மழை

காதல் மர்மமாய் காமத்தில் நுழையும் போது
மேகம் ரகசியமாய் மரங்களை காணும் போது
பருவம் பத்திரமாய் கண்களை களையும் போது
வாசம் வண்ணமாய் இளமையய் கடக்கும் போது
அன்பு அதீதியாய் முதுமையை அடையும் போது
விரல்கள் ஆசையாய் எல்லை மீறும் போது
வருகின்ற வர்ணமே "மழை"...

எழுதியவர் : (19-Aug-24, 1:44 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : mazhai
பார்வை : 46

மேலே