலுங்கிய புன்னகைகள்
புதைந்து போன புதையல்கள்

எழுதி வைத்த காவியங்கள்
என்னை காயபடுத்திய குறிப்புகள்

மனம் தந்த மாற்றங்கள்
மலையாய் நின்ற கோபங்கள்

உள்ளம் கொண்ட ஆசைகள்
கரைந்து போன அஸ்திகள்

உறவு கொண்ட நெஞ்சங்கள்
என்னை வெட்டிய கோடாரிகள்

இறைவனிடம் கேட்ட வரங்கள்
எனக்கு தந்த சாபங்கள்

எழுத நினைத்த வரிகள்
இறுதி ஊர்வல சடங்குகள்...

மேலும்

அதனையும் எழுத்தாக்கு சந்ததி படிக்கட்டும். 01-Dec-2013 10:27 am
Parthiban B - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2013 3:07 pm

வர்ணித்தது வர்ணணை- அல்ல
வாழ்க்கையின் உண்மை

எழுத்தியது எழுத்த - அல்ல
எழுத்தரின் நிலைமை

வரைந்தது ஓவியம் - அல்ல
ஓவியனின் திறமை

பாடியது வரிகள் - அல்ல
பாவலரின் கற்பனை

செதுக்கியது சிற்பம் - அல்ல
சிற்பியின் சிந்தனை

காதலித்தது உடலை - அல்ல
காதலியின் உள்ளதை

மேலும்

உங்கள் ஆசி எப்பொழுதும் வேண்டும் அய்யா... 30-Nov-2013 2:56 pm
உங்கள் ஆதரவு எப்பொழுதும் வேண்டும்... 30-Nov-2013 2:55 pm
வேளாங்கண்ணி மாதா ஆசியாக எண்ணுகிறான்.... 30-Nov-2013 2:53 pm
உங்கள் ஆசி என்றும் வேண்டும்... 30-Nov-2013 2:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

மேலே