உடன் பிறவா அண்ணன் நா முத்துகுமாருக்காக ஒரு கேள்வி

எதற்க்காக தான் அந்த உயிர் நீர்த்ததோ
என் அண்ணனை இங்கு விதி வென்றதோ
புரியாத பாதை அது வாழ்வில் என்றும் என்றும்
நல்லவன் தோற்பதில்லையே என்றாலும்
என் அண்ணனை போல் வருமா?

எழுதியவர் : விஜய் பாரதி (28-Sep-21, 3:56 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 47

மேலே